2015

Monthly Archives: October 2015

டி.என்.பி.எஸ்.சி குரூப் – 1 தேர்வு ‘ஹால் டிக்கெட்’ இணையதளத்தில் கிடைக்கிறது…….

0
சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1  ஹால் டிக்கெட் இணைய தளத்தில் தேர்வாணைய வெளியிடப்பட்டுள்ளது. உங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா என்பதை அறிந்து கொள்ளுங்கள் டி.என்.பி.எஸ்.சி.,யின், .net என்ற இணையதளங்களில் வெளியிடப்பட்டு உள்ளது. விண்ணப்பப் பதிவு எண்ணை பதிவு செய்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம்...
Ponniyin Selvan Part-1 Tamil Audio Book

0
Ponniyin Selvan Part-1 Tamil Audio Book Download முதல் பாகம் – புது வெள்ளம் அத்தியாயம் 1 – ஆடித்திருநாள் அத்தியாயம் 2 – ஆழ்வார்க்கடியான் நம்பி அத்தியாயம் 3 – விண்ணகரக் கோயில் அத்தியாயம் 4 –...
ponniyin selvan part-3

0
மூன்றாம் பாகம் – கொலை வாள் ponniyin-selvan-part-3 அத்தியாயம் 1 – கோடிக்கரையில் அத்தியாயம் 2 – மோக வலை அத்தியாயம் 3 – ஆந்தையின் குரல் அத்தியாயம் 4 – தாழைப் புதர் ...
ponniyin selvan part-3

0
அத்தியாயம் 46 – வானதி சிரித்தாள் நந்தி மண்டபத்தில் அமர்ந்து இளவரசனும், குந்தவை தேவியும் பேசிக்கொண்டிருந்தபோது – வானதி தூண் ஓரமாக நின்று கேட்டுக் கொண்டிருந்தபோது, – கால்வாயில் படகில் காத்துக் கொண்டிருந்த பூங்குழலிக்கும்,...
ponniyin selvan part-3

0
அத்தியாயம் 45 – வானதிக்கு அபாயம் “அக்கா! ஐந்து வயதில் நான் காவேரி வெள்ளத்தில் மூழ்கியது நினைவிருக்கிறதா? காவேரித் தாய் என்னை எடுத்துக் காப்பாற்றிப் படகிலே விட்டு விட்டு மறைந்தது நினைவிருக்கிறதா?” என்று அருள்மொழிவர்மன்...
ponniyin selvan part-3

0
அத்தியாயம் 44 – நந்தி வளர்ந்தது! படகு அப்போது சென்று கொண்டிருந்த இடத்தில் கால்வாயின் கரைகள் இருபுறமும் ஓங்கி உயர்ந்திருந்தன. பூங்குழலி சுட்டிக் காட்டிய இடத்தில் கால்வாயின் ஓரமாகப் படித்துறை மண்டபம் ஒன்று காணப்பட்டது....
ponniyin selvan part-3

0
அத்தியாயம் 43 – நந்தி மண்டபம் மறுநாள் பிற்பகல் மீண்டும் பெரிய பிக்ஷு பொன்னியின் செல்வனைப் பார்ப்பதற்கு வந்தார். அவரிடம் பல கேள்விகள் கேட்பதற்கு இளவரசன் துடித்துக் கொண்டிருந்தான். சின்ன பிக்ஷுவிடம் அவன் கேள்வி...
ponniyin selvan part-3

0
அத்தியாயம் 42 – சுரம் தெளிந்தது நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தில் ஆச்சாரிய பிக்ஷுவின் அறைக்குப் பக்கத்து அறையில் பொன்னியின் செல்வன் மரக்கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தான். மூன்று நாள் அவனுக்குக் கடும் சுரம் அடித்துக் கொண்டிருந்தது;...
ponniyin selvan part-3

0
அத்தியாயம் 41 – மதுராந்தகன் நன்றி முதன் மந்திரியின் கரம் மதுராந்தகன் மேல் பட்டதும் அவன் அலறினான். “ஐயோ! அப்பா! செத்தேன்! என்னைத் தொட வேண்டாம். என் கால்கள்! போச்சு! போச்சு!” அநிருத்தர் அவனைத் தூக்குவதை நிறுத்தி...
ponniyin selvan part-3

0
அத்தியாயம் 40 – ஆனைமங்கலம் நம் கதாநாயகிகளில் ஒருத்தியான வானதி அடிக்கடி நினைவு இழக்கும் வழக்கம் வைத்துக் கொண்டிருக்கிறாள் அல்லவா? இந்த ஒரு தடவை மட்டும் நேயர்கள் அதைப் பொறுக்கும்படி வேண்டுகிறோம். ஏனெனில், அவளுடைய...
ponniyin selvan part-3

0
அத்தியாயம் 39 – கஜேந்திர மோட்சம் இத்தனை நேரமும் வானதி சிவிகையிலேயே இருந்தாள். சிவிகையை இப்போது இறக்கிப் பூமியில் வைத்தார்கள். வானதி பல்லக்கிலிருந்து வெளியே வந்து நின்றாள். நெருங்கி வந்த ஊர்வலத்தைப் பார்த்துக் கொண்டே...
ponniyin selvan part-3

0
அத்தியாயம் 38 – வானதிக்கு நேர்ந்தது சூரியன் மறைந்து நாலுதிக்கிலும் இருள் சூழ்ந்து வந்த நேரத்தில், வானதி குடந்தை – திருவாரூர் சாலையில் பல்லக்கில் போய் கொண்டிருந்தாள். அவளுடைய உள்ளம் குழம்பியிருந்தது. நாகைப்பட்டினம் சூடாமணி...
ponniyin selvan part-3

0
அத்தியாயம் 37 – வேஷம் வெளிப்பட்டது பயங்கரத் தோற்றம் கொண்டிருந்த அந்தக் காளாமுக சைவரை அந்த நேரத்தில் அந்த இடத்தில் பார்க்கும் வந்தியத்தேவன் ஒரு கணம் திகிலடைந்தான். பிறகு அவனுக்கு இயற்கையான துணிச்சல் திகிலை...
ponniyin selvan part-3

0
அத்தியாயம் 36 – இருளில் ஓர் உருவம் சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்ட சிறுவன் கொடுத்த வாளை நந்தினி வாங்கிக் கொண்டாள். அதை மார்போடு அணைத்துத் தழுவிக் கொண்டாள். பின்னர் அச்சிறுவனையும் தூக்கி எடுத்து அவனையும்...
ponniyin selvan part-3

0
அத்தியாயம் 35 – வேளை நெருங்கிவிட்டது! நூறு வருஷங்களுக்கு முன்பு கட்டப்பட்டு இப்போது பாழடைந்த காடு அடர்ந்திருந்த பள்ளிப்படைக் கோவிலை முன்னொரு தடவை நாம் பார்த்திருக்கிறோம். ஆழ்வார்க்கடியான் இங்கே ஒளிந்திருந்துதான் ரவிதாஸன் முதலியவர்களின் சதியைப்...
ponniyin selvan part-3

0
அத்தியாயம் 34 – தீவர்த்தி அணைந்தது! அமாவாசை முன்னிரவு, நன்றாக இருள் சூழ்ந்து விட்டது. வடதிசையில் தோன்றி மேலே வந்து கரிய மேகங்கள் இப்போது வானவெளி முழுதும் பரவி மறைத்து விட்டன. ஆகாசத்தில் ஒரு...
ponniyin selvan part-3

0
அத்தியாயம் 33 – வானதி கேட்ட உதவி “ஐயா, என்னிடம் ஏன் அவ்வளவு கோபம்? தங்களுக்கு நான் என்ன தீங்கு செய்தேன்?” என்ற கொடும்பாளூர் இளவரசியின் தீனமான குரல் வந்தியத்தேவனை உருக்கி விட்டது. இந்தப்...
ponniyin selvan part-3

0
அத்தியாயம் 32 – பிரம்மாவின் தலை வந்தியத்தேவன் குடந்தை சோதிடரின் வீட்டிற்குள் இரண்டாம் முறையாகப் பிரவேசித்தபோது அவனுடைய உள்ளத்தில் ஓர் அதிசயமான இன்ப உணர்ச்சி உண்டாயிற்று. அந்தச் சிறிய வீட்டுக்குள்ளேதான் முதன் முதலாக அவன்...
ponniyin selvan part-3

0
அத்தியாயம் 31 – பசும் பட்டாடை மறுநாள் காலையில் வந்தியத்தேவன் முதல் மந்திரி அநிருத்தரின் ஓலையுடன் அரிசிலாற்றங்கரையோடு குடந்தை நகரை நோக்கிப் போய் கொண்டிருந்தான். குதிரையை விரட்டாமல் மெள்ளச் செலுத்திக் கொண்டு இருபுறமும் தோன்றிய...
ponniyin selvan part-3

0
அத்தியாயம் 30 – இரு சிறைகள் வானதியை விட்டுப் பிரிந்ததும் அரசிளங்குமரி நேரே பழையாறைச் சிறைச்சாலைக்குச் சென்றாள். காவலர்களை வெளியிலேயே நிறுத்திவிட்டுத் தான் மட்டும் வந்தியத்தேவன் அடைபட்டிருந்த இடத்துக்குப் போனாள். அவன் தனி அறையில்...
ponniyin selvan part-3

0
அத்தியாயம் 29 – வானதியின் மாறுதல் குந்தவை வந்தியத்தேவனைச் சிறையிலிருந்து மீட்டு மறுபடியும் பிரயாணம் அனுப்புவதற்காகப் புறப்பட்டபோது, வானதி எதிரே வந்தாள். இளைய பிராட்டியிடம் அடிபணிந்து நின்றாள். “என் கண்ணே! உன்னை விட்டுவிட்டு வந்து விட்டேன்....
ponniyin selvan part-3

0
அத்தியாயம் 28 – ஒற்றனுக்கு ஒற்றன் மௌனமாயிருந்த அரசிளங் குமரியைப் பார்த்து முதன் மந்திரி அநிருத்தர், “தாயே! ஏன் பேசாமலிருக்கிறாய்? வந்தியத்தேவனை இன்னமும் நீ நம்புகிறாயா?” என்று கேட்டார். “ஐயா! அமைச்சர் திலகமே! நான் என்ன...
ponniyin selvan part-3

0
அத்தியாயம் 27 – குந்தவையின் திகைப்பு முதன் மந்திரி அநிருத்தர் குந்தவையின் அரண்மனையை அடைந்தார். இளவரசி அவரைப் பார்த்ததும் எழுந்து நின்று நமஸ்கரித்தாள். “வீரத்திலும் குணத்திலும் சிறந்த கணவனை அடைந்து நீடுழி வாழ்வாயாக!” என்று முதன்...
ponniyin selvan part-3

0
அத்தியாயம் 26 – அநிருத்தரின் பிரார்த்தனை முதன் மந்திரி அநிருத்தப் பிரம்மராயர் வீற்றிருந்த பல்லக்கு நிலாமுற்றத்தில் கூடியிருந்த ஜனக்கூட்டதைப் பிளந்து வழி ஏற்படுத்திக் கொண்டு வந்தது. இருபக்கமும் விலகி நின்ற மக்கள் முதன் மந்திரியிடம்...
ponniyin selvan part-3

0
அத்தியாயம் 25 – முதன்மந்திரி வந்தார்! பழையாறை நகரின் வீதிகள் அன்று வரை என்றும் கண்டிராதபடி அல்லோலகல்லோலமாயிருந்தன. அத்தென்னகரில் இராஜ மாளிகைகள் இருந்த பகுதியை நோக்கி ஜனங்கள் திரள் திரளாகப் போய்க்கொண்டிருந்தார்கள். ஆண்களும், பெண்களும்,...