இலங்கை கடற்படையால் 6 தமிழக மீனவா்கள் கைது

0
20
Share on Facebook
Tweet on Twitter

ராமேஸ்வரம்: தமிழக மீனவா்கள் 6 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது, அங்கே ரோந்து வந்த இலங்கை படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்கள் 6 பேரும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Source: Dinakaran

SHARE
Facebook
Twitter
Previous articleகரூரில் நடந்த மணல் லாரி ஓட்டுநர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
Next articleகாமராஜர் பல்கலை. உறுப்புக்கல்லூரியில் எம்பிஏ படித்த மாணவர்கள் சான்றிதழ் செல்லாது

Leave a Reply Cancel reply