திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள வானாபுரம் அருகே 14 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. பெற்றோரை எச்சரித்த அதிகாரிகள் சிறுமியை பின்னர் அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
Source: Dinakaran
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள வானாபுரம் அருகே 14 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. பெற்றோரை எச்சரித்த அதிகாரிகள் சிறுமியை பின்னர் அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
Source: Dinakaran