திருவண்ணாமலையில் 14 வயது சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

0
25
Share on Facebook
Tweet on Twitter

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள வானாபுரம் அருகே 14 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. பெற்றோரை எச்சரித்த அதிகாரிகள் சிறுமியை பின்னர் அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Source: Dinakaran

SHARE
Facebook
Twitter
Previous articleTamil GK For Government Exams – 0089
Next articleமேட்டூர் அனல்மின் நிலையத்தில் மின்உற்பத்தி தொடக்கம்

Leave a Reply Cancel reply