வாகன சோதனையில் ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

0
17
Share on Facebook
Tweet on Twitter

கன்னியாகுமரி : மணவாளக்குறிச்சியில் நடந்த வாகன சோதனையில் ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. கேரளாவுக்கு கடத்தப்படவிருந்த 600 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெயும் பறிமுதல் செய்யப்பட்டது.

Source: Dinakaran

SHARE
Facebook
Twitter
Previous articleகுன்னூரில் மலை ரயில் சேவை பாதிப்பு
Next articleநாகர்கோவிலில் 28 சவரன் நகை கொள்ளை

Leave a Reply Cancel reply