கோவை புறநகரில் கனமழை

0
16
Share on Facebook
Tweet on Twitter

கோவை: கோவை புறநகரான தொண்டாமுத்தூர்,நரசீபுரம்,மாதம்பட்டி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்துவருகிறது. சுமார் 1 மணி நேரத்துக்கும் மேல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Source: Dinakaran

SHARE
Facebook
Twitter
Previous articleபுதுச்சேரி சட்டப்பேரவையிலிருந்து என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு
Next articleசிறையில் இருந்து விடுதலை செய்ய கோரி சர்வதேச மனித உரிமை ஆணையத்தில் நளினி மனு

Leave a Reply Cancel reply