வேலூர் அருகே மக்கள் போராட்டத்தை அடுத்து டாஸ்மாக் கடை மூடல்

0
19
Share on Facebook
Tweet on Twitter

வேலூர்: ஆம்பூர் அடுத்த வடகரைபகுதியில் மக்கள் போராட்டத்தை அடுத்து டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளது. மக்கள் போராட்டம் நடத்தியதால் டாஸ்மாக் கடையை மூடிவிட்டு ஊழியர்கள் ஓட்டம் பிடித்தனர்.

Source: Dinakaran

SHARE
Facebook
Twitter
Previous articleதாராபுரத்தில் குடிநீர் வழங்கக் கோரி தூக்கு கயிறு மாட்டி பெண்கள் சாலை மறியல்
Next articleராமேஸ்வரத்தில் இடி மின்னலுடன் கனமழை

Leave a Reply Cancel reply