கூடுவாஞ்சேரி அருகே ஏரியில் செம்மண் அள்ள உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

0
17
Share on Facebook
Tweet on Twitter

சென்னை: கூடுவாஞ்சேரி அருகே உள்ள ஒத்திவாக்கம் ஏரியில் செம்மண் அள்ள உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஏரியைத் தூர் வாருவதாகக் கூறி அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளப்படுவதாக உமாபதி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதனை அடுத்து 4 வாரத்திற்குள் பதிலளிக்க காஞ்சிபுரம் ஆட்சியர், தமிழக அரசு நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source: Dinakaran

SHARE
Facebook
Twitter
Previous articleதமிழகத்தில் வெவ்வேறு பகுதிகளில் நீரில் மூழ்கி 8பேர் உயிரிழந்தனர்
Next articleநெடுவாசலில் 43வது நாளாக மக்கள் போராட்டம்: திருமாவளவன் பங்கேற்பு

Leave a Reply Cancel reply