சிறையில் இருந்து விடுதலை செய்ய கோரி சர்வதேச மனித உரிமை ஆணையத்தில் நளினி மனு

0
17
Share on Facebook
Tweet on Twitter

வேலூர்: ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி சர்வதேச மனித உரிமை ஆணையத்தில் மனு செய்துள்ளார். 25 வருடங்களாக சிறையில் இருக்கும் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என நளினி மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் அரசியல் காரணங்களுக்காகவே தான் விடுவிக்கப்படவில்லை என்றும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

Source: Dinakaran

SHARE
Facebook
Twitter
Previous articleகோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை
Next articleவேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை

Leave a Reply Cancel reply