கரூரில் நடந்த மணல் லாரி ஓட்டுநர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

0
16
Share on Facebook
Tweet on Twitter

கரூர்: கரூரில் நடந்த மணல் லாரி ஓட்டுநர்கள் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரூரில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மோளனத் தலைவர் செல்ல ராசாமணி பேட்டி அளித்துள்ளார். மேலும் முன்னுரிமை அளிக்காமல் அனைத்து மாவட்ட மணல் லாரிகளையும்  இயக்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. 

Source: Dinakaran

SHARE
Facebook
Twitter
Previous articleநாகர்கோவிலில் வெள்ளை மாளிகையுடன் நாஞ்சில் பொருட்காட்சி: தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணிவரை நடக்கிறது
Next articleஇலங்கை கடற்படையால் 6 தமிழக மீனவா்கள் கைது

Leave a Reply Cancel reply