Home Blog Page 2

ENGLISH GK FOR GOVT EXAMS | TNPSC EXAM – 0106

0
TNPSC General Knowledge Questions and Answers

1. Which of the following taxes was levied on the buying/selling of various commodities on recognized exchanges in India? (It is withdrawn now).
(A) Fringe Benefit Tax (B) Value Added Tax (C) Central Sales Tax
(D) Securities Transaction Tax (E) Commodity Transaction Tax (Ans : A)

2. Which of the following is NOT a banking related term ?
(A) Creditor (B) Outstanding amount (C) Benchmark Prime Lending Rate
(D) Explicit Guarantee (E) Centre Pass (Ans : E)

3. Ricky Ponting who was in news recently is a famous cricketer from–
(A) New Zealand (B) West Indies (C) Australia (D) England (E) None of these (Ans : C)

4. As we all know Govt. is committed to provide employment of 100 days to the rural people in India Which of the acts is enacted for the same?
(A) Competition Act (B) Minimum Wages Act (C) National Rural Employment Guarantee Act
(D) Right to Information Act (E) None of these (Ans : C)

5. World famous tennis star Rafael Nadal is from which of the following countries ?
(A) USA (B) Spain (C) Germany (D) Italy (E) France (Ans : B)

6. Azlan Shah Cup is associated with the game of–
(A) Cricket (B) Hockey (C) Badminton (D) Table Tennis (E) Golf (Ans : B)

7. What is the full form of NFSM, an initiative of the National Development Council of India ?
(A) New Food Security Mechanism (B) National Food Security Management
(C) National Farmers’ Service Manch (D) New Fastest Space Missile
(E) None of these (Ans : E)

8. Financial year in banks is a period from –
(A) January to December (B) May to June (C) April to March
(D) January to April (E) None of these (Ans : C)

9. The navratna status was recently conferred upon.
(A) National Building Construction Corporation (B) Engineers India Limited
(C) Steel Authority of India Limited (D) Bharat Electronics Limited
(E) Both A and B (Ans : E)

10. Which of the following countries has the least Global Peace Index?
(A) Iraq (B) Libya (C) Syria (D) Kenya (E) Congo (Ans : C)

Tamil GK For Government Exams | TNPSC Exams – 0114

0
TNPSC General Knowledge Questions and Answers

501.  திணைமொழி ஐம்பது ஆசிரியர் – கண்ணன் சேந்தனார்
502.  திரமிள சங்கம் தோற்றுவிக்கப் பட்ட ஆண்டு – கி.பி.470
503.  திரமிள சங்கம் தோற்றுவித்தவர்  – வச்சிர நந்தி
504.  திரமிளம்  என்னும் வடநூலில் இருந்து தமிழ் என்னும் சொல் தோன்றியது எனும் நூல் –பிரயோக விவேகம்
505.  திராவிட சாஸ்திரி – சி.வை.தாமோதரம் பிள்ளை
506.  திராவிட மொழிகளில் அதிகமாகப் பேசப்படும் மொழி – தெலுங்கு
507.  திராவிட மொழிகளில் சிதைவு மொழிகள்  –   பாலி,பிராகிருத மொழிகள்,
508.  திராவிட மொழிகளைத் திருந்திய,திருந்தா மொழிகள் என்றவர் – டாக்டர் கார்டுவெல்
509.  திராவிட வேதம் – திருவாய் மொழி
510.  திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் தமிழ் மொழி பெயர்ப்பாளர் – கா.கோவிந்தன்
511.  திரிகடுகம்  –  சுக்கு,மிளகு,திப்பிலி
512.  திரிகடுகம் ஆசிரியர் – நல்லாதனார்
513.  திரு.வி.க.நடத்திய இதழ்கள் – தேசபக்தன், நவசக்தி
514.  திருக்கச்சூர் நொண்டி நாடகம் எழுதியவர் – மாரிமுத்துப் புலவர்
515.  திருக்கண்னப்ப தேவர் திருமறம் நூலாசிரியர் – கல்லாடர்
516.  திருக்குறள் குமரேச வெண்பா எழுதியவர் – ஜெகவீர பாண்டியர்
517.  திருக்குறளாராய்ச்சி நூலாசிரியர் – மறைமலையடிகள்
518.  திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள் – ஜி.யு.போப்/வ.வே.சு.ஐயர்/தீட்சிதர்/ராஜாஜி
519.  திருக்குறளை இலத்தீனில் மொழிபெயர்த்தவர் – வீரமாமுனிவர்
520.  திருக்குறளை ஜெர்மனியில் மொழிபெயர்த்தவர் – டாக்டர் கிரால் / கிராஸ்

ENGLISH GK FOR GOVT EXAMS | TNPSC EXAM – 0105

0
TNPSC General Knowledge Questions and Answers

11. Where can a person exchange his/her money into foreign currency?
(A) In the nationalized banks (B) Passport Office (C) Any stock exchange
(D) Special counters at the Union Ministry of Commerce
(E) An authorized dealer of the Reserve Bank of India (Ans : E)

12. In which city is Salarjung Museum located?
(A) Hyderabad (B) Lucknow (C) Bhopal (D) Mysore (E) None of these (Ans : A)

13. “The Doing Business Report” is prepared by which of the following organizations every year ?
(A) Asian Development Bank (ADB) (B) World Bank
(C) International Monetary Fund (IMF) (D) World Trade Organization (WTO)
(E) None of these (Ans : B)

14. What is the purpose of celebrating Rajiv Gandhi Sadbhavana Divas?
(A) To promote national integration (B) To promote communal harmony (C) To eschew violence 
(D) To promote goodwill among the people (E) All of the above (Ans : E)

15. The central bank of which country has the largest foreign reserves in the world?
(A) China (B) Saudi Arabia (C) European Union 
(D) Switzerland (E) Japan (Ans : A)

16. Govt. of India has made an agreement with which of the following countries to upgrade it’s AN–32 aircrafts used by the Indian Airforce ?
(A) Ukrain (B) France (C) Russia (D) Britain (E) None of these (Ans : A)

17. Which among the following is not a characteristic of leasing ?
(A) Parties (B) Asset (C) Term (D) Rental (E) None of the above (Ans : E)

18. Who at present, is the CEO of Apple Inc ?
(A) Steve Jobs (B) Tim Cook (C) Martin Botha (D) Leonard Anderson (E) Robert Springs (Ans : B)

19. Who amongst the following is the author of the book “Shape of Things To Come” ?
(A) Adam Smith (B) James Joyce (C) Daniel Defoe 
(D) Edgar Snow (E) H.G. Wells (Ans : E)

20. The present Indian monetary system is based on–
(A) Gold Reserve System (B) Proportional Reserve System
(C) Convertible Currency System (D) Minimum Reserve System
(E) None of these (Ans : D)

21. ‘Badayun’ which was in news in May-June 2014 is a place in–
(A) Madhya Pradesh (B) Bihar (C) Rajashtan 
(D) Jharkhand (E) Uttar Pradesh (Ans : E)

22. Which of the following is the name of a private sector Bank in India ?
(A) IDBI Bank (B) Axis Bank (C) Corporation Bank
(D) UCO Bank (E) All are Private Banks (Ans : B)

23. Exporters in India get insurance cover and risk cover from which of the following organizations ?
(A) SIDBI (B) NABARD (C) ECGC 
(D) RBI (E) None of these (Ans : C)

24. John Kerry who was in India recently is the U.S. Secretary of
(A) Commerce (B) State (C) Treasury 
(D) Defence (E) None of these (Ans : B)

25. Which of the following terms is not related with the game of Hockey ?
(A) Back Swing (B) Short grip (C) Hook 
(D) Slice (E) Short comer (Ans : E) 

Tamil GK For Government Exams | TNPSC Exams – 0113

0
TNPSC General Knowledge Questions and Answers

481.  தர்மனுக்கு ,பாலைக் கோதமனார் அறிவுரை கூறியதாகக் கூறும் பாடல் –  புறநானூறு 366
482.  தரு என்பது – கீர்த்தனங்கள் – இசைப்பாட்டு
483.  தலைச்சங்கப் புலவர் – சக்கரன் எனக் கூறும் நூல் – செங்கோன் தரைச்செலவு
484.  தலைமுறைகள் நாவலாசிரியர் –  நீல .பத்மநாபன்
485.  தலைவன் பிரிந்த நாளை  ,தலைவி சுவற்றில் கோடிட்டு எண்ணும் பாடல்அமைந்த நூல் –நற்றிணை
486.  தவமோ தத்துவமோ நாவல் ஆசிரியர் – கோவி.மணிசேகரன் வையங்கார்488.  தனிப்பாடல்களின் தொகுப்பு என அழைக்கப்படும் சங்க நூல்கள் – நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு
489.  தாகூரின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர்  – த.நா.குமாரசாமி
490.  தாண்டக வேந்தர் – திருநாவுக்கரசர்
491.  தாமரைத் தடாகம் நூலாசிரியர்  –  கார்டுவெல் ஐயர்
492.  தாமரைப் பூவிற்கு ஒப்பாகக் கூறப்படும் நகரம் – மதுரை
493.  தாய் அடித்தால் தந்தை உடனணைப்பார் எனப் பாடியவர்  –  வள்ளலார்
494.  தாயுமான சுவாமிகள் கணக்கர் வேலைப் பார்த்த இடம் – விஜயரகு நாத சொக்கலிங்க நாயக்கர் அவை
495.  தாழ்த்தப்பட்டோர் விண்ணப்பம் பாடிய கவிஞர் – கவிமணி
496.  தானைமறம் – தும்பை
497.  தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும் கவிதை நூல் ஆசிரியர்  –  நா.காமராசன்
498.  தி.ஜானகிராமனின் சாகித்திய அகாடமி விருது பெற்ற சிறுகதை – சக்தி வைத்தியம்
499.  திண்டிம சாஸ்திரி சிறுகதையாசிரியர் – பாரதியார்
500.  திணைமாலை நூற்றைம்பது ஆசிரியர் – கணிமேதாவியார்

ENGLISH GK FOR GOVT EXAMS | TNPSC EXAM – 0104

0
TNPSC General Knowledge Questions and Answers

1. Which of the following trophies/cups is not associated with the game of Football?
(A) Durand Cup (B) Santosh Trophy (C) Federation Cup 
(D) Subroto Cup (E) K. D. Singh Babu Trophy (Ans : E)

2. The Govt. of India is planning to provide an identity card to each one of its citizen with his/ her personal details and identity marks. Which of the following agencies/ organization is going to implement this huge task?
(A) Election Commission of India (B) Peoples Union for Civil Liberties
(C) Unique Identification Authority of India (D) National Committee on Science and Technology
(E) None of these (Ans : C)

3. Which of the following cannot be called a horticultural crop?
(A) Apple (B) Coconut (C) Moong (D) Sunflower (E) Leafy Vegetables (Ans : C)

4. As we all know now every child in the age group of 6-14 years can demand that he/she should be admitted to a school to complete his/ her primary/basic education. Enactment of which of the following acts has made it possible?
(A) Right to Information Act (B) Abolition of Child Labour Act
(C) Equal Opportunities, Protection of Rights and Full Participation Act
(D) Competition Act (E) None of these (Ans : C)

5. India and Russia recently signed an agreement so that India can get a supply of Uranium fuel from Russia Uranium is used in which of the following sectors ?
(A) Pharma Sector (B) Transport Sector (C) Agro Industry 
(D) Telecom Sector (E) Energy Sector (Ans : E)

6. The Govt. of India recently decided to finalise a big defence deal of ` 45,000 crores for which finally five contenders have been shortlisted. This deal is to purchase–
(A) Fighter jets (B) Radar system (C) Spy rockets 
(D) Battle tanks (E) Warships (Ans : E)

7. As per the recent announcement by the Govt. of India about 2200 items from a particular country are now allowed to enter India without payment of any import duty. Which of the following countries will be exporting these items?
(A) Singapore (B) China (C) Pakistan (D) Nepal (E) Myanmar (Ans : B)

8. Union Govt. provides subsidy on which of the following commodities in India ?
(a) Fertilizers (b) Seeds (c) Tractors
(A) Only (a) (B) Only (b) (C) Only (c) (D) Only (b) and (c) (E) None of these (Ans : A)

9. The currency of Italy is– 
(A) Krona (B) Franc (C) Ruble (D) Lira (E) Pound (Ans : D)

10. Which of the following countries has been affected by the rise of ISIS terrorist group?
(A) Iran (B) Iraq (C) Libya (D) United Arab Emirates (E) Ukraine (Ans : B)

Tamil GK For Government Exams | TNPSC Exams – 0112

0
TNPSC General Knowledge Questions and Answers

461.  தமிழச்சி நூலாசிரியர் – வாணிதாசன்
462.  தமிழ்ச்சுடர் மணிகள் நூலின் ஆசிரியர் – எஸ் .வையாபுரிப் பிள்ளை
463.  தமிழ்த்தாத்தா – உ.வே.சா
464.  தமிழ்த்தென்றல் –  திரு.வி.க
465.  தமிழ்நாட்டின் பழைய நகரமாக வால்மீகி ,வியாசரும் குறிப்பிடுவது – கபாடபுரம்
466.  தமிழ்ப் பண்கள் எண்ணிக்கை – 103
467.  தமிழ்ப் புலவர் சரித்திரமெழுதியவர் – பரிதிமாற்கலைஞர்
468.  தமிழ்மாறன் என்று அழைக்கப்படும் ஆழ்வார் – நம்மாழ்வார்
469.  தமிழ்மொழி – பின்னொட்டு மொழி
470.  தமிழர்களின் வரலாற்றுக் களஞ்சியம் என்று அழைக்கப்படும் சங்க நூல் –புறநானூறு
471.  தமிழன் இதயம் நூலாசிரியர் – நாமக்கல் கவிஞர்
472.  தமிழி – பழைய தமிழ் எழுத்துக்கள்
473.  தமிழிசை இயக்கத்தைத் தொடங்கியவர் – அண்ணாமலை அரசர்
474.  தமிழில் தோன்றிய முதல் உலா நூல் – திருக்கயிலாய ஞான உலா
475.  தமிழில் பாரதம் பாடியவர்  – வில்லிபுத்தூரார்
476.  தமிழில் முதல் சதக இலக்கியம்  –  திருச்சதகம்
477.  தமிழிலக்கிய வரலாற்றை முதலில் ஆங்கிலத்தில் எழுதியவர் – எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை
478.  தமிழின் முதல் நாவல் –  பிரதாப முதலியார் சரித்திரம் –  மாயூரம் வேத நாயகர்
479.  தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை –  பாரதிதாசன்
480.  தரங்கம்பாடியில் அச்சுக்கூடம்

ENGLISH GK FOR GOVT EXAMS | TNPSC EXAM – 0103

0
TNPSC General Knowledge Questions and Answers

11. Which of the following bodies regulates monetary policy in India?
(A) Planning Commission (B) National Development Council (C) Union Ministry of Finance
(D) Reserve Bank of India (E) None of these (Ans : D)

12. UIDAI stands for– 
(A) Unique Identification Authority of India (B) Union of Identification Authority of India
(C) Unique Investigation Authority of India (D) Umbrella Identification Authority of India
(E) Unity Investigation Authority of India (Ans : A)

13. ‘‘World Ozone Day’’ is observed on– 
(A) 16th September (B) 16th October (C) 16th November 
(D) 26th September (E) 26th October (Ans : A)

14. Which of the following is not a Government sponsored organisation?
(A) Small Industries Development Bank of India (B) NABARD
(C) National Housing Bank (D) ICICI Bank
(E) All are government sponsored (Ans : D)

15. As we all know in India currency market is regulated by the Reserve Bank of India (RBI), while “currency futures” are jointly regulated by the RBI and which of the following other banks ?
(A) NABARD (B) SIDBI (C) SEBI 
(D) State Bank of India (E) ICICI Bank (Ans : C)

16. Which of the following is NOT a part of India’s Money Market?
(A) Bill Markets (B) Call Money Market (C) Banks 
(D) Mutual Funds (E) Indian Gold Council (Ans : E)

17. Which of the following is not correct regarding WTO ?
(A) It officially commenced on 1st January, 1995 (B) It replaced GATT
(C) It is headquartered in Paris (D) It deals with regulation of trade
(E) All of the above (Ans : C)

18. Banks are required to maintain secrecy and confidentiality of customer’s accounts under–
(A) Indian Contract Act, 1872 (B) Banker’s Book Evidence, 1891 (C) Consumer Protection Act, 1986 
(D) Banking Regulation Act, 1949 (E) Income Tax Act, 1961 (Ans : C)

19. Which varieity of mango from India was recently banned by the European Union ?
(A) Dasehri (B) Chausa (C) Alphonso (D) Langda (E) Safeda (Ans : C)

20. Which ship was used by Prime Minister Narendra Modi for his first defence outing ?
(A) INS Sindhurakshak (B) INS Vikramaditya (C) INS Sagarmatha
(D) INS Harshavardhana (E) INS Vikrant (Ans : B)

21. A bank without any branch network that offers its services remotely through online banking, telephone/mobile banking and inter-bank ATM network alliances is known as
(A) Universal Banking (B) Indirect Bank (C) Doorstep Bank
(D) Direct Bank (E) Unit Banking (Ans : A)

22. target set by UIDAI for issuance of Aadhaar cards upto 2014 is –
(A) 50 crore cards (B) 55 crore cards (C) 45 crore cards 
(D) 40 crore cards (E) 60 crore cards (Ans : D)

23. A type of fraud wherein criminals use and innocent persons details to open or use an account to carry out financial transactions is known as
(A) Identity Theft (B) Money Laundering (C) Hacking 
(D) Espionage (E) Phishing (Ans : C)

24. Deepak Lathore is related to which of the following sports?
(A) Hockey (B) Cricket (C) Badminton (D) Football (E) Weightlifting (Ans : C)

25. As per the newly released figures India has become the world’s third largest manufacturer of which of the following surpassing USA and Russia ?
(A) Cement (B) Steel (C) White goods
(D) Cars and two wheelers (E) None of these (Ans : D) 

Tamil GK For Government Exams | TNPSC Exams – 0111

0
TNPSC General Knowledge Questions and Answers

441.  தத்துவராயர் பாடிய பள்ளியெழுச்சி – திருப்பள்ளியெழுச்சி
442.  தம் கல்லறையில் ‘ இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான் ’ என எழுதியவர் ’ – ஜி.யு.போப்
443.  தம் பேரறிவு தோன்ற ஆசிரியர் நல்லந்துவனார் செய்யுள் செய்தார் என்றவர்- நச்சினார்க்கினியர்
444.  தம் மனத்து எழுதிப்  படித்த விரகன் – அந்தக்கவி வீரராகவ முதலியார்
445.  தமக்குத் தாமே கூறும் மொழி – தனிமொழி
446.  தமிழ் நாடகப் பேராசிரியர் – பம்மல் சம்பந்தம்
447.  தமிழ் நாட்டில் குகைக் கோயி கள் தோன்றிய காலம் – பல்லவர் காலம்
448.  தமிழ் நாட்டின் மாப்பசான் – புதுமைப்பித்தன்
449.  தமிழ் நாட்டின் ஜேன்ஸ் ஆஸ்டின் – அநுத்தமா
450.  தமிழ் நாவலர் சரிதம் எழுதியவர் – கனக சுந்தரம் பிள்ளை
451.  தமிழ் நெறிவிளக்கம் கூறும் இரு பிரிவுகள் – ஆயிடைப்பிரிவு,சேயிடைப் பிரிவு
452.  தமிழ் மதம் நூலாசிரியர் – மறைமலையடிகள்
453.  தமிழ் மொழியின் உப நிடதம் –  தாயுமானவர் திருப்புகழ் திரட்டு
454.  தமிழ் வியாசர் – நம்பியாண்டார் நம்பி
455.  தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவர் – நாமக்கல் கவிஞர்
456.  தமிழ்க் கவிஞருள் அரசர் என வீரமாமுனிவரால் குறிப்பிடப்படுபவர்– திருத்தக்கதேவர்
457.  தமிழகத்தில் பழங்காலத்தில் யவனக்குடியிருப்பு இருந்த பகுதி – அரிக்கமேடு
458.  தமிழகத்தில் முதல் அச்சுக்கூடம் நிறுவப்பட்ட ஆண்டு – 1712 தரங்கம்பாடி
459.  தமிழகத்தின் வால்டர் ஸ்காட் – கல்கி
460.  தமிழ்ச்சங்கம் இருந்தது என்பதை உறுதிப்படுத்தும் செப்பேடு – சின்னமனூர்ச் செப்பேடு

ENGLISH GK FOR GOVT EXAMS | TNPSC EXAM – 0102

0
TNPSC General Knowledge Questions and Answers

1. Which of the following cups/trophies is associated with the game of cricket?
(A) Davis Cup (B) Agha Khan Cup (C) Wimbledon Cup 
(D) Nehru Cup (E) Ranji Trophy (Ans : E)

2. Which of the following terms is used in the game of football?
(A) Penalty (B) Cover Point (C) Cox (D) Bull’s Eye (E) Half Nelson (Ans : A)

3. Which of the following combinations of the name of countries and their capitals is NOT correct?
(A) Bangladesh-Dhaka (B) Afghanistan-Kabul (C) Canada-Ottawa 
(D) China-Beijing (E) Italy-Milan (Ans : E)

4. Which of the following instruments is used to measure intensity of earthquakes?
(A) Seismograph (B) Periscope (C) Manometer 
(D) Galvanometer (E) Dynamometer (Ans : A)

5. Who amongst the following is the author of the book “The Miracle of Democracy : India’s Amazing Journey” ?
(A) Mr. Nandan Nilekani (B) Mr. T. S. Krishnamurthy (C) Mr. Madhav Godbole 
(D) Mr. Gopal Krishna Pillai (E) None of these (Ans : B)

6. Who amongst the following was the first elected President of the Federal Democratic Republic of Nepal ?
(A) Ram Baran Yadav (B) B.P. Koirala (C) Madhav Kumar Nepal
(D) Pushpa Kamal Dahal ‘Prachanda’ (E) None of these (Ans : A)

7. National Sports Day is observed on which of the following days ?
(A) 20th August (B) 29th August (C) 19th July (D) 29th July (E) 20th September (Ans : B)

8. Which of the following States is amongst the top five power-selling States in India ?
(A) Meghalaya (B) Chhattisgarh (C) Maharashtra (D) Kerala (E) Rajasthan (Ans : B)

9. ………… is the rate of which the central bank of a country (Reserve Bank of India) lends money to commercial banks in the event of any shortfall of funds.
(A) Repo Rate (B) Cash Reserve Ratio (C) Bank Rate
(D) Statutory Liquidity Ratio (E) Reverse Repo Rate (Ans : A)

10. How does a decrease in SLR affect the market ?
(A) CRR goes up (B) Liquidity decreases (C) CRR goes down
(D) Liquidity increases (E) Both A and B (Ans : D)

Tamil GK For Government Exams | TNPSC Exams – 0110

0
TNPSC General Knowledge Questions and Answers

421.  சோமசுந்தரக் களஞ்சியாக்கம் நூலாசிரியர் – மறைமலையடிகள்
422.  சோம்பலே சுகம் – பூர்ணம் விசுவநாதன்
423.  சோமு என அழைக்கப் படுபவர் – மீ.ப.சோமசுந்தரம்
424.  சோழ நிலா நாவலாசிரியர் – மு.மேத்தா
425.  ஞாநசாகரம் இதழாசிரியர் – மறைமலையடிகள்
426.  ஞான ஏற்றப்பாட்டு பாடியவர் – வேதநாயக சாஸ்திரி
427.  ஞானக் குறள் ஆசிரியர்  –  ஔவையார்
428.  ஞானபோதினி ஆசிரியர் – பரிதிமாற்கலைஞர்
429.  ஞானவெண்பாப் புலிப்பாவலர்  –   அப்துல் காதீர்
430.  டாக்டருக்கு மருந்து நாடக ஆசிரியர் – பி.எஸ்.ராமையா
431.  டி.கே.எஸ்.சகோதரர்கள் நாடக சபை – மதுரை ஸ்ரீபால ஷண்முகாநந்த சபை
432.  தக்கயாகப் பரணி ஆசிரியர்  –  ஒட்டக்கூத்தர்
433.  தசரதன் குறையும் கைகேயி நிறையும் நூலாசிரியர்  –   சோமசுந்தரபாரதியார்
434.  தஞ்சைவாணன் கோவை ஆசிரியர் – பொய்யாமொழிப் புலவர்
435.  தண்டி ஆசிரியர்  –  தண்டி
436.  தண்டியலங்கார அணிகளின் எண்ணிக்கை  –  35 அணிகள்
437.  தண்டியலங்கார ஆதார நூல் – காவியரதர்சம்
438.  தண்டியலங்காரத்தின் மூல நூல் – காவ்யதர்சம்
439.  தண்ணீர் தண்ணீர் ஆசிரியர் – கோமல் சுவாமிநாதன்
440.  தணிகைபுராணம் பாடியவர் – கச்சியப்ப முனிவர்

ENGLISH GK FOR GOVT EXAMS | TNPSC EXAM – 0101

0
TNPSC General Knowledge Questions and Answers

11. With which article of the Indian Constitution is Money Bill related?
(A) Article 109 (B) Article 110 (C) Article 111 (D) Article 112 (C) Article 113 (Ans : B)

12. Which online fashion store was recently taken over by Indian online megastore Flipkart?
(A) Olx.in (B) Yepme.in (C) Myntra.com (D) Jabong.com (E) Amazon.in (Ans : C)

13. India’s Space Rocket Launching Centre is in– 
(A) Port Blair (B) Hassan (C) Tirupati (D) Kochi (D) Sri Harikota (Ans : E)

14. Besides USA India has signed Nuclear Agreement with which of the following countries and is named as “Cooperation Agreement for .Peaceful uses of Nuclear Energy”?
(A) Italy (B) Germany (C) France (D) Canada (E) Australia (Ans : C)

15. ‘‘Merdeka Cup’’ is associated with the game of–
(A) Badminton (B) Football (C) Hockey (D) Golf (E) Tennis (Ans : B)

16. Which of the following banks has launched a new product “Defence Salary Package – Army” for the jawans of the defence services in India?
(A) Bank of India (B) Punjab National Bank (C) Axis Bank 
(D) State Bank of India (E) ICICI Bank (Ans : D)

17. Which of the following is an Intangible Asset ?
(A) Land (B) Building (C) Machinery (D) Patents (E) All of the above (Ans : D)

18. Which is the total number of languages on currency notes issued by the Reserve Bank of India ?
(A) 4 (B) 10 (C) 14 (D) 17 (E) 22 (Ans : D)

19. ‘BIS’ in the context of banking stands for–
(A) Bank for International Settlements (B) Bank of Indian Securities
(C) Bank for International Services (D) Bank for Intermediate Services
(E) Bank for Instant Services (Ans : A)

20. In the recent past, which of the following received business licence from the Reserve Bank of India to set up banks ?
(A) Tata Mutual Fund (B) IDFC Limited (C) Bandhan Financial Services Private Limited
(D) Kapurthala Enterprises Ltd. (E) Both B and C (Ans : E)

21. What is the term for banks’ lending to farmers for agriculture, micro and small enteprises, and other weaker sections wherein banks are required to lend up to 40 percent of the loans?
(A) Para Banking (B) Sub Prime Lending (C) Retail lending
(D) Non-Priority Sector Lending (E) Priority Sector Lending (Ans : C)

22. Which of the following services relate to execution of trarsactions directly with consumers, rather than corporations or other banks?
(A) Wholesale Banking Services (B) Industrial Banking Services (C) Investment Banking Services
(D) Corporate Banking Services (E) Retail Banking Services (Ans : D)

23. The Aadhaar-enabled payment system is banking-led model that facilitates banking facilities through banking correspondents across banks. However, Aadhaar enabled basic types of banking transactions do not include– 
(A) Aadhaar to Aadhaar funds transfer (B) Small Overdraft Facility
(C) Cash Withdrawal (D) Balance Enquiry (E) Cash Deposit (Ans : B)

24. Many times we read in financial newspapers about the performance of the “core sectors” in Economy. Which of the following is NOT included in the core sector of the same ?
(A) Coal (B) Auto sector (C) Steel (D) Cement (E) Oil and Petroleum sector (Ans : B)

25. The National Commodity and Derivatives Exchange Limited (NCDEX) is located in which of the following cities ?
(A) Mumbai (B) Kolkata (C) Hyderabad (D) Jaipur (E) New Delhi (Ans : A) 

Tamil GK For Government Exams | TNPSC Exams – 0109

0
TNPSC General Knowledge Questions and Answers

401.  செந்தமிழ் இதழ் தொடங்கிய ஆண்டு  – 1903
402.  செந்தாமரை நாவல் ஆசிரியர்  –  மு.வரதராசன்
403.  செம்பியன் தேவி நாவலாசிரியர்    –  கோவி.மணிசேகரன்
404.  செய்யுள்களைக் காவடிச் சிந்தில் பாடியவர்கள் – வள்ளலார் , அண்ணாமலை ரெட்டியார்
405.  செல்வத்துபயனே ஈதல் – நக்கீரர் – புறநானூறு
406.  சேக்கிழார் இயற்பெயர் – அருண்மொழித்தேவர்
407.  சேது நாடும் தமிழும் நூலாசிரியர் – ரா.இராக நிறுவியவர் – சீகன்பால்கு

408.  சேயோன்  – முருகன்
409.  சேர அரசர்களைப் பாடும் சங்க நூல் –பதிற்றுப்பத்து
410.  சேர நாட்டில் ஆடும் கூத்து – சாக்கைக் கூத்து
411.  சேரர் தாயமுறை நூலின் ஆசிரியர் – சோமசுந்தர பாரதியார்
412.  சேனாவரையர் இயற்பெயர் – அழகர்பிரான் இடைகரையாழ்வான்
413.  சைவக் கண்கள் நூல் ஆசிரியர் – ஜி.எம்.முத்துசாமிப் பிள்ளை
414.  சைவசமயக் குரவர்கள்  – நால்வர்
415.  சைவத் திறவுகோல்  நூலாசிரியர் – திரு.வி.க
416.  சைவத்தின் சமரசம் நூலாசிரியர் – திரு.வி.க
417.  சைவம்,அகத்தியம்,சங்கம் என்ற சொல்லை முதலில் குறிப்பிடும
417.  சைவம்,அகத்தியம்,சங்கம் என்ற சொல்லை முதலில் குறிப்பிடும் நூல் –மணிமேகலை
418.  சொக்கநாதர் உலா பாடியவர் – தத்துவராயர்
419.  சொல்லின் செல்வர் – ரா.பி.சேதுபிள்ள
420.  சொற்கலை விருந்து நூலாசிரியர் – எஸ்.வையாபுரிப்பிள்ளை

ENGLISH GK FOR GOVT EXAMS | TNPSC EXAM – 0100

0
TNPSC General Knowledge Questions and Answers

1. What does the letter ‘D’ denote in the term ‘SDR’? (as used in finance)
(A) Deposits (B) Data (C) Drawing (D) Debt (E) Dealers (Ans : C)

2. Which of the following awards is given to sports persons?
(A) Kalidas Samman (B) Saraswati Samman (C) Ashok Chakra 
(D) Arjuna Award (E) Vyas Samman (Ans : A)

3. Who among the following is the President of France at present?
(A) Dimitry Medvedev (B) Nicolas Sarkozy (C) Rupert Murdoch
(D) Silvio Berlusconi (E) None of these (Ans : E)

4. Which of the following books is written by Kiran Desai?
(A) A Brush With Life (B) A Fortune Teller Told Me (C) Black Arrow 
(D) Catch-22 (E) The Inheritance of Loss (Ans : E)

5. Major portion of share capital in the case of Regional Rural Banks in India is held by–
(A) Indian Banking Association (B) Central Government (C) Reserve Bank of India 
(D) State Government (E) Sponsor Bank (Ans : B)

6. The SBI has signed an agreement with which of the following agencies to obtain a guarantee cover to its loans to Micro and Small Enterprises ?
(A) Export Credit Guarantee Corporation (B) Credit Guarantee Trust
(C) Small Industrial Development Bank of India (D) Securities and Exchange Board of India
(E) None of these (Ans : B)

7. Which of the following is the short form of the name of the Indian space shuttle which puts various satellites into orbit ?
(A) RISAT (B) PSLV (C) ANUSAT (D) ISRO (E) INTESSAT (Ans : B)

8. ‘‘Astra’’, which was in news in recent past, is the name of a newly developed–
(A) Air-to-Air Missile (B) Battle Tank (C) Spy Rocket 
(D) Submarine (E) Air-to-Surface Missile (Ans : A)

9. On which of the following dates is AIDS Day celebrated?
(A) 28 March (B) 2 June (C) 16 September 
(D) 1 December (E) 5 January (Ans : D)

10. Which of the following correctly explains the role of Banking Ombudsman?
(A) To provide services to customer (B) To take care of monetary policy
(C) To take care of the banking sector as a whole (D) To look into and resolve customers complains related to banking services
(E) All of the above (Ans : D) 

Karthigai Madha Rasipalan | கார்த்திகை மாத ராசி பலன்கள் 17-11-2017 முதல் 15-12-2017 வரை

0
astrology forecast | ராசிபலன்

மன உறுதியோடு செயல்பட்டு மற்றவர்களை ஆச்சரியப்பட வைக்கும் மேஷ ராசி அன்பர்களே!

கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியைக் குருபகவான் பார்க்கிறார். அவரோடு தன சப்தமாதிபதியான சுக்ரனும், சுகாதிபதியான சந்திரனும் கூடியிருக்கிறார்கள். எனவே சுகங்களும், சந்தோஷங் களும் அதிகரிக்கும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். தகராறு செய்தவர்கள் தானாக விலகுவர். பகல்- இரவு பாராமல் பாடுபட்டதற்கேற்ற பலன்கள் இப்பொழுது கிடைக்கும்.

உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். அவர் 8-ம் இடத்திற்கும் அதிபதியாக விளங்குபவர். அஷ்டமாதிபதி 6-ல் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் சில எதிர்பாராத நல்ல தகவல்கள் வந்து சேரும். இடம், பூமி வாங்குவதில் இருந்த பிரச்சினைகள் அகலும். கடன் சுமை அளவிற்கு அதிகமாக இருக்கிறதே என்று கவலைப்பட்டவர்கள், இப்பொழுது மகிழ்ச்சியடையும் விதத்தில் ஒரு தொகை கிடைக்கும்.

அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் இருந்தாலும், அது விலகுவதற்கான நேரமிது. சனி விலகுவதற்கு 2 மாதங் களுக்கு முன்னதாகவே நற்பலன்களைக் கொடுப்பார் என்பது நம்பிக்கை. அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது, நல்ல நேரம் தொடங்கி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். வழக்குகள் சாதகமாக முடியும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். ஒவ்வொரு காரியத்திலும் யோசித்து செயல்பட்ட நீங்கள், இனித் துணிந்து செயல்பட்டு காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள்.

மந்தன் செய்வதைப் போல மகேஸ்வரன் கூடச் செய்யமாட்டான் என்று பழமொழியைச் சொல்லி வைத்தார்கள். மந்தன் என்று சனிபகவானை அழைப்பது வழக்கம். சனியை விலகும் சமயத்தில் வழிபட்டால் எந்த நாளையும் இனிய நாளாக அமைத்துக் கொடுப்பார் என்பது நம்பிக்கை. எனவே திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு, பெரிச்சிக் கோவில், குச்சானூர், நல்லிப்பட்டி, திருக் கொடியலூர் போன்ற சிறப்பு தலங்களுக்கு, உங்கள் ஜாதக அடிப்படையில் யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வரலாம்.

பார்க்கும் குருவையும் பலப்படுத்துவது நல்லது. வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். திருக்கார்த்திகைத் திரு நாளில் கந்தப்பெருமான் சன்னிதியில் கவசம் பாடி வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.

விருச்சிக சுக்ரனின் சஞ்சாரம்

சுக்ரன் உங்கள் ராசிக்கு 2,7 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவார். தன, சப்தமாதிபதியாக விளங்கும் சுக்ரன், மாதத் தொடக்கத்தில் பணப்புழக்கத்தை அதிகரிக்க வைத்திருப்பார். அதே நேரத்தில் நவம்பர் 28-ந் தேதி விருச்சிக ராசிக்குச் செல்கின்றார். 8-ல் சுக்ரன் மறையும் பொழுது, சுபவிரயங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் மங்கல ஓசை கேட்கவில்லையே என்ற கவலை அகலும். பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகள், பெற்றோர்களின் மணி விழாக்களை நடத்தி மகிழும் வாய்ப்பு ஒரு சிலருக்கு ஏற்படும். டிசம்பர் 10-ந் தேதி சுக்ரன் வலிமையிழக்கும் பொழுது, மாதக் கடைசியில் பற்றாக்குறை பட்ஜெட் உருவாகலாம். எனவே திட்டமிட்டுச் செலவு செய்வது நல்லது.

செவ்வாய் பெயர்ச்சி காலம்

டிசம்பர் 2-ந் தேதி துலாம் ராசிக்குச் செவ்வாய் செல் கிறார். ராசிநாதன் சப்தம ஸ்தானத்திற்கு செல்லும் பொழுது, நன்மைகளை அதிகம் செய்வார். உடன் பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். வீடு கட்டிக்குடியேற வேண்டுமென்று நினைத்தவர்களுக்கு, நல்ல வாய்ப்புகள் இப்பொழுது வரப்போகின்றது. சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

புதனின் வக்ர காலம்

நவம்பர் 25-ந் தேதி முதல் டிசம்பர் 12-ந் தேதி வரை, விருச்சிக ராசிக்குள் இருக்கும் புதன் வக்ரம் பெறுகிறார். 3,6-க்கு அதிபதி வக்ரம் பெறும்பொழுது, உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்து சேருவர். பொதுநலத்தில் இருப்பவர் களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வீண் பழிகள் அகலும்.

இம்மாதம் வியாழக்கிழமை தோறும் குரு வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

நவம்பர்: 21,22,27,28 டிசம்பர்: 3,4,7,8

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

மங்கையர்களுக்கான பலன்கள்!

மாதத் தொடக்கத்தில் மகிழ்ச்சிக்குரிய சம்பவங்கள் நிறைய நடைபெறும். சுபகாரியப் பேச்சு கள் நல்ல முடிவிற்கு வரும். பயணங்களால் பலன் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படத் தொடங்குவீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுக்ரன் பலமிழக்கும் நேரத்திலும், புதனின் வக்ர காலத்திலும் பற்றாக்குறை ஏற்படலாம். தாய்வழி ஆதரவு உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மேலும் அலுவலகத்தில் கேட்ட உதவிகளும், எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கலாம். முருகப்பெருமான் வழிபாடு முன்னேற்றத்திற்கு வித்திடும்.

எதையும் வெளிப்படையாகப் பேசி முடிவெடுக்கும் ரிஷப ராசி அன்பர்களே!

கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு அஷ்டம லாபாதிபதியான குருவும் இணைந் திருக்கிறார். அஷ்டமாதிபதி 6-ல் சஞ்சரிக்கும் பொழுது விபரீத ராஜயோகம் செயல்படும். எனவே திடீர் மாற்றங்கள் பலவும் இம்மாதத்தில் நடக்கலாம். செய்யும் தொழிலில் உயர்வு, செயல்பாட்டில் வெற்றி போன்றவை ஏற்படும். வேலைக்காக விண்ணப்பித்து பல மாதங்களாக காத்திருந்தவர்களுக்கு, எதிர்பார்த்த வேலை அமையும். நேர் முகத் தேர்விற்கு அழைப்புகள் வந்து சேரும். வருமானம் வருவதற்கான வழியைக் கண்டு கொள்வீர்கள்.

சப்தம ஸ்தானத்தில் இருக்கும் சனிபகவான் சூரியனோடும், புதனோடும் இணைந்து சஞ்சரிக்கிறார். புத-ஆதித்ய யோகம் செயல்பட்டாலும், சூரிய, சனி சேர்க்கை அவ்வளவு நல்லதல்ல. பெற்றோர் வழியில் பிரச்சினைகள் உருவாகி மறையும். பங்காளிப் பகை வளராமல் பார்த்துக்கொள்ளுங்கள். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சினைகளை, பெரியோர்களின் தொடர்புகளாலும், பஞ்சாயத்துகளாலும் தீர்த்துக் கொள்வது நல்லது.

சனி விலக ஆயத்தமாகும் நேரம் என்பதால், ஆரோக்கிய பாதிப்புகள் கொஞ்சம் குறைவாகவே இருக்கும். நோய்க்கான அறிகுறிகள் தெரியும் பொழுதே, மருத்துவ ஆலோசனைகளைப் பெறலாம். மாற்று மருத்துவம் உடல்நலத்தைச் சீராக்கும். குழந்தைகளின் கல்வி நலன் கருதியும், கல்யாண வாய்ப்புகள் கருதியும் நீங்கள் எடுத்த புது முயற்சிகள் கைகூடும். படித்து பட்டம் பெற்றவர்களுக்கு உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சிகள் கை கூடும்.

பொதுவாக நந்தி வழிபாடு உங்களுக்கு அதிக நன்மைகளை வழங்கும் என்பதால், பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று நந்தியம்பெருமானையும், உமாமகேஸ்வரரையும் வழிபாடு செய்யுங்கள். செவ்வாய் உங்கள் ராசிக்கு சப்தம விரயாதிபதி என்பதால், வாழ்க்கையில் வளர்ச்சி ஏற்பட, குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்க, செவ்வாய்க்குரிய தெய்வமாக விளங்கும் முருகப்பெருமானை, திருக்கார்த்திகைத் திருநாளில் வழிபாடு செய்யுங்கள்.

விருச்சிக சுக்ரனின் சஞ்சாரம்!

உங்கள் ராசிநாதன் சுக்ரன் நவம்பர் 28-ந் தேதி விருச்சிக ராசிக்குச் செல்கிறார். சப்தம ஸ்தானத்தில் சுக்ரன் சஞ்சரிக்கப் போவதால் குடும்பத்தினருடன் ஏற்பட்ட மனக் கசப்பு நீங்கும். கருத்து வேறுபாடுகள் அகலும். உற்சாகத்தோடு பணிபுரியத் தொடங்குவீர்கள். உயர்ந்த மனிதர் களின் சந்திப்பு கிடைக்கும். பணவரவு போதுமானதாக இருக்கும். பழுதான வாகனங்களை சரிசெய்ய வாய்ப்புகள் கைகூடி வரும். தங்கம், வெள்ளி போன்ற விலையுயர்ந்த பொருட்களையும், வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

செவ்வாய் பெயர்ச்சிக் காலம்!

டிசம்பர் 2-ந் தேதி துலாம் ராசிக்குச் செவ்வாய் செல் கிறார். உங்கள் ராசிக்கு 7,12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் 6-ம் இடத்தில் சஞ்சரிப்பது ஒரு வழிக்கு யோகம்தான். வாழ்க்கைத் துணை வழியே ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். நமது சம்பாத்தியம் மட்டும் போதாது; வாழ்க்கைத் துணையும் சம்பாதித்தால் தான் மிதமிஞ்சிய பொருளாதாரம் கிடைக்கும் என்று நினைத்தவர்களின் விருப்பங்கள் ஈடேறப் போகிறது. உதிரி வருமானங்கள் பெருகும். உடன்பிறப்புகளின் இல்லங்களில் நடைபெறும் சுப நிகழ்வுகளை, முன்னின்று நடத்திப் பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.

புதனின் வக்ர காலம்!

நவம்பர் 25 முதல் டிசம்பர் 12 வரை விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் புதன் வக்ரம் பெறுகிறார். தன பஞ்சமாதிபதியான புதன் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. எனவே பொருளாதாரத்தில் பற்றாக்குறை ஏற்படலாம். சூரியபலம் நன்றாக இருப்பதால் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது.

இம்மாதம் சனிக்கிழமை தோறும் அனுமன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

நவம்பர்: 25,26,29,30 டிசம்பர்: 5,6,9,10.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

மங்கையர்களுக்கான பலன்கள்!

மாதத் தொடக்கத்தில் ராசிநாதன் 6-ல் சஞ்சரிப்பதாலும், அவரோடு குரு இணைந்திருப்பதாலும் புதிய திருப்பங்கள் ஏற்படும். புகழ் மிக்கவர்கள், உங்களுக்கு வேலை வாய்ப்புகள் கைகூட வழிவகை செய்து கொடுப்பர். ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. எதிர்பார்த்தபடியே சில நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். பிள்ளைகள் வழியே வந்த பிரச்சினை தீரும். தாய்வழி ஆதரவு உண்டு. டிசம்பர் 10-ந் தேதிக்கு மேல் எதிர்பாராத விரயங்களை சந்திக்க நேரிடும். ஒருசிலருக்கு வெளிநாடு செல்லும் அனுகூலம் உண்டு. சுப்ரமணியர் வழிபாடு சுகங்களையும், சந்தோஷங் களையும் வழங்கும்.

அன்பிற்கு மட்டுமே அடிபணியும் மிதுன ராசி அன்பர்களே!

கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் 6-ம் இடத்தில் சகாய ஸ்தானத்திற்கு அதிபதி சூரியனுடன் சஞ்சரிக்கிறார். அதுமட்டுமல்ல குருவின் பரிபூரண பார்வையும் உங்கள் ராசியில் பதிகின்றது. எனவே தொட்டது துலங்கும். தொழில் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பட்ட கஷ்டங்கள் தீர்ந்தது என்று பலரிடம் சொல்லி மகிழ்வீர்கள். தொழிலை விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். தொகை வரவு திருப்திகரமாக இருக்கும்.

மங்கல ஓசை, மனையில் கேட்பதற்கான வாய்ப்புகள் கைகூடும். வாசல் வரை வந்து திரும்பிய வரன்கள் கூட மீண்டும் வரலாம். வியாபாரப் போட்டிகள் விலகும். வீடு வாங்கிக் குடியேற வேண்டும் என்ற சிலரது எண்ணம் கைகூடும் நேரம் இது. உறவினர்களுடன் ஏற்பட்ட மனக் கசப்புகள் அகலும். குருப்பெயர்ச்சியாகியும் குழப்பங்கள் அகலவில்லையே, செய்தொழிலில் முன்னேற்றம் ஏற்படவில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது எல்லாம் நல்ல விதத்தில் முடியும்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்நிலையை அடைய சந்தர்ப்பங்கள் எப்பொழுது வரும் என்று காத்திருந்தவர்களுக்கு இப்பொழுது வெளிநாட்டு தொடர் புடைய நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரப்போகிறது.

2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சரிப்பதால் சர்ப்பக் கிரகத்தின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. திரண்ட செல்வத்தைக் கொடுக்கும் 2-ம் இடத்து ராகு என்பது ஜோதிட மொழி. எனவே தொழில் வளர்ச்சியும், வரும் லாபமும் கூடுதலாகவே இருக்கும். குடும்பத்தில் மற்ற உறுப்பினர்கள் மூலம் வருமானங்கள் வந்து சேரும். அதே நேரத்தில் அஷ்டமத்து கேதுவின் ஆதிக்கம் இருப்பதால் திடீர், திடீரென விரயங்களும் உருவாகலாம். வீண் விரயங்கள் ஏற்படாமல் இருக்க சுப விரயங்களை மேற்கொள்வது நல்லது.

மேலும் நாக சாந்திப் பரிகாரங்களை யோகபலம் பெற்ற நாளில், உங்களுக்கு அனுகூலம் தரும் தலங்களைத் தேர்ந்தெடுத்து செய்து வருவது நல்லது. இம்மாதம் திருக்கார்த்திகை வருகிறது. அதற்கு முதல்நாள் பரணிதீபம் ஏற்றுவது வழக்கம். அன்றைய தினம் முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் நன்மைகளை அதிகம் வரவழைத்துக் கொள்ளலாம்.

விருச்சிக சுக்ரனின் சஞ்சாரம்

நவம்பர் 28-ந் தேதி விருச்சிக ராசிக்குச் சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5,12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். பஞ்சம விரயாதிபதியான சுக்ரன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் அதிகம் உருவாகும். பூர்வீகச் சொத்துகள் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். பத்திரப் பதிவில் இருந்த தடைகள் அகலும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். அரசியல் ஈடுபாடு கொண்டவர் களுக்கு மேலிடத்து ஆதரவுடன், புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

செவ்வாய் பெயர்ச்சிக் காலம்

உங்கள் ராசிக்கு 6,11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் டிசம்பர் 2-ந் தேதி துலாம் ராசிக்கு செல்கிறார். அங்குள்ள குருவுடன் செவ்வாய் சேருவதால், குரு – மங்கல யோகம் உருவாகிறது. பிள்ளைகளின் கல்யாண சீர்வரிசை பொருட்கள் மற்றும் ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உருவாகும். நல்ல தகவல்கள் இல்லம் தேடிவரும். நாகரிகப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் வந்து சேரும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைந்து பொருளாதார நிலை உயர வழிவகை செய்து கொடுப்பர். கடன் சுமை குறையும். வீடு கட்டிக் குடியேறும் எண்ணம் நிறைவேறும்.

புதனின் வக்ர காலம்!

உங்கள் ராசிநாதன் புதன், 4-ம் இடத்திற்கு அதிபதியானவர். அவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. நவம்பர் 25-ந் தேதி முதல் டிசம்பர் 12-ந் தேதி வரை வக்ர இயக்கத்தில் புதன் இருக்கப்போவதால், செயல்பாடுகளில் கூடுதல் கவனம் தேவை. ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். அரைகுறையாக பல பணிகள் நிற்கும். வாகனப் பழுதுகளால் கவலை கொள்வீர்கள். வாய்ப்புகள் வாசல் தேடி வந்தும் அதை உபயோகப்படுத்திக் கொள்ள இயலாது.

இம்மாதம் கேது பிரீதியாக சனிக்கிழமை தோறும் விநாயகப் பெருமானை வழிபடுவது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

நவம்பர்: 27,28, டிசம்பர்:1,2,7,8,11,12

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ஆரஞ்சு

மங்கையர்களுக்கான பலன்கள்!

சுபச்செலவுகள் அதிகரிக்கும் மாதம் இது. பொருளாதார நிலை உயரும். உடன் பிறந்தவர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வித்திடுவர். கணவன்-மனைவி உறவு பலப்படும். உதாசீனப்படுத்திய உறவினர்கள் ஓடி வந்து இணைவர். பிள்ளைகளால் உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். வங்கிகளில் எதிர்பார்த்தபடி சலுகைகள் கிடைக்கும். தாய்வழி ஆதரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு உயரதிகாரிகளுடன் ஏற்பட்ட பகை மாறும். பதவி உயர்வு கிடைப்பதற்கான பட்டியலில் உங்கள் பெயரும் இடம்பெறும். பெற்றோரின் மணி விழா, முத்து விழாக்களை நடத்தி மகிழும் வாய்ப்பு ஒருசிலருக்கு உண்டு. செந்தில்நாதன் வழிபாடு வந்த துயரங்களைத் தீர்க்கும்.

வெற்றிக் கனியை எட்டிப்பிடிக்கும் வரை முயற்சிக்கும் கடக ராசி அன்பர்களே!

கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சந்திரன் சுக ஸ்தானத்தில் குருவோடு இணைந்து குரு- சந்திர யோகத்தை உருவாக்குகிறார். தனாதிபதி சூரியன் சகாய, விரயாதிபதி புதனுடன் கூடி 5-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். எனவே பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய பாதை புலப்படும். வருங்கால நலன் கருதி நீங்கள் எடுத்த முயற்சிகள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

குரு பார்வை 8,10,12 ஆகிய 3 இடங்களில் பதிகின்றது. எனவே சென்ற மாதத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்யும் வாய்ப்புகள் வந்து சேரும். பயணங்களால் வளர்ச்சி உண்டு. இடமாற்றம், வீடுமாற்றம் எதிர்பார்த்தபடி அமையும்.

மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். மதிப்பும், மரியாதையும் உயரும். கூட்டாளிகளில் ஒருசிலர் உங்களை விட்டு விலகினாலும், புதிய கூட்டாளிகள் வந்திணைந்து பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொடுக்க முன்வருவர். ஜென்மத்தில் ராகு இருப்பதால் சர்ப்பக் கிரகத்தின் ஆதிக்கம் பலமாக உள்ளது. எனவே கனவிலும், நனவிலும் நாகதரிசனம் வந்து செல்லும். அதற்காகப் பயப்பட வேண்டியதில்லை. ராகு-கேதுக்கள் லக்னத்தில் இருக்கும் பொழுது, வாழ்விலும், பொருளாதார நிலையிலும் ஏற்ற- இறக்கம் வந்து கொண்டேயிருக்கும். எப் பொழுதும் பொருளாதார நிலை சமநிலையில் இருக்க, ராகு-கேதுக்கள் வழிபாடு சிறப்பானது. அதற்குரிய சிறப்பு ஸ்தலங்களை தேர்ந்தெடுத்து நன்மை தரும் நட்சத்திர நாளில் வழிபட்டு வருவது நல்லது. இம்மாதம் திருக்கார்த்திகை நாளில் கதிர்வேலனை வழிபட்டு வருவதன் மூலம் கவலைகள் உங்களை விட்டு அகலும்.

விருச்சிக சுக்ரனின் சஞ்சாரம்

நவம்பர் 28-ந் தேதி விருச்சிக ராசிக்குச் சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு சுக லாபாதிபதியாக விளங்கு பவர் சுக்ரன். அவர் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அடகு வைத்த நகைகளை மீட்டுக் கொண்டு வந்து அணிந்து அழகு பார்ப்பீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் வாய்ப்பு கிட்டும். குழந்தைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.

செவ்வாய் பெயர்ச்சிக் காலம்

டிசம்பர் 2-ந் தேதி துலாம் ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாகிச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5,10 ஆகிய இடங் களுக்கு அதிபதியானவர் செவ்வாய். தற்சமயம் அவர் 3-ல் இருப்பதால் சொத்துகள் வாங்கும் யோகம் ஏற்படும். வீடு, மனை வாங்கும் முயற்சி கைகூடும். பணம் ஏதாவது ஒரு வழியில் வந்து சேரும். பதவியில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்பு கிடைக்கும். தொழில் முயற்சிக்கு, வங்கிகளில் சலுகைகளை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு அது கிடைக்கும்.

புதனின் வக்ர இயக்கம்!

நவம்பர் 25-ந் தேதி முதல் டிசம்பர் 12-ந் தேதி வரை புதன் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். 3,12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் வக்ரம் பெறும் பொழுது இடமாற்றம், வீடுமாற்றம் உருவாகலாம். குடியிருக்கும் வீட்டை ஒரு சிலர் விலைக்கு வாங்க முன்வருவர். சகோதரர்களுக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை விரயம் செய்ய நேரிடும். வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும். வாகன மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.

இம்மாதம் செவ்வாய் தோறும் துர்க்கை வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- நவம்பர்:17,18,29,30, டிசம்பர்: 3,4,9,10,13,14

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்

மங்கையர்களுக்கான பலன்கள்!

மாதத் தொடக்கத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். வாங்கல்- கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். திட்டமிட்ட காரியங் களைத் திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். சுக்ரப் பெயர்ச்சிக்குப் பிறகு கணவன்-மனைவிக்குள் அன்பு கூடும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். குடும்ப ரகசியத்தை வெளியில் சொல்லியதன் விளைவாக ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். தாய்வழி ஆதரவு உண்டு. தங்கம், வெள்ளி வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி நிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று ஒரு சிலருக்கு உத்தியோக வாய்ப்பு கிடைக்கலாம். சர்ப்ப சாந்தி செய்வதன் மூலம் சந்தோஷம் கிடைக்கும்.

மனசாட்சிக்கு மட்டுமே பயப்படும் சிம்ம ராசி அன்பர்களே!

கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு தன லாபாதிபதியான புதனும், 6,7-க்கு அதி பதியான சூரியனும் இணைந்திருக்கின்றனர். எனவே, பொருளாதாரத்தில் இருந்த பற்றாக்குறை அகலும். புதிய பாதை புலப்படும். எந்தக் காரியத்தையும் எடுத்தோம்.. கவிழ்த்தோம்.. என்று செய்து முடிப்பீர்கள். இல்லம் தேடி நல்ல தகவல்கள் வந்து கொண்டேயிருக்கும்.

புத-ஆதித்ய யோகம் செயல்படும் இந்த நேரத்தில், புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்புலமாக இருந்து உதவிக்கரம் நீட்டுவர். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும். ஊர் மாற்றங்களால் ஒருசிலருக்கு நன்மை கிடைக்கும். உடன்பிறப்புகள் வழியில் நல்ல காரியமொன்று இல்லத்தில் நடைபெறலாம். வாங்கல்- கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள்.

அர்த்தாஷ்டமச் சனி கடந்த 2½ ஆண்டு காலமாக இருந்து வந்தது. அது டிசம்பர் 19-ந் தேதி சனிப்பெயர்ச்சியோடு விலகப்போகிறது. பெயர்ச்சிக்கு 2 மாதம் முன்ன தாகவே சனி, நற்பலன்களைக் கொடுக்கத் தொடங்கி விடுவார். எனவே இதுவரை இருந்த தடைகள் அகலும். இயல்பாகவே நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சனிப்பெயர்ச்சிக்கு முன்னதாக உங்களுக்கு அனு கூலம் தரும் நாளில், சனிக்குரிய சிறப்பு தலங்களுக்கு சென்று வழிபட்டு வருவது நல்லது. இழப்புகளை ஈடுசெய்யவும், எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கவும், சனி பகவானின் அருள் உங்களுக்குத் தேவை. விலகும் சனியால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். எனவே முதல்சுற்று, இரண்டாவது சுற்று, மூன்றாவது சுற்று என்ற அடிப்படையில் உங்களுக்கு எத்தனையாவது சுற்றில் சனி வருகின்றது என்பதை அறிந்து வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.

குறிப்பாக திருநள்ளாறு, குச்சானூர், திருக்கொள்ளிக்காடு, பெரிச்சிக்கோவில் போன்ற தலங்களில் வீற்றிருக்கும் சனிபகவானை வழிபடுவது உகந்தது. திருக்கார்த்திகைத் திருநாளில் முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.

விருச்சிக சுக்ரனின் சஞ்சாரம்!

நவம்பர் 28-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல் கிறார். விருச்சிக ராசிக்குச் செல்லும் கிரகத்தால் விருத்தியம்சங்கள் நிறைய ஏற்படும். குறிப்பாக 3,10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். எனவே தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவார். எதிர்பாராத தனலாபம் இல்லம் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வி.ஆர்.எஸ் பெற்றுக்கொண்டு புதிய தொழில் தொடங்க முன்வருவார். தொழில் நடத்துபவர்கள் நடக்கும் தொழிலை விரிவு செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் கல்யாண வாய்ப்புகள் கைகூடும்.

செவ்வாய் பெயர்ச்சிக் காலம்!

டிசம்பர் 2-ந் தேதி துலாம் ராசிக்கு செவ்வாய் செல் கிறார். உங்கள் ராசிக்கு யோக காரகனாக விளங்கும் செவ்வாய், சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது எதிர்பாராத நற்பலன்கள் இனிதே கிடைக்கும். பொது நலத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். வியாபார விரோதம் விலகும். உத்தியோகத்தில் இருந்த குழப்ப நிலை மாறும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். உடல்நலம் சீராகும். பூர்வீகச் சொத்துகளை பாகப்பிரிவினைகள் மூலம் பங்கிட்டுக் கொள்வீர்கள். பழைய சொத்துகளை கொடுத்துவிட்டு புதிய சொத்துகள் வாங்கும் யோகமும் ஒரு சிலருக்கு உண்டு.

புதனின் வக்ர காலம்!

நவம்பர் 25-ந் தேதி முதல் டிசம்பர் 12-ந் தேதி வரை புதன் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். விருச்சிகத்தில் வக்ரம் பெறும் புதன், உறவினர் பகையை உருவாக்கலாம். தொழில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. வரவேண்டிய பணம் தாமதப்படலாம். வாகனங்களால் பிரச்சினைகள் ஏற்படலாம். சுபவிரயங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகும்.

இம்மாதம் சனிக்கிழமை தோறும் பெருமாள், லட்சுமி, அனுமன் ஆகியவர்களின் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- நவம்பர்:18,19,20, டிசம்பர்:1,2,5,6,11,12

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

மங்கையர்களுக்கான பலன்கள்!

இம்மாதம் தடைபட்ட சுபகாரியங்கள் நடை பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சீராகும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. கணவன்-மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். அன்பும், பாசமும் கூடும். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படுவீர்கள். தாய்வழி ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு உயர் பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் தென்படும். ஒருசிலருக்கு சுயதொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். சொந்தங்களின் ஒத்துழைப்போடும், சுற்றியிருப்பவர்களின் ஆதரவோடும் நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். வேலவன் வழிபாடு வெற்றியை வழங்கும்.

நல்லவர்களின் வாழ்க்கையை பின்பற்றி வாழச் சொல்லும் கன்னி ராசி அன்பர்களே!

கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே சென்ற மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் சிறப்பானதாக இருக்கும். 2-ம் இடத்தில் குரு இருப்பதால் திரண்ட செல்வம் வரும். பொருளாதார நிலை திருப்தி கரமாக இருக்கும். ராகு, லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் யோகம்தான்.

அதே நேரத்தில் டிசம்பர் 19-ந் தேதி முதல் சனி உங்களைத் தொடர ஆரம்பிக்கிறது. 4-ம் இடத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, அதை ‘அர்த்தாஷ்டமச் சனி’ என்று அழைப்பது வழக்கம். அஷ்டமத்துச் சனியில் பாதிப்பங்கு வலிமை இதற்கு உண்டு. அப்படிப்பட்ட சனியின் சஞ்சாரம் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்திற்கு வருவதற்கு முன்ன தாகவே, உங்கள் சுய ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்து, அதற்குரிய வழிபாடுகளையும், பரிகாரங்களையும் மேற்கொள்வது நல்லது.

உத்தியோகம் சம்பந்தமாக ஏதேனும் ஏற்பாடுகள் செய்திருந்தால் அது உடனடியாக கைகூடும். கடன் சுமை குறைய பூர்வீகச் சொத்துகளை விற்க நேரிடும். தற்சமயம் கன்னி ராசியில் செவ்வாய் சஞ்சரிக்கிறார். கன்னிச் செவ்வாயில் கடலும் வற்றும் என்பார்கள். அதற்கு ஏற்றார் போல் கிரக நிலைகள் இருப்பதால், எதிர்பாராத விரயங்கள் மாதத்தின் முதல் 15 நாட்களுக்குள் வரலாம்.

எனவே மாதம் தொடங்கியதும், வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் ஆடை, ஆபரணங்கள், விலையுயர்ந்த மின்சாதனப் பொருட்கள் போன்றவற்றை வாங்கி மகிழ்வதில் கவனம் செலுத்தலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் இடமாற்றங்களும், தெய்வ தரிசனங்களும் கிடைக்கும். மகிழ்ச்சியாக இருக்க திருக்கார்த்திகை நாளில் கந்தப்பெருமான் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

விருச்சிக சுக்ரனின் சஞ்சாரம்!

விருச்சிக ராசிக்கு சுக்ரன் நவம்பர் 28-ந் தேதி பெயர்ச்சியாகிச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2,9-க்கு அதிபதியானவர் சுக்ரன். தனாதிபதியாக விளங்கும் சுக்ரன், சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது பணப்பற்றாக்குறை அகலும். ஒரு சிலருக்கு நண்பர்கள் பக்க பலமாக இருப்பார்கள். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக முடியும். துணிந்து எடுத்த முடிவால் உறவினர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கட்டிடம் கட்டும் பணி தொடரும். கைமாற்றாக கொடுத்த தொகை வந்து சேரும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். தந்தை வழி உறவினர்களால் தகுந்த ஆதாயம் கிடைக்கும்.

செவ்வாய் பெயர்ச்சிக் காலம்!

டிசம்பர் 2-ந் தேதி துலாம் ராசிக்குச் செவ்வாய் பெயர்ச்சி யாகிறார். 3,8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் 2-ல் சஞ்சரிக்கும் பொழுது, சகோதரர்களால் நன்மை கிடைக்கும். வாகன மாற்றம் செய்ய முன்வருவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்புகள் வந்து சேரும். வியாபாரத்தில் இருந்த விரோதங்கள் விலகும். சென்ற மாதத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய வாய்ப்புகள் கைகூடும். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரித்தாலும், எடுத்த பணிகளைத் திறம்படச் செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.

புதனின் வக்ர காலம்!

நவம்பர் 25-ந் தேதி முதல் டிசம்பர் 12-ந் தேதி வரை, புதன் வக்ர இயக்கத்தில் விருச்சிக ராசிக்குள் சஞ்சரிக் கிறார். ராசிநாதன் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. மனக்கவலை, பணக்கவலை இரண்டும் ஏற்படும். உங்கள் மதிப்பையும், மரியாதையையும் தக்க வைத்துக் கொள்வது கஷ்டம்தான். வீண் பழிகளுக்கு ஆளாக நேரிடும். விரயங்கள் தவிர்க்க முடியாததாக இருக்கும்.

இம்மாதம் செவ்வாய் தோறும் முருகப்பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

நவம்பர்: 17,18,21,22,23, டிசம்பர்: 3,4,7,8,13,14

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிளிப்பச்சை.

மங்கையர்களுக்கான பலன்கள்!

இம்மாதம் பணவரவு திருப்திகரமாக இருக்கும். உறவினர் வருகை அதிகரிக்கும். ஆரோக்கியத் தொல்லை அகலும். பக்கத்து வீட்டாரின் பகை மாறும். கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். உங்கள் பெயரிலேயே தொழில் தொடங்கும் முயற்சிக்கு குடும்ப உறுப்பினர்கள் சம்மதிப்பர். வீடு மாற்றங்களைத் திருப்திகரமாக ஏற்றுக் கொள்வீர்கள். பெற்றோர்களின் உறவில் விரிசல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு எதிர்பார்த்த இலாகா மாற்றங்கள் கிடைக்கும். அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் நடைபெறப் போவதால், அதற்கு முன்னதாகவே தசாபுத்திக்கேற்ற தெய்வங்களை வழிபடுவது நல்லது. சிங்காரவேலவன் வழிபாடு ஜெயத்தை வழங்கும்.

எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக விளங்கும் துலாம் ராசி அன்பர்களே!

கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக் கிறார். அவரோடு 3,6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குருவும் இணைந்திருக்கிறார். சந்திர பலத்தோடு இந்த மாதம் பிறக்கிறது. எனவே தனவரவு திருப்திகரமாக இருக்கும். தக்க விதத்தில் குடும்ப முன்னேற்றம் கூடும். தொழில் வளர்ச்சி உண்டு. நண்பர்களின் நல் ஆதரவோடு வெற்றி வாய்ப்புகளை வரவழைத்துக் கொள்வீர்கள்.

தற்சமயம் ஏழரைச் சனியில் குடும்பச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகிறது. இருந்தாலும் டிசம்பர் 19-ந் தேதி சனி விலகப் போகிறது. விலகிய பின்னால் மிக அற்புதமான பலன்கள் நடைபெறும். குறிப்பாக மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறி தென்படும். மூத்த சகோதரர் களால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். சில பிரச்சினைகளைக் கண்டும் காணாமல் இருப்பது நல்லது. கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட வாய்ப்புகள் கைகூடிவரும்.

தன ஸ்தானத்தில் விரயாதிபதி புதன் இருக்கிறார். அவரோடு லாபாதிபதி சூரியனும் இணைந்து சஞ்சரிக் கிறார். இந்தப் புத-ஆதித்ய யோகம் சிறப்பானது என்றாலும், அவரோடு சனியும் சேர்ந்திருப்பதால் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சியில் தடைகள் வரலாம். கடல் தாண்டிச் செல்லும் முயற்சிகள் கைகூடவில்லையே என்று கவலைப்படுவீர்கள். வீடு மாற்றங்கள் அல்லது உத்தியோக மாற்றங்கள் விரும்பியபடி வந்து சேரும். சனி விலகுவதற்கு முன்னதாகத் திடீர் மாற்றங்களை உங்களுக்கு கொடுக்கலாம். வீடு மாற்றம் நல்ல மாற்றமாகவே வந்து சேரும்.

ராகு உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். 10-ல் உள்ள ராகு முத்தான பலன்களைக் கொடுப்பார் என்பது முன்னோர்கள் வாக்கு. எனவே உத்தியோகத்தில் உள்ளவர்களில் ஒரு சிலர் வி.ஆர்.எஸ். பெற்றுக் கொண்டு, தனித்து இயங்க முற்படுவார்கள். அதற்கு தேவையான பொருளாதாரமும் வந்து சேரும். சனிக்குரிய சிறப்பு தலங்களாக விளங்கும் திருநள்ளாறு அல்லது பெரிச்சி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது நல்லது.

இம்மாதம் திருக்கார்த்திகை திருநாள் வருவதால் அன்றைய தினம் முருகப்பெருமானை வழிபட்டால் முன்னேற்றத்தின் முதல்படிக்குச் செல்லலாம்.

விருச்சிக சுக்ரனின் சஞ்சாரம்

நவம்பர் 28-ந் தேதி விருச்சிக ராசிக்குச் சுக்ரன் செல்கிறது. உங்கள் ராசிநாதனாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்கும் சுக்ரன் 2-ல் சஞ்சரிக்கும் பொழுது புதிய வாய்ப்புகள் வந்து சேரும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் சில பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வீர்கள். நூதனப் பொருட்சேர்க்கை உண்டு. ஆடை, ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேருவர். பெண்வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். இல்லம் கட்டிக் குடியேறுவதில் இருந்த தடை அகலும்.

செவ்வாய் பெயர்ச்சிக் காலம்!

டிசம்பர் 2-ந் தேதி துலாம் ராசிக்குச் செவ்வாய் செல் கிறார். உங்கள் ராசிக்கு 2,7-க்கு அதிபதியான செவ்வாய், உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கும் பொழுது நன்மைகள் அதிகம் நடைபெறும். உடன் பிறந்தவர்களால் கூடுதல் நன்மை கிடைக்கும். குடியிருக்கும் வீட்டை விலைக்கு வாங்க முன்வருவீர்கள். தாய்வழி உறவினர்களால் தக்க உதவி கிடைக்கும். விட்டுப்போன விவாகப் பேச்சுகள் மீண்டும் தொடங்கும். அங்காரக வழிபாட்டை முறையாக மேற்கொண்டால் அன்றாட வாழ்க்கையை நன்றாக அமைத்துக்கொள்ள இயலும்.

புதனின் வக்ர காலம்!

நவம்பர் 25-ந் தேதி முதல் டிசம்பர் 12-ந் தேதி வரை, விருச்சிக ராசிக்குள் புதன் வக்ர இயக்கத்தில் இருக் கிறார். உங்கள் ராசிக்கு 9,12-க்கு அதிபதியானவர் புதன். விரயாதிபதியான புதன் 2-ல் வக்ரம் பெறும்பொழுது, நன்மைகளை வாரி வழங்கும். குறிப்பாக பயணங்களில் பலன் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி யாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்திணைவர். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்தபடியே பதவி உயர்வு கிடைக்கும்.

இம்மாதம் வியாழக்கிழமை தோறும் குருவையும், வெள்ளிக்கிழமை தோறும் சுக்ரனையும் வழிபட்டு வருவது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- 

நவம்பர்:18,19,25,26, டிசம்பர்:5,6,9,10,15

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிரே.

மங்கையர்களுக்கான பலன்கள்!

நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடிவரும் மாதம் இது. உறவினர்களின் ஆதரவு கூடுதலாக கிடைக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்க முக்கியப் நபர்களின் ஒத்துழைப்பு உண்டு. பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஏழரைச் சனி விலகும் நேரம் என்பதால் எதிர்பார்த்த நற்பலன்கள் வரப்போகிறது. சுப நிகழ்ச்சிகள் குறிப்பிட்டபடி நடைபெற சந்தர்ப்பங்கள் கை கூடிவரும். கணவன்- மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். குழந்தைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களை நம்பி, புதிய பொறுப்புகளை தலைமை அதிகாரி ஒப்படைப்பார். வெள்ளிக்கிழமை தோறும் அம்பிகை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

நம்பிக்கைக்கு உரியவர்களிடம் மட்டும் மனம் விட்டுப் பேசும் விருச்சிக ராசி அன்பர்களே!

கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக் கிறார். உங்கள் ராசியிலேயே தொழில் ஸ்தானாதிபதி சூரியனும், லாபாதிபதி புதனும், சகாய ஸ்தானாதிபதி சனியும் இணைந்து சஞ்சரிக்கின்றனர். எனவே தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். வருமானம் இருமடங்காகும். வசதி வாய்ப்புகள் பெருகும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.

உடன் பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பர். பாதியில் நின்ற கட்டிடப்பணி மீண்டும் தொடரும். பதவியில் உள்ளவர்களால் உதவிகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து அலை மோதும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கைகூடலாம். புத- ஆதித்ய யோகம் இருப்பதால் செல்வாக்கு மேலோங்கும். முன்னேற்றத்தின் முதல் படிக்குச் செல்ல சூரிய பலம் கைகொடுக்கும்.

அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில் தொடங்கும் முயற்சிகளுக்கு வங்கிகளில் கடன்உதவி கிடைக்கலாம். 9-ம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதால், புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டு.

கட்டிய வீட்டைப் பழுது பார்க்கும் வாய்ப்புகள், வீட்டை விரிவு செய்யும் அமைப்புகள், புதிய தோட்டம் வாங்கி விவசாயம் செய்து பணவரவை பெருக்கிக் கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் கைகூடும் நேரமிது. உடன் பிறந்தவர்களும், உடன் இருப்பவர்களும் உதவியாக இருப்பார்கள். ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கலாம். குரு பார்வை சுக ஸ்தானத்தில் பதிவதால், மனையில் மங்கல ஓசை கேட்கும். மாற்று மருத்துவத்தால் உடல்நலத்தைச் சீராக்கிக் கொள்வீர்கள். திருக்கார்த்திகையன்று வடிவேல வன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

ஜென்மச் சனி விலகும் நேரம் வந்து விட்டது. இனி உங்களுக்கு உடலில் புது உற்சாகம் குடிகொள்ளும். சனி விலகுவதற்கு முன்னதாகவே திருநள்ளாறு, குச்சானூர், பெரிச்சிக்கோவில், நல்லிப்பட்டி, திருக்கொள்ளிக்காடு, திருக்கொடியலூர் போன்ற தலங்களில் உள்ள சனீஸ்வர பகவானை சென்று வழிபட்டு வருவது நல்லது. அனுகூல நாளில் சென்று வழிபட்டால் அனைத்து யோகங்களும் கிடைக்கும்.

விருச்சிக சுக்ரனின் சஞ்சாரம்!

நவம்பர் 28-ந் தேதி உங்கள் ராசியான விருச்சிக ராசிக்குச் சுக்ரன் செல்கிறார். இதன் விளைவாக மிகுந்த நற்பலன்கள் வந்து சேரப்போகிறது. சப்தம விரயாதிபதி, ராசியில் சஞ்சரிக்கும் பொழுது குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தங்கம், வெள்ளி வாங்கி மகிழும் வாய்ப்பு கிட்டும். வாழ்க்கைத் துணையால் நன்மை உண்டு. அவர்களின் உத்தியோக நலன் கருதி ஏதேனும் முயற்சிகள் செய்திருந்தால் அதில் வெற்றி கிடைக்கும்.

செவ்வாய் பெயர்ச்சிக் காலம்!

டிசம்பர் 2-ந் தேதி துலாம் ராசிக்குச் செவ்வாய் செல் கிறார். உங்கள் ராசிநாதன் செவ்வாய் விரய ஸ்தானத்திற்கு வருகிறாரே என்று நீங்கள் நினைக்க வேண்டாம். 6-ம் இடத்திற்கும் அதிபதியானவர் செவ்வாய். அவர் 12-ம் இடத்திற்கு வரும்பொழுது விபரீத ராஜயோகம் செயல் படும். எனவே திட்டமிடாமல் செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். திறமைமிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து உதவிகள் செய்வர். எதிரிகள் விலகுவர். தொட்டது துலங்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட வாய்ப்புகள் கைகூடிவரும். தொழில் முன் னேற்றம் கூடும் நேரமிது.

புதனின் வக்ர இயக்கம்!

புதன் உங்கள் ராசியைப் பொறுத்தவரை லாபாதிபதி மட்டுமல்ல, அஷ்டமாதிபதியாகவும் விளங்குபவர். அவர் வலிமையிழக்கும் இந்த நேரம் உங்களுக்கு ஒரு பொற் காலமாக அமையும். செலவிற்கேற்ற வரவு வந்து கொண்டேஇருக்கும். திடீர் பயணங்களால் நன்மை உண்டாகும். தூரதேச அழைப்புகள் வரக்கூடிய வாய்ப்பு உண்டு. பேறும், புகழும் அதிகரிக்கும் நேரமிது.

இம்மாதம் சனிக்கிழமை தோறும் விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதோடு, சர்ப்ப சாந்திப் பரிகாரமும் செய்வது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

நவம்பர்: 21,22,23,27,28, டிசம்பர்: 7,8,9,11,12,13

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

மங்கையர்களுக்கான பலன்கள்!

அமைதியும், ஆனந்தமும் ஏற்படும் மாதம் இது. எதிர்பார்த்த காரியங்கள் எதிர்பார்த்தபடியே நடைபெறும். விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு வாங்கும் யோகம் முதல், விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயதொழில் தொடங்கும் வாய்ப்புகள் வரை அனைத்தும் கை கூடும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பீர்கள். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டு. தாயின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். உங்கள் பெயரிலேயே சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. செல்வமுத்துக்குமரன் வழிபாடு செல்வ வளம் பெருக்கும்.

கோபம் இருக்கும் அளவுக்கு குணத்தோடு நடந்து கொள்ளும் தனுசு ராசி அன்பர்களே!

கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் ராசிநாதன் குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு அஷ்டமாதிபதி சந்திரனும் இணைந்திருக்கிறார். எனவே இம்மாதம் வளர்ச்சி கூடும் மாதமாகவே அமையப் போகிறது. உத்தியோக முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும். பதவி உயர்வு வரலாம். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.

இல்லம் கட்டிக் குடியேறுவதா? அல்லது வீடு வாங்கிக் குடியேறுவதா? என்ற சிந்தனையில் ஆழ்ந்திருப்பவர்கள், சுய ஜாதகத்தில் குடும்ப உறுப்பினர்களில் யாருக்கு செவ்வாய் பலம் பெற்றிருக்கிறதோ அதைப் பொறுத்து முடி வெடுத்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் பொதுவாக தனுசு ராசிக்காரர்களுக்கு பஞ்சம விரயாதிபதியாக செவ்வாய் இருப்பதாலும், கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகமாக குரு விளங்குவதாலும் வீடு கட்டிக் குடியேறு வதைவிட, வீடு வாங்கிக் குடியேறுவது நல்லது.

தற்சமயம் ஏழரைச் சனியில் விரயச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் வீண் விரயங்கள் ஏற்படலாம். எனவே சுபவிரயமாக அதை மாற்றிக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனம். வீடு, இடம், தோட்டம், துரவு வாங்குவது, சுப காரியங்களை இல்லத்தில் நடத்துவது, விலையுயர்ந்த பொருட்களை வாங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்தலாம்.

மாதத் தொடக்கத்தில் 10-ல் செவ்வாய் இருப்பதால், அரசியல் மற்றும் பொது நலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் வெளியில் வந்து, தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். பூர்வீகச் சொத்துகளில் ஏற்பட்ட பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். தற்சமயம் விரயச்சனியின் ஆதிக்கம் விலகும் நேரம் வந்துவிட்டது. டிசம்பர் 19-ந் தேதி விரயச் சனி விலகி, ஜென்மச் சனியாக மாறுகிறது. சனி உங்கள் ஜாதகத்திற்கு யோகம் செய்யும் கிரகமாகும். விலகுவதற்கு முன்னதாகவே தன சகாய ஸ்தானாதிபதியான சனியை, அதற்குரிய சிறப்பு தலங்களுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். பணத்தேவையும் பூர்த்தியாகும். பணியில் இருந்த தொய்வும் அகலும்.

இம்மாதம் திருக்கார்த்திகைத் திருநாள் வருகின்றது. அன்றைய தினம் வடிவேலவன் வழிபாட்டை முறையாக மேற்கொண்டால் வளர்ச்சியில் இருந்த தளர்ச்சி அகலும்.

விருச்சிக சுக்ரனின் சஞ்சாரம்!

நவம்பர் 28-ந் தேதி விருச்சிக ராசிக்குச் சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கு அதிபதியான சுக்ரன் 12-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது, விபரீத ராஜயோகம் செயல்படும். எனவே திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். திடீர் திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கும். வங்கிகளில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபார விரோதங்கள் விலகும். சக பணியாளர்களின் ஒத்துழைப்போடு நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். ஒரு சிலருக்கு தலைமைப் பதவிகள் தானாகத் தேடிவரலாம். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடப்பதற்கான அறிகுறிகள் தென்படும்.

செவ்வாய் பெயர்ச்சிக் காலம்!

டிசம்பர் 2-ந் தேதி செவ்வாய் துலாம் ராசிக்குச் செல் கிறார். உங்கள் ராசிக்கு 5,12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும் பொழுது விரயத்திற்கு ஏற்ற லாபம் வந்து சேரும். ஒரு காரியத்தைத் தொடங்கினால், அதற்கான பணம் ஏதாவது ஒரு வழியில் வந்து சேரும். பத்திரப்பதிவில் இருந்த தடைகள் அகலும். புதிய சொத்துகள் வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.

புதனின் வக்ர காலம்!

நவம்பர் 25-ந் தேதி முதல் டிசம்பர் 12-ந் தேதி வரை விருச்சிக ராசியில் புதன் வக்ரம் பெறுகிறார். 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதி வக்ரம் பெறும்பொழுது, எதிர் பாராத திருப்பங்கள் உருவாகும். குடும்பத்தில் கொடிகட்டிப் பறந்த பிரச்சினைகள் படிப்படியாய் நல்ல முடிவிற்கு வரும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உதவுவர். பணி மாற்றத்திற்காக செய்த முயற்சிகள் பலன் தரும். உறவுகளில் ஏற்பட்ட விரிசல் அகலும். அதிகார பதவியில் உள்ளவர்களின் அனுகூலம் கிடைக்கும்.

இம்மாதம் வியாழக்கிழமை தோறும் குருவழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

நவம்பர்: 17,18,25,26,29,30, டிசம்பர்:9,10,13,14

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.

மங்கையர்களுக்கான பலன்கள்!

பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும் மாதம் இது. புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள். கணவன்-மனைவிக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு இடமாற்றம், வீடுமாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ள வர்களுக்கு எதிர்பார்த்த மாற்றங்கள் வரலாம். விரயச் சனியின் ஆதிக்கம் நடப்பதால் சுப விரயங்கள் உண்டாகும். புதிய ஆபரணங்களை வாங்கும் வாய்ப்பு கிட்டும். பிள்ளைகளின் வேலை வாய்ப்பு கருதி எடுத்த முயற்சி பலன் தரும். கார்த்திகைத் திருநாளில் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபடுவதோடு, ஒவ்வொரு சனிக்கிழமையும் வாலில் மணி கட்டிய ஆஞ்சநேயரை வழிபட்டு வருவது நல்லது.

வாழ்வில் சுத்தத்தையும், சுகாதாரத்தையும் கடைப்பிடிக்கும் மகர ராசி அன்பர்களே!

கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசியிலேயே கேது சஞ்சரிக்கிறார். சப்தம ஸ்தானத்தில் ராகு வீற்றிருக்கிறார். எனவே சர்ப்ப கிரகங்களின் இயக்கம் அதிகமாகவே இருக்கிறது. அதே நேரத்தில் அஷ்டமாதிபதி சூரியனும், 6,9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதனும், உங்கள் ராசிநாதன் சனியும் இணைந்து லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றனர். எனவே பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். இருப்பினும் எதிர்பாராத விரயங்கள் ஏற்படலாம்.

புத-ஆதித்ய யோகம் இருந்தாலும், சூரிய, சனி சேர்க்கை இருப்பது அவ்வளவு நல்லதல்ல. தந்தை-மகன் உறவில் விரிசல்களும், உறவினர் பகையும் உருவாகலாம். அண்ணன், தம்பிகளுக்குள் அனுசரிக்கும் தன்மை குறையலாம். எண்ணங்கள் நிறைவேறுவதில் சில இடையூறுகளும் ஏற்படலாம். எனவே ராகு-கேது பிரீதி செய்வதும், சனிக்குரிய சிறப்பு தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருவதும் நற்பலன்களை வழங்கும்.

10-ல் உள்ள குருபகவான் இப்பொழுது வலிமை பெற்றிருக்கிறார். எனவே பதவி உயர்வில் இதுவரை இருந்த தடைகள் அகலும். சக பணியாளர்களும் உங்களுக்கு ஒத்துழைப்புச் செய்வர். நேர்முகத் தேர்விற்குச் சென்று இதுவரை வெற்றி வாய்ப்புகளை நழுவ விட்டவர்களுக்கு இப்பொழுது நல்ல நேரம் தொடங்குகிறது. எதிர்பார்த்த உத்தியோகம் கிடைக்கலாம்.

சுக்ர பலம் நன்றாக இருப்பது யோகம் தான். உங்கள் ராசிக்கு 5,10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தம் சொந்த வீட்டில் குருவோடு இணைந்திருக்கும் பொழுது, திடீர் திருப்பங்கள் பலவும் ஏற்படுத்துவார். நடபெறாது என்று நீங்கள் நினைத்திருந்த சில காரியங்கள் இப்பொழுது நடைபெற்று ஆதாயத்தைக் கொடுக்கும். நடைபெறும் என்று நினைத்த காரியங்கள் நடபெறாமல் போகலாம். எனவே இதுபோன்ற காலங் களில் நவக்கிரக சாந்திப் பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது. அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்குத் திடீரென பொறுப்புகள் மாற்றப்படலாம். உயர்பதவியில் இருப்பவர்களுக்கு நீண்ட தூரப் பயணம் நேரிடும்.

இம்மாதம் திருக்கார்த்திகைத் திருநாள் வருகின்றது. அன்றைய தினம் முறையாக விரதமிருந்து முருகப்பெருமான் சன்னிதியில் விளக்கேற்றி வைத்துக் கவசம் பாடி வழிபடுவதன் மூலம் காரியத்தடை அகலும். அதுமட்டுமல்ல கல்யாண வாய்ப்புகளும் கைகூடலாம்.

விருச்சிக சுக்ரனின் சஞ்சாரம்!

நவம்பர் 28-ந் தேதி விருச்சிக ராசிக்குச் சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு பஞ்சமாதிபதியாகவும், தொழில் ஸ்தானாதிபதியாகவும் விளங்கும் சுக்ரன், லாப ஸ்தானத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்தநேரம் யோகம் தான். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி நீங்கள் எடுத்த முயற்சிகள் கைகூடும். அவர்கள் வெளிநாடு சென்று கல்வி பயில, வேலை பார்க்க வேண்டுமென்ற உங்களின் எண்ணம் ஈடேறலாம். பூர்வீகச் சொத்துகளில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும்.

செவ்வாய் பெயர்ச்சிக் காலம்!

டிசம்பர் 2-ந் தேதி துலாம் ராசிக்குச் செவ்வாய் செல் கிறார். இதன் விளைவாக இடம், பூமி சேர்க்கை ஏற்படலாம். இதுவரை பத்திரப் பதவில் இருந்த தடை அகலும். நீண்ட நாட்களாக வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வியாபாரப் போட்டிகள் அகலும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். வெளிநாட்டில் இருந்து வரும் தகவல் அனுகூலமாகும். குறிப்பாக உங்கள் வீட்டுத் தேவை களைப் பூர்த்தி செய்யவோ, தொழில் வளர்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ளும் விதத்திலோ அந்தத் தகவல் அமையலாம். சம்பளப் பாக்கிகள் வந்து சந்தோஷத்தை கொடுக்கும். சமூகத்தில் உயர்ந்த மனிதர்களின் ஒத்துழைப்பால், வரும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வீர்கள்.

புதனின் வக்ர இயக்கம்!

நவம்பர் 25-ந் தேதி முதல் டிசம்பர் 12-ந் தேதி வரை புதன் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசியை பொறுத்தவரை 6,9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் வக்ரம் பெறும்பொழுது, வியாபார விரோதங்கள் விலகும். கடன் சுமை தீர புதிய வழி பிறக்கும். அடகு வைத்த நகைகளை மீட்டு வந்து, அணிந்து அழகு பார்ப்பீர்கள்.

இம்மாதம் சனிக்கிழமை தோறும் வடக்கு நோக்கிய ஆனைமுகப்பெருமானை வழிபாடு செய்யுங்கள்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- நவம்பர்:18,19,20,27,28, டிசம்பர்:1,2,11,12,15

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.

மங்கையர்களுக்கான பலன்கள்!

மாதத் தொடக்கத்தில் பொருளாதாரத்தில் பற்றாக்குறை ஏற்பட்டாலும், சுக்ரப் பெயர்ச்சிக்குப் பிறகு மிதமிஞ்சிய பொருளாதாரம் உருவாகும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களையும், ஆடம்பரப் பொருட்களையும் வாங்கி மகிழ்வீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்பட்டு இல்லறத்தை நல்லறமாக நடத்தும் சூழ்நிலை ஏற்படும். உடன் பிறந்தவர்கள் தேவையான உதவிகளைச் செய்து கொடுப்பர். பிள்ளைகளின் வளர்ச்சியில் பெரும் பங்கு எடுத்துக் கொள்வீர்கள். கார்த்திகை விரதமிருந்து கந்தப்பெருமானை வழி படுவது நல்லது.

ஆன்மிகம் முதல் அரசியல் வரை கற்று வைத்திருக்கும் கும்ப ராசி அன்பர்களே!

கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சனி பகவான் 10-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். தொழில் வளர்ச்சியைப் பற்றி எடுத்துரைக்கும் இடமான 10-ம் இடத்தில் ராசிநாதன் சஞ்சரிக்கும் பொழுது, புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் ஒரு சிலருக்கு உருவாகும். தொழில் வெற்றிநடை போடும். பங்குதாரர்களால் ஏற்பட்ட பணப் பிரச்சினைகள் அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயமாக தொழில் செய்யலாமா? என்று சிந்திக்கத் தொடங்குவர்.

ராசிநாதன் சனியோடு சப்தமாதிபதி சூரியனும், பஞ்சம அஷ்டமாதிபதியான புதனும் இணைந்து சஞ்சரிப்பது யோகம்தான். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதிய திட்டங்களை நிறைவேற்றுவதில் இருந்த இடையூறுகள் அகலும். அதே நேரத்தில் கர்ம ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை.

6-ல் ராகு இருப்பதால் பணப்பற்றாக்குறை அகலும். மறைந்த ராகுவால் நிறைந்த தனலாபம் கிடைக்கும் என்பது ஜோதிட சாஸ்திர நியதி. எனவே பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும். மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்போடு உங்கள் கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மறைமுக எதிரிகள் விலகுவர். உடல் ஆரோக்கியத்தில் இருந்த தொல்லை அகலும்.

செவ்வாய், அஷ்டமத்தில் சஞ்சரிக்கிறார். எனவே வாகனங்களில் கூடுதல் கவனத்துடன் செல்வது நல்லது. குரு பார்வை உங்கள் ராசியில் பதிவதால் பயப்படத் தேவையில்லை. மலைபோல் வந்த துயர் பனி போல் விலகும் என்று சொல்லலாம். பழைய வாகனங்களில் பழுதுச் செலவுகள் அதிகரிக்கலாம். எனவே அதைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறப்புகள் உங்களை விட்டு விலகிச் செல்ல நேரிடலாம். இருப்பினும் செவ்வாய் பெயர்ச்சிக்குப் பிறகு அவர்கள் மீண்டும் வந்திணைவர்.

சூரிய, சனி சேர்க்கைக்குப் பரிகாரமாக பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானை வழிபடுவதோடு அனுமன் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். கார்த்திகைத் திருநாளில் வேலவனை வழிபடுவது நல்லது.

விருச்சிக சுக்ரனின் சஞ்சாரம்!

நவம்பர் 28-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல் கிறார். 4,9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். பெற்றோர் வழியில் பிரியம் கூடும். தொழில் தொடங்கவோ, தொழிலை விரிவு செய்யவோ போதுமான மூலதனம் இல்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது தாய், தந்தையர் வழியில் கூட உதவிகள் கிடைக்கலாம். வாங்கிய இடத்தை விற்றுவிட்டு தொழிலுக்கான மூல தனத்தை வரவழைத்துக் கொள்ளலாம். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

செவ்வாய் பெயர்ச்சிக் காலம்!

டிசம்பர் 2-ந் தேதி துலாம் ராசிக்குச் செவ்வாய் செல் கிறார். அஷ்டமாதிபதி செவ்வாய் விலகுவதால் ஆரோக்கியம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். தனவரவில் இருந்த தடைகள் அகலும். தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். என்றைக்கோ வாங்கிப் போட்ட சொத்து நல்ல விலைக்கு விற்று மிதமிஞ்சிய பொருளாதாரத்தைக் கொடுக்கும். 3-க்கு அதிபதி 9-ல் சஞ்சரிக்கும் பொழுது, சகோதர சச்சரவுகள் அகலும். வழக்கில் வெற்றி கிடைக்கும். சம்பள உயர்வு, உத்தியோக உயர்வு வந்து சேரும். ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள்.

புதனின் வக்ர இயக்கம்!

நவம்பர் 25-ந் தேதி முதல் டிசம்பர் 12-ந் தேதி வரை புதன் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். பஞ்சம அஷ்டமாதி பதி வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. பிள்ளைகளின் வழியாக ஒரு பெரும் விரயம் ஏற்படலாம். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. இனம்புரியாத கவலை மனதில் இடம்பெறும். எந்த வேலையையும் ஒருமுறைக்கு இருமுறை செய்யும் சூழ்நிலை உருவாகும்.

இம்மாதம் ஆதியந்தப் பிரபு வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

நவம்பர்: 17,18,21,22,29,30 டிசம்பர்: 4,5,12,14

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

மங்கையர்களுக்கான பலன்கள்!

குரு பார்வை உங்கள் ராசியில் பதிவதால் குழப்பங்கள் தீரும். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். கல்யாணக் கனவுகள் நனவாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். உறவினர்களில் ஒரு சிலர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். தாய்வழி ஆதரவு உண்டு. நகை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் வந்து சேரும். வாகனம் வாங்க எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வள்ளி மணவாளன் வழிபாடு வளர்ச்சியைக் கூட்டும் என்பதால், கார்த்திகை திருநாள் அன்று தீபமேற்றித் தரிசனம் செய்யுங்கள்.

நல்ல யோசனைகளை அள்ளி வழங்கும் மீன ராசி அன்பர்களே!

கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் குரு, அஷ்டமத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு அஷ்டமாதிபதி சுக்ரனும் இணைந்திருக்கிறார். எனவே விரயங்கள் அதிகரிக்கும். குடும்பச்சுமை கூடும். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகலாம். தொழில், உத்தியோகத்தில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும்.

பஞ்சம ஸ்தானத்தில் ராகுவும், லாப ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். எனவே பிள்ளைகளால் சில விரயங்கள் ஏற்படலாம். வெளியூரில் வசிக்கும் பிள்ளைகளாக இருந்தால், அவர்களின் முன்னேற்றத்தில் அடிக்கடி தொடர்பு வைத்துக்கொள்வது நல்லது. ஞானகாரகன் கேது 11-ல் இருப்பதால் ஆன்மிகப் பயணங்கள் அதிகரிக்கும். புனித யாத்திரைகள் செல்லும் யோகமும் உண்டு. முன்னோர்கள் கட்டிய கோவில்களை நிர்வகிக்கும் பொறுப்பு ஒருசிலருக்கு வந்து சேரலாம்.

விரயாதிபதி சனி 9-ம் இடத்தில் சஞ்சரிப்பதால், முன்னோர்கள் வழி சொத்துகளில் முறையான பங்கீடு கிடைத்தாலும், அதை விலைக்கு கொடுத்துவிட்டுப் புதிய இடம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஒருசிலர் வசிக்கும்இடத்திலேயே வீடு வாங்க முன்வருவர். செவ்வாய் பலம் 7-ல் இருப்பதால் இடம், பூமி சேர்க்கை ஏற்படும். சகோதர வர்க்கத்தினரின் ஒத்துழைப்போடு பாதியில் நின்ற பணிகளை மீதியும் தொடருவீர்கள்.

செவ்வாய் பெயர்ச்சிக்குப் பிறகு கொஞ்சம் கூடுதல் விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நேரமாகும். அஷ்டமத்தில் செவ்வாய், சுக்ரன், குரு ஆகியவை இணைவது அவ்வளவு நல்லதல்ல. பல வாய்ப்புகள் கைநழுவிச் செல்லலாம். முன்கோபம் அதிகரிக்கும். முன்னேற்றத்தில் எவ்வளவு அக்கறையோடு இருந்தாலும், செயல்படுவதில் சிரமங்கள் வரலாம். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப் பவர்களுக்கு பொறுப்புகள் திடீரென மாற்றப்படலாம்.

முக்கியமான கிரகங்கள் சாதகமற்ற நிலையில் உலா வருவதால், எந்த நேரமும் விழிப்புணர்ச்சியோடு இருப்பது நல்லது. எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்ளும் சூழ்நிலை உருவாகும்.

வியாழன் தோறும் குருபகவான் வழிபாடும், செவ்வாய் தோறும் முருகப்பெருமான் வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது. திருக்கார்த்திகை திருநாளில் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் துயரங்கள் துள்ளி ஓடும்.

விருச்சிக சுக்ரனின் சஞ்சாரம்!

நவம்பர் 28-ந் தேதி விருச்சிக ராசிக்குச் சுக்ரன் செல்கிறார். 3,8-க்கு அதிபதி 9-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது விலகிச் சென்ற சகோதரர்கள் விரும்பி வந்திணைவர். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பயணங் களில் சந்திக்கும் நபர்களால் பணத்தேவைகள் பூர்த்தியாகும். புதிய வாகனங்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. பெண்வழிப் பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும்.

செவ்வாய்ப் பெயர்ச்சிக் காலம்!

டிசம்பர் 2-ந் தேதி துலாம் ராசிக்குச் செவ்வாய் பெயர்ச்சி யாகிறார். உங்கள் ராசிக்கு 2,9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் அஷ்டமத்தில் சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. தன வரவில் சில தடைகள் ஏற்படலாம். மறைமுக எதிர்ப்புகள் மேலோங்கும். எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் காரியங்கள் முடியவில்லையே என்று கவலைப்படுவீர்கள். எலும்பு, நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு அகலும். கட்டிடப் பணியை தொடர முடியாமல் போகலாம். உதவுவதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிப்பர்.

புதனின் வக்ர இயக்கம்!

நவம்பர் 25-ந் தேதி முதல் டிசம்பர் 12-ந் தேதி வரை புதன் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். இக்காலம் ஒரு இனிய காலமாகவே அமையும். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகங்கள் வக்ர காலத்தில் தான் யோகங்களைக் கொடுக்கும். எனவே கல்யாண வாய்ப்புகள் கைகூடி வரலாம். கல்விக்காக எடுத்த முயற்சியில் பலன் கிடைக் கும். தாய்வழி ஆதரவு உண்டு. பங்காளிப் பகை மாறும். உத்தியோக முயற்சி வெற்றி தரும். தொழில் செய்பவர்கள் பழைய கூட்டாளிகள் விலகினால், புதிய பங்குதாரர்களை இணைத்துக் கொள்ள வழிபிறக்கும்.

இம்மாதம் பிரதோஷத்தன்று நந்தியை வழிபடுவது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

நவம்பர்: 19,20,25,26, டிசம்பர்:1,2,6,15

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

மங்கையர்களுக்கான பலன்கள்!

விரயங்கள் அதிகரிக்கும் மாதம் இதுவாகும். யாரையும் நம்பிச் செயல்பட இயலாது. பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் அகல, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பணப் பற்றாக்குறையை சமாளிக்க பிறர் கையை எதிர்பார்க்கும் நிலை வரலாம். தன்னம்பிக்கையைத் தளரவிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு வரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலை உருவாகும். சண்முகப் பெருமான் வழிபாடு சந்தோஷத்தை வழங்கும்.

Tamil GK For Government Exams | TNPSC Exams – 0108

0
TNPSC General Knowledge Questions and Answers

381.  சிறுமுதுக்குறைவி – கண்ணகி
382.  சின்ன சங்கரன் கதையாசிரியர்  – பாரதியார்
383.  சின்னூல் எனப்படுவது  –  நேமி நாதம்
384.  சீகன் பால்கு தமிழகம் வந்த ஆண்டு  – 1705
385.  சீகாழிக்கோவை எழுதியவர்  –  அருணாசலக் கவிராயர்
386.  சீதக்காதி என அழைக்கப்படுபவர் – செய்யது காதர் மரைக்காயர்
387.  சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து எழுதியவர் – திரு.வி.க
388.  சீறாப்புராணம் ஆசிரியர்  –  உமறுப்புலவர்
389.  சீனத்துப் பரணி பாடிய ஆண்டு – 1975
390.  சுக்கிரநீதி வடமொழி நூலைத் தமிழ்படுத்தியவர்  –  மு.கதிரேசன் செட்டியார்
391.  சுகுண சுந்தரி நாவலாசிரியர் – வேதநாயகர்
392.  சுந்தரர் திருமணத்தைத் தடுத்தாட்கொண்டவர் – சிவன்
393.  சுமைதாங்கி ஆசிரியர் –  நா.பாண்டுரங்கன்
394.  சுயசரிதை நாவல்களுக்கு முன்னோடி நூல் – முத்துமீனாட்சி
395.  சுரதாவின் இயற்பெயர்  –  இராசகோபாலன்
396.  சுவாமிநாத தேசிகரின் வேறு பெயர் – ஈசானதேசிகர்
397.  சுவாமிநாதம் இயற்ரியவர் – சுவாமிகவிராயர்
398.  சுஜாதா இயற்பெயர் – ரங்கராஜன்
399.  சூடாமணி நிகண்டின் ஆசிரியர்  – மண்டல புருடர்
400.  செங்கோல் மன்னனை உழவனாக உருவகம் செய்து பாடுதல் – மறக்கள வழி- வாகைத்திணை

இந்த வார ராசிபலன் 16/11/2017 முதல் 22/11/2017 வரை | Weekly Astrology Forecast

0
astrology forecast | ராசிபலன்

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் ரண ருண ரோக ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். ராசியை எட்டாம் பார்வையால் பார்ப்பதன் மூலம் மன திடம் அதிகரிக்கும். அதே வேளையில் அஷ்டமத்துச் சனியால் வீண்குழப்பம் ஏற்படலாம். தனஸ்தானத்தை சூரியன் – புதன் – சனி ஆகியோர் பார்ப்பதன் மூலம் பணவரத்து இருந்த போதிலும், எதிர்பாராத செலவும் வந்து சேரும். அடுத்தவர்களுக்காக உதவி செய்வதிலும், பரிந்து பேசும்போதும் கவனம் தேவை. தொழில், வியாபாரம் வழக்கம் போல் இருக்கும். வியாபாரம் தொடர்பான சிறு பிரச்சினைகள் தோன்றி மறையும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் கவனமாகப் பேசி பழகுவது நல்லது.  வேலை தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். வீண் பேச்சுகளைத் தவிர்ப்பது நன்மை தரும். தம்பதிகளிடையே சிறு பூசல்கள் ஏற்பட்டு நீங்கும். பெண்களுக்கு வரவும் செலவும் சரியாக இருக்கும். கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும் காலகட்டம் இது. அரசியல்வாதிகள் எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்த்து தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும். மாணவர்கள் கல்வியில் அதிகம் சிரத்தையெடுத்துப் பாடங்களை நன்கு படிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, சிவப்பு | எண்கள்: 2, 3

பரிகாரம்:  செவ்வாய்க்கிழமை அன்று அம்மனுக்கு இலுப்பை எண்ணையால் தீபம் ஏற்றி வணங்கவும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் தேவகுருவுடன் இணைந்து சஞ்சாரம் செய்கிறார். முயற்சிகள் வெற்றி தரும். தனாதிபதி புதன் சஞ்சாரத்தால் பணவரத்து திருப்தி தரும். சுபச்செலவுகள் அதிகமாகும். ராசியை சனி பார்ப்பதால் திடீர் கோபம் ஏற்பட்டு நீங்கும். வீண் பேச்சைக் குறைப்பது நன்மை தரும். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் தொடர்பாக மற்றவர்களிடம் ஆலோசனை கேட்கவும். பங்குதாரர்களிடம் பேச்சில் கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். குடும்பத்தில் சிலரது செய்கைகள் உங்களது கோபத்தைத் தூண்டும்படியாக இருக்கலாம். நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும். பெண்கள் மற்றவர்களுக்காக  எந்த உத்திரவாதமும் தராமல் இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.  அரசியல்வாதிகள் சிறிய வேலையையும் முடிக்கக் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் நட்பு வட்டத்தில் இருப்பவர்களுடன் கவனமாகப் பேசி பழகவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, வெளிர்நீலம் | எண்கள்: 2, 6

பரிகாரம்: சுக்கிர ஹோரையில் மகாலட்சுமியை அர்ச்சனை செய்து வணங்கவும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் புதன் ரண ருண ஸ்தானத்தில் வக்கிரம் பெறுகிறார். சிறிது தடைகள் ஏற்பட்டாலும் குருவின் பார்வையால் அனைத்தையும் சமாளிக்கலாம். பணவரத்து அதிகரிக்கும். வெளியூர், வெளிநாட்டுப் பயணம் நன்மை தரும். தொலைதூரத் தகவல்கள் சாதகமாக இருக்கும். வழக்குகளில் முன்னேற்றம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம். பணியாளர்களால் லாபம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும்.

முடங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும். குடும்பத்தில் சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மறையும். சொல்வன்மை அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பெண்கள் பயணம் செல்ல நேரலாம். அரசியல்வாதிகள் தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். கலைத்துறையினருக்குப் பண வரவு இருக்கும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும். ஆசிரியர்கள், சக மாணவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடகிழக்கு

நிறங்கள்: பச்சை, மஞ்சள் | எண்கள்: 3, 5

பரிகாரம்: புதன்கிழமை அன்று அரளி மலரை ஆஞ்சநேயருக்கு சாற்றி வழிபடவும்.

 கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சந்திரன் அனுகூலமான சஞ்சாரம் செய்கிறார். தனவாக்கு அதிபதி சூரியன் பஞ்சம பூர்வ ஸ்தானத்திற்கு மாறுகிறார். வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும். செய்யும் காரியத்தைச் சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். உங்கள் செல்வாக்கைக்  கண்டு பிறருக்குப் பொறாமை உண்டாகலாம். எதிர்ப்புகள் விலகும். காரியத் தடைகள் நீங்கும். வீடு, மனை, வாகனம் தொடர்பான விவகாரங்களில் சுணக்க நிலை மாறும். தடைபட்டிருந்த பணிகள் நிறைவடையும்.

தொழில், வியாபாரம் தொடர்பான பணிகள் வேகம் பிடிக்கும். வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடும். அதிகாரமிக்க பதவிகளைப் பெறுவீர்கள். குடும்பத்திலிருப்பவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குழந்தைகளால் பெருமை சேரும். பெண்களுக்குக் காரிய தடைகள் நீங்கும். அரசியல்வாதிகள் வீண் சச்சரவுகளில் மாட்டிக் கொள்ள வேண்டாம். கலைத்துறையினர் சக கலைஞர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். மாணவர்கள் படிக்காமல் விட்ட பாடங்களைப் படிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்றப் பாடுபடுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, வெளிர்பச்சை | எண்கள்: 2, 5

பரிகாரம்: அருகிலிருக்கும் அம்மனைத் தரிசித்து பஞ்ச முக தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடவும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சூரியன் சுகஸ்தானத்திற்கு குருவின் சாரம் பெற்று புதன்- சனியுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். தைரியம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை மிளிரும். எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். சுகஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் சனியின் பார்வை ராசியில் விழுவதால் வாகனங்களில் செல்லும் போதும் ஆயுதங்களைக் கையாளும் போதும் கவனம் தேவை. தொழில் ஸ்தானத்தில் ராசிநாதன் பார்வை விழுவதன் மூலம் நிறைவான லாபம் வரும். தொழில், வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் சொல்படி நடப்பது நல்லது.

மேலதிகாரிகள், சக ஊழியர்கள் உங்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்வார்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் நன்மை அளிக்கக்கூடிய வகையில் இருக்கும். சகோதரர் வழியில் பிரச்சினைகள் அகலும். உறவினர்கள், நண்பர்களால் வகையில் அனுகூலம் ஏற்படும். பெண்கள் பயணம் செய்யும் போது கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்குச் சங்கடங்கள் குறையத் தொடங்கும். கலைத்துறையினருக்குப் புகழும், கவுரவமும் கிடைக்கும். மாணவர்களுக்கு எதிர்காலக் கல்வியை பற்றிய சிந்தனை மேலோங்கும். கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது வெற்றிக்கு உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 1, 3, 6

பரிகாரம்: தினமும் மாலை வேளையில் சிவனை வணங்க எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியாதிபதி புதன் தைரிய ராசியில் சூரியன், சனியுடன் இணைந்து செவ்வாய் வீட்டில் சஞ்சரிக்கிறார். நீங்கள் செய்யும் காரியங்கள் வெற்றியை தரும். பணவரத்து வழக்கத்தை விட அதிகரிக்கும். செலவும் அதற்கு ஏற்றார்போல் இருக்கும். மற்றவர்களது உதவி கிடைக்கும். சாதூர்யமாகப் பேசி எதிலும் வெற்றி காண்பீர்கள். அனுபவ அறிவு அதிகரிக்கும். வழக்குகளில் இருந்து வந்த மந்தநிலை மாறும். தொழில் ஸ்தானத்தை குரு பார்க்கிறார். தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும். பேச்சாற்றலால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுப்பீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல்திறன் அதிகரிக்கும். பதவி உயர்வு, புதிய பொறுப்புகள் வந்து சேரும். உங்களின் ஆலோசனைகள் மேலிடத்தால் அங்கீகரிக்கப்படும். குடும்பாதிபதி சுக்கிரன் ஆட்சியாக இருக்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சி நடக்கும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். பெண்களுக்குப் பொறுப்புகள் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். மாணவர்களுக்குக் கல்விக்கான செலவு கூடும். சகமாணவர்களிடம் அனுசரித்துச் செல்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: பச்சை, மஞ்சள் | எண்கள்: 2, 3, 5

பரிகாரம்: துளசியைப் பெருமாளுக்கு அர்ப்பணித்து வணங்க கடன் சுமை குறையும்.

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் ஆட்சியாக இருக்கிறார். ராசியில் தேவகுருவின் சஞ்சாரம் இருக்கிறது. விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் காலம் இது. எதிர்ப்புகள் அகலும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பயணங்கள் சாதகமான பலன் தரும். வெளியூர்ப் பயணங்கள் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் மனநிறைவு காண்பீர்கள். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு அலைச்சலுக்குப் பிறகு காரியம் கைகூடும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும்.

மேலதிகாரிகளின் அழுத்தம் அகலும். குடும்பத்தில் வீண் பிரச்சினை ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கைத் துணையின் செயல்கள் திருப்தி தரும். பெண்களுக்குச் சேமிக்கும் பழக்கம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் பதவிக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே சில இடையூறுகள் ஏற்படலாம். கலைத்துறையினர் நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் சக மாணவர்களிடமும் நண்பர்களிடமும் கோபப்படாமல் பேசுவது நன்மை தரும். கல்வியில் வெற்றி பெறக் கூடுதல் நேரம் ஒதுக்கிப் படிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை | எண்கள்: 2, 5, 6

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் சுக்கிர பகவானை தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும். பணவரத்து கூடும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் புதன், சனி இருக்கிறார்கள். ராசிக்குத் தொழில் அதிபதி சூரியன் வருகிறார். ராசிநாதன் செவ்வாய் லாபஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். ராசியில் சூரியனின் இருப்பு பலவகையான யோகத்தை தரும். துணிச்சல் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எங்கும் எல்லோரிடத்திலும் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பலரும் உங்களைத் தேடி வருவார்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் உற்சாகம் உண்டாகும். வழக்கு, விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும்.

தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்படும். மேலதிகாரிகளால் நன்மை கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷமும் மன நிம்மதியும் இருக்கும். உறவினர்கள், நண்பர்களின் ஆதரவும் கிடைக்கும். பெண்களுக்கு சந்தோஷமான மன நிலை இருக்கும். அரசியல்வாதிகளின் பெயரும், புகழும் வளரும். கலைத்துறையினர் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மாணவர்கள் போட்டி, பந்தயங்களில் துணிச்சலுடன் ஈடுபட்டு சாதகமான நிலை காண்பீர்கள். ஊக்கத்துடன் படிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி

திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: சிவப்பு, அடர் நீலம் | எண்கள்: 2, 9

பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட எல்லா பிரச்சினைகளும் தீரும். மனக்கவலை நீங்கும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் குரு லாபஸ்தானத்தில் சுக்கிரனுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். ராசியை செவ்வாய் பார்க்கிறார். பணவரத்து அதிகரிக்கும். காரியச் சுணக்கம் நீங்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றப் பாடுபட வேண்டும். யாருக்கும் எந்த வாக்குறுதியையும் அளிக்காமல் இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் வேகமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதலைத் தரும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகஸ்தர்கள், மேலதிகாரிகள் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.

மேலிடத்திலிருந்து இனிப்பான செய்தி வரும். கேதுவின் சஞ்சாரத்தால் குடும்பத்திலிருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உறவினர்கள், நண்பர்கள் அனுசரணையுடன் இருப்பார்கள். பெண்களுக்கு எதிலும் காலதாமதம் உண்டாகும். அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் குறைவாகவே இருந்தாலும் பணவரவு சீராகவே தொடரும். மாணவர்கள் பாடங்களைப் படிப்பதில் மெத்தனம் காட்டாமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 1, 3, 6

பரிகாரம்: சித்தர்களை வியாழக்கிழமையில் வணங்கினால் மன அமைதி உண்டாகும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சனியுடன் சூரியன், புதன் இணைந்து சஞ்சாரம் செய்கிறார்கள். ராசிநாதன் சனியின் சஞ்சாரம் ஆக்கபூர்வமான யோசனைகளைத் தரும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சாமர்த்தியமாகச் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். புதிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும். வியாபாரப் பயணங்கள் செல்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் வெளிப்படும்.

மேலதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கப் பெறுவீர்கள். வர வேண்டிய பணம் வந்து சேரும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களால் அதிகப்படி வருமானம் இருக்கும். பெற்றோர் உடல்நிலையில் கவனம் தேவை. பெண்களுக்கு புதிய விஷயங்களை அறியும் ஆர்வம் உண்டாகும். அரசியல்வாதிகளின் பணியாற்றும் திறன் அதிகரிக்கும். கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றம் இருக்கும். அறிவியல், கணிதப் பாடங்களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெளிர் நீலம், பச்சை | எண்கள்: 2, 5, 6

பரிகாரம்: வினாயகருக்கு சனிக்கிழமை அன்று தீபம் ஏற்றி வழிபட எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியை குரு பார்க்கிறார். சுபநிகழ்ச்சிகளில் இருந்து வந்த தொய்வு நீங்கும். புதிய வீடு, வாகனம் சேர்க்கை உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். உற்சாகம் அதிகரிக்கும். தொழில் ஸ்தானத்தில் ராசிநாதன் சனி சூரியன், புதனுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் விழிப்புடன் இருக்கவும். பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்திலிருப்பவர்கள் அலைச்சலையும், வேலை பளுவையும் சந்திக்க நேரிடும். சிலருக்கு இட மாற்றம் உண்டாகலாம்.

மேலிடத்தில் கொடுக்கப்பட்ட வேலைகள் தொடர்பாக பாராட்டுகள் கிடைக்கும். குடும்பத்திலிருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். வீண் வாக்குவாதங்கள் அகலும். சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை நீங்கும். பெண்களுக்குச் செலவு அதிகரிக்கும். அரசியல்வாதிகளைத் தேடிப் புதிய பதவிகள் வரும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதற்குத் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். மாணவர்கள் கல்வி பற்றிய கவலையைத் தவிர்த்து கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: மேற்கு, தென்மேற்கு,  வடகிழக்கு

நிறங்கள்: நீலம், பச்சை | எண்கள்: 2, 6

பரிகாரம்: சனிக்கிழமையன்று எள் சாதம் சனி பகவானுக்கு நைவேத்தியம் செய்து காகத்திற்கு வைக்க கஷ்டங்கள் குறை யும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் செலவுகள் குறையும். பணவரத்து அதிகரிக்கும். எதையும் எதிர்த்து நிற்பதை தவிர்த்து அனுசரித்துச் செல்வது முன்னேற்றத்துக்கு உதவும். அடுத்தவர்களின் நலனுக்காக உழைக்க வேண்டி இருக்கும். சொத்துக்களை வாங்கும்போதும் விற்கும்போதும் கவனமாக இருக்கவும். இடமாற்றம் உண்டாகலாம். ஆடை, ஆபரணம் சேரும். தொழில், வியாபாரம் நிதானமாக நடந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான வேகம் கூடும். சரக்குகளை வாங்கும்போது கவனித்து வாங்குவதும் பாதுகாப்பாக வைப்பதும் நல்லது.

பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தினருடன் கோபப்படாமல் நிதானமாகப் பேசி அனுசரித்துச் செல்லவும். சகோதரர் வகையில் உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். வீடு, மனை சம்பந்தமான காரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு நிதானமாக பேசி மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது காரிய வெற்றிக்கு உதவும். அரசியல்வாதிகள் மேலிடத்தில் கணிசமான ஆதரவைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். மாணவர்களுக்குக் கல்விக்கு தேவையான உபகரணங்கள், புத்தகங்கள் வாங்குவீர்கள். கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 1, 3

பரிகாரம்: குல தெய்வத்தை தீபம் ஏற்றி வணங்கி வருவது மனக்குழப்பத்தைப் போக்கும்.

Tamil GK For Government Exams | TNPSC Exams – 0107

0
TNPSC General Knowledge Questions and Answers

361.  .   சரசுவதி அந்தாதி பாடியவர் – கம்பர்
362.  .   சர்வசமயக் கீர்த்தனையைப் பாடியவர் –  மாயூரம் வேத நாயகர்
363.  சவலை வெண்பா வைக் குறிப்பிடும் முதல் நூல் – பாப்பாவினம்
364.  சாகுந்தலம் மொழிபெயர்த்தவர் – மறைமலையடிகள்
365.  சிதம்பரச் செய்யுள் கோவையின் ஆசிரியர் – குமரகுருபரர்
366.  சிதம்பரப் பாட்டியலின் ஆசிரியர் – பரஞ்சோதியார்
367.  சிலப்பதிகார ஆராய்ச்சி நூலாசிரியர் – வெ.சு.சுப்பிரமணியாச்சாரியார்
368.  சிலம்பு கூறும் கொட்டிச் சேதம் – கேரளக் கதக்களி
369.  சிவக்கொழுந்து தேசிகரை ஆதரித்த வள்ளல் -சரபோஜி மன்னர்
370.  சிவஞானமுனிவரின் இயற்பெயர் – முக்காள லிங்கர்
371.  சிவந்தெழுந்த பல்லவன் பிள்ளைத்தமிழ் ஆசிரியர் – படிக்காசுப் புலவர்
372.  சிவப்பிரகாச சுவாமிகள் பிறந்த ஊர் – தாழை நகர்
373. சிவப்பு ரிக்‌ஷா சிறுகதை ஆசிரியர் – தி.ஜானகி ராமன்
374.  சிவபெருமான் திருவிளையாடல்கள் எண்ணிக்கை – 64
375.  சிவயோகத்தில் அமர்ந்த யோகி – திருமூலர்
376.  சிற்றதிகாரம் என்று அழைக்கப்படும் நூல் – நன்னூல்
377.  சிற்றிலக்கியங்களின் வேறு பெயர் – பிரபந்தங்கள்
378.  சிறிய பெருந்தகையார் – திருஞான சம்பந்தர்
379.  சிறுகதை மஞ்சரி சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் – எஸ்.வையாபுரிப் பிள்ளை
380.  சிறுபஞ்சமூலம் ஆசிரியர் – காரியாசான்

Tamil GK For Government Exams – 0106

0
TNPSC General Knowledge Questions and Answers

341.  சங்க இலக்கியங்களில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை – 2352 + கடவுள் வாழ்த்து 16 =2368
342.  சங்க இலக்கியங்களில் காணப்படும் சங்கம் பற்றிய பெயர்கள்– புணர்கூட்டு,தொகை,கழகம்,தமிழ்நிலை.
343.  சங்க கால மணமுறையை விளக்கும் பாடல் அமைந்த நூல் –அகநானூறு -86,136 பாடல்கள்
344.  சங்க யாப்பு – 5,6-ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய யாப்பிலக்கண நூல்
345.  சங்கத் தமிழ் மூன்றும் தா எனப்பாடியவர் – பிற்கால ஔவையார்
346.  சங்கத்தைக் குறிக்கும் சொல் தமிழ் நிலை என்றவர் – இரா.இராகவையங்கார்
347.  சங்கப் புலவர்களுக்கான தனிக் கோயில் உள்ள ஊர் – மதுரை மீனாட்சி  சுந்தரேஸ்வரர்
348.  சங்கப்பாடல்  இயற்றியவர்களில்= அரசர்கள் 25- பெண்பாற் புலவர்கள் – 30
349.  சங்கப்பாடல்களில் மிக நீண்ட பாடல் –மதுரைக்காஞ்சி 782 அடிகள்
350.  சங்கப்பாடல்களின் மிகக் குறைவான அடிஎல்லை – மூன்று
351.  சங்கம் ஒன்று மட்டும் நிலவியது என்றவர்கள் – வி.ஆர்.இராமச்சந்திரன்.கே.ஏ.நீலகண்டசாத்திரியார்
352.  சங்கரதாசு சுவாமிகள் முதன் முதலில் தஞ்சையில் அரங்கேற்றிய நாடகம்- சித்திராங்கி விலாசம்
353.  சடகோபன் என் அழைக்கப்படும் ஆழ்வார் –  நம்மாழ்வார்
354.  சதாவதானம் என்றழைக்கப்படும் புலவர் – செய்குத் தம்பிப் பாவலர்
355.  சதுரகராதி ஆசிரியர் –  வீரமாமுனிவர்
356.  சந்தக் கவிமணி பட்டம் பெற்றவர் – கவிஞர் தமிழழகன்
357.  சந்திரமோகன் நாடக ஆசிரியர் – அறிஞர் அண்ணா
358.  சமணர்கள் மதுரையில் நிறுவிய சங்கம் – வச்சிர நந்தி சங்கம்
359.  சமரச சன்மார்க்க சபை –எனும் நாடக சபைத் தொடங்கிய ஆண்டு – 1914
360.  சமஸ்கிருதம் எழுதப்படுகின்ற மொழியான காலம் – கி.பி 3 ஆம் ஆண்டு குப்தர் காலம்

மேஷம் – Mesham SANI PEYARCHI 19.12.2017 to 26.12.2020

0

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

உங்கள் ராசிக்கு, 19.12.17 முதல் 26.12.20 வரை 9-ல் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார் சனிபகவான். புதிய வியூகங்களால் எதிலும் சாதிப்பீர்கள். நீண்டகாலமாகத் தடைப்பட்டு வந்த வேலைகளை எளிதாக முடிப்பீர்கள்.

குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வராது என்று நினைத்த கடன் தொகை வந்து சேரும். சிலர் வீட்டை விரிவுபடுத்துவீர்கள். பகை வர்களும் நண்பர்கள் ஆவார்கள். நோய் பாதிப்புகள் விலகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். அடகில் இருந்த நகைகளை மீட்பீர்கள்.  எனினும், தந்தைக்கு சிறுசிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை தலைதூக்கும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்: 19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் திடீர் திருப்பம் ஏற்படும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். ஆனால், அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் விவாதங்கள், செலவுகள், அலர்ஜி, மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும்.

உங்கள் ராசிக்கு 2 மற்றும் 7-ம் வீடுகளுக்கு அதிபதியான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில்,  19.1.19 முதல் 11.8.19 மற்றும் 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். இங்கிதமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். தடைப்பட்ட திருமணம் கூடிவரும். வாழ்க்கைத்துணை வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது வேலை, நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சளித் தொந்தரவு, காய்ச்சல் ஏற்பட்டு நீங்கும்.

உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டுக்கு உரிய சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் 25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான் செல்வதால், பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சற்று தாமதமாகும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது. கார்த்திகை நட்சத் திரத்தில் பிறந்தவர்கள் முன்கோபத்தைத் தவிர்க்கவும்.

சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்: சனிபகவான் 29.4.18 முதல் 11.9.18 வரை மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்கிரமாகச் செல்வதால், எந்த வேலையையும் திட்டமிட்டுச் செய் யவும். மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்கவேண்டாம். வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். நரம்புத் தளர்ச்சி, கணுக்கால் வலி ஏற்பட்டு நீங்கும்.

சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 மற்றும் 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத் திரத்தில் வக்கிரமாகச் செல்வதால், கணவன்-மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்லவும். வீட்டுக்கான பராமரிப்புச் செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். அரசால் அனுகூலம் உண்டாகும்.

சனிபகவானின் பார்வை தரும் பலன்கள்: சனி பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டைப் பார்ப்பதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். சிலர் புதுப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். சனிபகவான் 6-ம் வீட்டைப் பார்ப்பதால், பழைய கடன்களைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். சனிபகவான் லாப வீட்டைப் பார்ப்பதால், கடின வேலைகளையும் சாமர்த்தியமாக செய்து முடிப்பீர்கள். வரவும் உண்டு செலவும் உண்டு.உங்களில் சிலர் புதுத் தொழில் தொடங்குவீர்கள்.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பாக்கித் தொகைகள் வசூலாகும். மக்களின் ரசனைக்கேற்ப கொள்முதல் செய்வீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்வீர்கள். கூட்டுத் தொழில் வளர்ச்சி அடையும். வங்கிக் கடனை அடைப்பீர்கள். கெமிக்கல், இரும்பு, போர்டிங், லாட்ஜிங், எண்ணெய் வகைகளால் லாபம் உண்டாகும்.

உத்தியோகத்தில், சக ஊழியர்களாலும், அதிகாரி களாலும் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். எதிர்பார்த்து தடைப்பட்ட பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியன கிடைக்கும். சிலருக்கு வேலையின் காரணமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

மாணவ மாணவிகளே! கடுமையாக உழைப்பீர்கள். விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். கலைத் துறையினரே! பிற மொழி பேசுபவர்களால் புது வாய்ப்பு கள் வரும். அரசால் ஆதாயம் உண்டாகும்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, உங்களை சாதிக்க வைப்பதாக அமையும்.

பரிகாரம்:  ஸ்ரீபெரும்புதூரில் அருளும் பெருமாளையும் ராமாநுஜரையும் ஏகாதசி தினத்தில் வழிபட்டு வாருங்கள்; வாழ்வில் ஏற்றம் உண்டாகும்.

ரிஷபம் – Rishibam SANI PEYARCHI 19.12.2017 to 26.12.2020

0

கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

இதுவரை 7-ம் இடத்தில் இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை 8-ம் இடத்தில் சஞ்சரிக்க உள்ளார். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல் படவேண்டிய காலம் இது. மற்றவர்களை நம்பி ஏமாறவேண்டாம். குடும்பத்தில் சிலர் பிரச்னையை உண்டாக்க முயல்வார்கள். கவனம் தேவை.

மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க நேரிடும். முக்கிய பத்திரங் களில் கையெழுத்து போடுமுன், சட்ட நிபுணரை ஆலோசித்து முடிவெடுக்கவும்.  பூர்வீகச் சொத்துப் பங்கைப் போராடித்தான் பெற வேண்டி இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். சொத்து வாங்குவது விற்பதில் வில்லங்கம் ஏற்பட்டு நீங்கும். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருக்கும். சகோதரர்களுடன் மனவருத்தம் ஏற்படக்கூடும். உடல் நலனை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது நல்லது.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்: 19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் திடீர் பணவரவு உண்டு. திருமணம், கிரகப் பிரவேசம் என வீடு களைகட்டும். கிருத்திகை 2,3,4 மற்றும் மிருகசீரிடம் 1,2-ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, இக்காலக்கட்டத்தில் புது வேலை கிடைக்கும். நவீன வாகனங்கள் வாங்குவீர்கள். அயல்நாடு சென்று வருவீர்கள். ரோகிணி நட்சத்திரத் தில் பிறந்தவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும்.

சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 மற்றும் 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், புதிய திட்டங்கள் நிறைவேறும். குடும்பத்தில் அமைதி நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டு. எதிர்பார்த்த பணம் வரும். கிருத்திகை 2,3,4 மற்றும் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கூடுதல் நன்மைகள் நடக்கும். மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறு விபத்து, முன்கோபம், வீண் டென்ஷன், மனஉளைச்சல் ஆகியன வந்து செல்லும்.

25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான் உங்களின் ராசிக்கு சுகாதிபதியாகிய சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால், வீடு, மனை சேரும். புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ரோகிணி மற்றும் மிருகசீரிடம் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் கிடைக்கும். கார்த்திகை 2,3,4-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உடல் நலத்தில் அதிக அக்கறைக் காட்ட வேண்டும்.

சனிபகவானின் வக்கிர சஞ்சாரப் பலன்கள்: 29.4.18 முதல் 11.9.18 மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால் தடைப்பட்ட வேலைகள் முடியும் கணவன் – மனைவிக்கு இடையில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். வழக்குகள் சாதகமாகும். கடன் பிரச்னை தீரும்.

சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 மற்றும் 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத் திரத்தில் வக்கரிப்பதால், இக்காலக் கட்டத்தில் சளித்தொந்தரவு, காய்ச்சல், பல் வலி, பார்வைக்கோளாறு வந்து நீங்கும். குடும்பத் தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.  2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால் சகோதரர்கள் மற்றும் தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து போகும்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனி பகவான் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டை பார்ப்பதால், சாதுர்யமாகப் பேசுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். சனிபகவான் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால், தன்னைச் சுற்றி ஏதோ சதி நடப்பதாக சிலரை சந்தேகப்படுவீர்கள். சனிபகவான் 10-ம் வீட்டைப் பார்ப்பதால் வேற்றுமொழியினரால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

வியாபாரம் சுமார்தான். போட்டிகள் அதிகரிக்கும். பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். இரும்பு, கடல் உணவு வகைகள், ரசாயன வகைகள், கட்டட உதிரி பாகங்கள் மூலம் லாபம் வரும். பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது.

அலுவலகத்தில் கடுமையாக உழைத்தும் எந்தப் பயனும் இல்லையே என்று ஆதங்கப் படுவீர்கள். புது அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். எனினும் சம்பளம் உயரும். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள்.

மாணவ – மாணவிகளே! அன்றைய பாடத்தை அன்றன்றே படிப்பது நல்லது. கலைத் துறையினர்களே!   வேற்றுமொழி பேசுபவரால் முன்னேற்றம் உண்டு. புதிய வாய்ப்புகள் தேடி வரும். விமர்சனங்களையும், வதந்திகளையும் தாண்டி வெற்றி பெறுவீர்கள்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, சிற்சில  பிரச்னைகளில்  சிக்கவைத்தாலும், கடின உழைப்பாலும் சமயோசித புத்தியாலும் உங்களைச்  சாதிக்க வைக்கும்.

பரிகாரம்: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி எனும் ஊரில் அமைந்திருக்கும் ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி உடனுறை ஸ்ரீநாமபுரீஸ்வரரை, பிரதோஷ நாளில் சென்று இளநீர் சமர்ப்பித்து வழிபட்டு வாருங்கள்; உயர்வு உண்டு.

மிதுனம் – Midhunam SANI PEYARCHI 19.12.2017 to 26.12.2020

0

மிருகசீரிடம் 3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்

இதுவரை 6-ம் இடத்தில் இருந்து நன்மைகளைச் செய்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை 7-ம் இடத்தில் அமர்ந்து பலன் தர இருக்கிறார். கண்டகச் சனியாக இருப்பதால், எதிலும் கொஞ்சம் எச்சரிக்கை தேவை. குடும்பத் தில் வீண் விவாதங்கள் ஏற்படக்கூடும்.

விலை உயர்ந்த பொருள்கள், நகை களைக் கவனமாகக் கையாளவும். வாழ்க்கைத் துணைக்கு உடல் ஆரோக் கியம் பாதிக்கப்படக்கூடும். சிலர், வேலை யின் காரணமாகக் குடும்பத்தைப் பிரிய நேரிடும். கூடுமானவரை சொந்த வாகனத் தில் இரவுநேரப் பயணம் செய்வதைத் தவிர்க்கவும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்: 19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்னைகளில் இருந்து விடுபட புது வழி கிடைக்கும். முன்கோபம் விலகும். குடும்ப வருமானம் அதிகரிக்கும். மிருகசீரிடம் 3,4-ம் பாதம் மற்றும் புனர்பூசம் 1,2,3-ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் கிடைக்கும். ஆனால், திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர், நண்பர்களுடன் கருத்து மோதல்கள் ஏற்பட்டு நீங்கும்.

சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 மற்றும் 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், கணவன் – மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து நீங்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் கிடைக்கும். மிருகசீரிடம் 3,4 மற்றும் புனர்பூசம் 1,2,3-ம் பாதத்தில் பிறந்தவர்கள், எவரையும் விமர்சிக்கவேண்டாம்.

25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான் உங்களின் தைரிய ஸ்தானாதிபதியாகிய சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால், புதிய முயற்சிகள் வெற்றியடையும். இளைய சகோதரர்கள் பாசமழை பொழிவார்கள். உதவிகளும் கிடைக்கும். சொத்துச் சிக்கல் தீரும். அரசாங்க காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மிருகசீரிடம் 3,4 மற்றும் புனர்பூசம் 1,2,3-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் உண்டாகும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையின் ஆரோக் கியத்தில் அக்கறைக் காட்டுவது நல்லது.

சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்: 29.4.18 முதல் 11.9.18 மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால்,  செலவுகளைக் குறைத்து,சேமிக்கத் தொடங்குங்கள். சகோதர வகையில் மகிழ்ச்சி உண்டாகும். என்றாலும் அவர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம்.

சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 மற்றும் 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால் தாயாரின் உடல் நிலை சீராகும். பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகக் கொஞ்சம் சேமிக்கத் தொடங்குவீர்கள். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால், பிரிந்திருந்த தம்பதி ஒன்றூசேர்வீர்கள். மகளுக்கு வரன் பார்க்கும்போது கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனி பகவான் உங்கள் ராசியை பார்ப்பதால், அலர்ஜியால் தோலில் நமைச்சல்,கட்டி,முடி உதிர்வதற்கும் வாய்ப்புள்ளது. செரிமானக் கோளாறு வந்து நீங்கும். மறதியும், பித்தத்தால்  தலைச்சுற்றலும் வந்து நீங்கும். சனிபகவான் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். அவருடன் வீண் விவாதங்கள் வந்து செல்லும். சனிபகவான் உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால், கையிருப்புகள் கரையும். வெளியிலும் கடன் வாங்க நேரிடும்.

வியாபாரிகளே! கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்தவேண்டாம். கூட்டுத் தொழிலைத் தவிர்க்கவும். பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கவும். கடன் தருவதைத் தவிர்க்கவும். சிலருக்குக் கடையை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.  சிலருக்கு பங்கு தாரர்களுடன் மோதல்கள் வரக்கூடும். அரிசி, பருப்பு மண்டி, கமிஷன், கெமிக்கல் வகைகள் ஆதாயம் தரும்.

உத்தியோகஸ்தர்களே! விமர்சனத்தைத் தவிர்க்க வும். எதிர்பார்க்கும் சலுகைகள் தாமதமாகவே கிடைக் கும். எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். பழைய அதிகாரிகள் உதவி செய்வார்கள். ஒப்பந்தப் பத்திரங்களில் கையெழுத்து போடவேண்டாம். மாணவ – மாணவிகளே! படிப்பில் அலட்சியம் கூடாது. விளையாட்டின்போது கவனமாக இருக்கவும். கலைத்துறையினர்களே! சிறிய வாய்ப்புகளையும் அலட்சியப்படுத்தாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சி, அனுபவ அறிவால் உங்களை வெற்றிபெற வைக்கும்.

பரிகாரம்: கோவை மாவட்டம், இருளர்பதி எனும் ஊரில் அருளும் ஸ்ரீசுயம்பு பெருமாளை, சனிக்கிழமையில் சென்று தரிசித்து, துளசி மாலை அணிவித்து வழிபடுங்கள்; மகிழ்ச்சி நிலைக்கும்.

கடகம் – Kadagam SANI PEYARCHI 19.12.2017 to 26.12.2020

0

புனர்பூசம்  4-ம் பாதம், பூசம்,  ஆயில்யம்

சனிபகவான், 19.12.17 முதல் 26.12.29 வரை 6-ல் அமர்ந்து விபரீத ராஜ யோகத் தைத் தரவுள்ளார். தடுமாற்றம் நீங்கும். வாழ்க்கையை வளப்படுத்த நல்ல வாய்ப்பு கள் அமையும்.

பக்குவமான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். குழந்தை பாக்கியம் இல்லா மல் இருந்தவர்களுக்கு, அழகும் அறிவும் நிறைந்த குழந்தை பிறக்கும். சகல காரியங்களிலும் வாழ்க்கைத் துணைவர் பக்கபலமாக இருப்பார். மகளின் கல்யாணத்தை ஊரே மெச்சும்படி நடத்துவீர்கள். உங்களை உதாசீனப் படுத்திய உறவினர்களும் நண்பர்களும் தேடி வந்து உறவாடுவார்கள். சிலருக்கு சொந்த வீடு அமையும். பிள்ளைகளின் வருங்காலத்துக்காக சேமிப்பீர்கள். மகனுக்கு, தெரிந்த இடத்திலேயே சம்பந்தம் அமையும். பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள்.

சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:  19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், பணவரவு அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். மேலும் புனர்பூசம் 4-ம் பாதம், மற்றும் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நற்பலன்கள் அதிகரிக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய வேலைகள் தடைபட்டு முடியும்.

உங்களின் சுக – லாபாதிபதியாகிய சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத் தில் 19.1.19 முதல் 11.8.19 மற்றும் 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், பாதியிலேயே நின்றுபோன வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். டென்ஷன் விலகும். வீடு மாறுவீர்கள். வாகனம் வாங்குவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். தாய் வழி உறவினர் களால் ஆதாயம் கிடைக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். ஆனால் புனர்பூசம் 4-ம் பாதம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறு விபத்துகள் ஏற்படலாம்.

25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான் உங்களின் தன ஸ்தானாதிபதியாகிய சூரியனின் உத்திராடம் நட்சத் திரம் முதல் பாதத்தில் செல்வதால், உங்களின் பேச்சில் கம்பீரம் பிறக்கும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக் கும். உடல் ஆரோக்கியம் திருப்தி தரும். புனர்பூசம் 4-ம் பாதம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் அமையும். ஆனால், பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும்.

சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்: 29.4.18 முதல் 11.9.18 மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால், உடல்நலக்குறைவு, ஏமாற்றங்கள், இழப்புகள் வந்து நீங்கும். ஆனால் இழுபறியான வேலைகள் உடனடியாக முடியும். சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 மற்றும் 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரமாவதால் வாகனத்தை ஓட்டும்போது நிதானம் தேவை. 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிர மாகி செல்வதால், பணப்பற்றாக்குறையும், வீண்பழியும், அரசுக் காரியங்களில் இழுபறி நிலையும் உண்டாகும். பழைய பிரச்னைகளை நினைத்து வருந்துவீர்கள்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனி பகவான் உங்களின் மூன்றாம் வீட்டைப் பார்ப்பதால்,  தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் கௌரவம் கூடும். சனிபகவான் 8-ம் வீட்டைப் பார்ப்பதால் யாருக்கும் ஜாமீன் கையெழுத்திடாதீர்கள். சனிபகவான் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் வராது என்று நினைத்திருந்த பணமும் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆலயங்களில் முதல் மரியாதை கிடைக்கும்.

வியாபாரிகளே! அதிரடி லாபம் கிடைக்கும். பாக்கித் தொகைகள் உடனடியாக வசூலாகும்.  புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் கையெழுத் தாகும். வியாபாரிகள் சங்கத்தில் பெரிய பொறுப்பு களுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். விளம்பர யுக்திகளைக் கையாண்டு விற்பனையைப் பெருக்கு வீர்கள். கூட்டுத் தொழில் வளர்ச்சி அடையும்.

இதுவரை நிலையான வேலை எதுவும் இல்லாமல் இருந்தவர்களுக்கு அதிக சம்பளத்துடன் நல்ல வேலை அமையும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். மேலதிகாரி களுடன் இருந்த மோதல்கள் விலகும்.  கணினித் துறையில் இருப்பவர்களுக்கு வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.

மாணவ – மாணவிகளே! முதல் மதிப்பெண் பெறுவதற்காகக் கடுமையாக உழைத்துப் படிப்பீர்கள். ஆசிரியர்களும் உறுதுணையாக இருப்பார்கள். கலைத்துறையினர்களே! வேற்று மொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். வருமானம் உயரும்.

மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சி முடங்கிக் கிடந்த உங்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வதாக அமையும்.

பரிகாரம்: திருவாரூர் மாவட்டம், திருக்கொள்ளிக் காடு எனும் ஊரில் அருளும்,  பொங்கு சனீஸ்வரரைத் தரிசித்து வழிபட்டு வாருங்கள்; வாழ்க்கை வளமாகும்.

சிம்மம் – Simmam SANI PEYARCHI 19.12.2017 to 26.12.2020

0

மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்

இதுவரை 4-ம் வீட்டில் இருந்த சனி பகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை 5-ம் இடத்தில் அமர்ந்து பலன்களைத் தரவிருக்கிறார். இனி நல்லதே நடக்கும். தாயின் ஆரோக்கியம் மேம்படும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை நல்லபடி முடிவுக்கு வரும். பாதியில் நிற்கும் வீடு கட்டும் பணி மீண்டும் தொடங்கும். பணவரவு அதிகரிக்கும்.

கணவன் – மனைவிக்குள் அந்நி யோன்யம் அதிகரிக்கும். நீண்டநாள்களாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்கும். கருவுற்ற பெண்கள் தொலை தூரப் பயணங்களைத் தவிர்க்கவும். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுங்கள்.

சனிபகவானின் நட்சத்திரப் சஞ்சாரப் பலன்கள்: 19.12.17 முதல் 18.1.19 வரை மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனி பகவான் செல்வதால், சொத்துச் சேர்க்கையுண்டு. சிலர் இருக்கும் வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். விலையுயர்ந்த தங்க நகைகள் புதிதாக வாங்குவீர்கள். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறைக் காட்டுவது நல்லது. பூரம், உத்திரம் 1-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு கூடுதல் நன்மைகள் உண்டாகும். உங்களின் தைரியஸ்தானாதிபதியும் யோகாதிபதியு மாகிய சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத் தில் 19.1.19 முதல் 11.8.19 வரை; 27.9.19 முதல் 24.2.20 வரை; 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், வீடு,வாகனம் வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். மகம், உத்திரம் 1-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் கிடைக்கும். ஆனால், பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர் கள் விட்டுக்கொடுத்து போவது நல்லது.

25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான் உங்களின் ராசிநாதனாகிய சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால், பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். பழைய பிரச்னைக்குத் தீர்வு கிட்டும். கௌரவ பதவிகள் தேடி வரும். வருமானம் உயரும். ஆனால், மகம், உத்திரம் 1-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வர வாய்ப்பிருக் கிறது. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கூடுதல் நற்பலன்கள் உண்டாகும்.

சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்: 29.4.18 முதல் 11.9.18 வரை மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால், மூத்த சகோதரர்களுடன் கருத்து மோதல்கள் உண்டாகும். கடன் பிரச்னை தொல்லை தரும். ஆரோக்கியம் மேம்படும். சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 வரை; 27.7.19 முதல் 13.9.19 வரை; 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் அடைவதால் வீண் செலவுகள், அலைச்சல்,  வேலைகளில் இழுபறி நிலை உண்டாகும்.  2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வ தால், இக்காலக்கட்டத்தில் செல்வாக்கு, புகழ் கூடும். பழைய கடனை பைசல் செய்வீர்கள்.

சனிபகவானின் பார்வை பலன்கள்: சனிபகவான் உங்களின் இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் சூழ்நிலை அறிந்து பேசுவது நல்லது. கண்ணை பரிசோதித்துக் கொள்வது நல்லது. யாருக்கும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சனிபகவான் உங்களின் 7-ம் வீட்டைப்  பார்ப்பதால், வாழ்க்கைத்துணைக்கு  கை,கால் வலி, மரத்துப் போகுதல், மறதி வரக்கூடும். வீண் விவாதங்கள் வந்து போகும். சனிபகவான் உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் ஷேர் மூலம் பணம் வரும். நெடுநாட்களாக வராமலிருந்த பணமெல்லாம் இனி கைக்கு வரும். மூத்த சகோதரர்கள் இணக்கமாக இருப்பார்கள். புது வாகனம் வாங்குவீர்கள்.

வியாபாரிகளே! பற்று வரவு உயரும். கூட்டுத் தொழிலில் புதிய பங்குதாரர்கள் அறிமுகமாவார்கள். விளம்பர சாதனங்களைப் பயன்படுத்தி, விற்பனையை அதிகப்படுத்துவீர்கள். வி.ஐ.பி.-க்களும் வாடிக்கை யாளர்களாக அறிமுகம் ஆவார்கள். ஏற்றுமதி – இறக்குமதி, கடல்வாழ் உயிரினங்கள், ஏஜென்சி, புரோக்கரேஜ் மற்றும் கல்வி நிறுவனங்களால் லாபம் உண்டாகும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்தியோகஸ்தர்களே! பணிச் சுமை குறையும். திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். கடின வேலைகளையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். விரும்பிய இடத்துக்கே மாற்றம் கிடைக்கும். சம்பளம் அதிகரிக்கும். கணினித் துறையினருக்கு வெளி நாட்டில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் பணிகள் கிடைக்கும். மாணவ – மாணவிகளே! உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் வெல்வீர்கள். கலைத் துறையி னருக்கு எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் அமையும்.

மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சி,  குழப்பங் களில் இருந்து உங்களை விடுவிப்பதுடன், வெளி வட்டாரத்தில் செல்வாக்கு ஏற்படுத்துவதாகவும் அமையும்.

பரிகாரம்: திருவண்ணாமலை மாவட்டம் சோகத்தூர் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅமிர்த வல்லி உடனுறை ஸ்ரீயோக நரசிம்மரை, ஏகாதசி திதி நடைபெறும் நாளில் சென்று நெய்தீபம் ஏற்றி வணங்கி வாருங்கள். சகலமும் நன்மையில் முடியும்.

கன்னி – Kanni SANI PEYARCHI 19.12.2017 to 26.12.2020

0

உத்திரம் 2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை  1,2-ம் பாதம்

உங்கள் ராசிக்கு, 19.12.17 முதல் 26.12.20 வரை அர்த்தாஷ்டமச் சனியாக அமர்ந்து பலன்களைத் தரவிருக்கிறார் சனி பகவான். அலைச்சல் இருந்தாலும் எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். தவிர்க்கமுடியாத செலவுகள் அதிகரிக்கும்.

மற்றவர்களை நம்பி முக்கியப் பொறுப்பு களை ஒப்படைக்கவேண்டாம். வீடு வாங்குவது விற்பது இழுபறியாகித்தான் முடியும். சொத்து வாங்கும்போது தாய்ப் பத்திரத்தை சரிபார்க்கவும். அதிக வட்டிக்குக் கடன் வாங்கவேண்டாம். இரவு நேரப் பயணங்களில் கவனமாக இருக்கவும். விலை உயர்ந்த பொருள்களை இரவல் தருவதையும் வாங்குவதையும் தவிர்க்கவும். குடும்பத்தில் தம்பதிக்கு இடையேயான பிரச்னைகளைப் பெரிதுபடுத்த வேண்டாம்.  தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். தாய்வழி சொத்துக்களில் சிக்கல்கள் வரக்கூடும். உரிய அனுமதி பெற்ற பிறகு வீடு கட்டும் பணியைத் தொடங்கவும். வழக்கில் தீர்ப்பு தாமதமாகும்.

சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்: 19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். தங்க நகைகளின் சேர்க்கை உண்டாகும். உத்திரம் 2,3,4 மற்றும் சித்திரை 1,2-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு கூடுதல் நன்மைகள் உண்டாகும். ஆனால், அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத் துணைவரை அனுசரித்து செல்லவும்.

உங்களின் தன – பாக்கியாதிபதியான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 மற்றும் 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், இக்காலக்கட்டத்தில் பண வரவு அதிகரிக்கும். பெருந்தன்மையாகப் பேசி, காரியம் சாதிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். உத்திரம் 2,3,4-ம் பாதம் மற்றும் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். சித்திரை 1,2-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு முன்கோபம் அதிகரிக்கும்.  25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான், உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால், அரைகுறை யாக நின்ற வீட்டைக் கட்டி முடிப்பீர்கள். சொத்து பிரச்னை சுமுகமாகும். அஸ்தம், சித்திரை 1,2-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு கூடுதல் நற்பலன்கள் உண்டாகும். உத்திரம் 2,3,4-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களுடன் கருத்துமோதல்கள் உருவாகும்.

சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்: 29.4.18 முதல் 11.9.18 மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால், பிள்ளைகளின் வருங்காலம் குறித்து ஒரு வித பயம் உண்டாகும். தங்க நகைகளை கவனமாகக் கையாளுங்கள்.

சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 மற்றும் 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் அடைவதால், குடும்ப உறுப்பினர்களைக்  ஆலோசிக்காமல் எந்த ஒரு முக்கிய முடிவும் எடுக்க வேண்டாம்.  2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிர மாகி செல்வதால், வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. தாயாரின் உடல் நலத்தில் அக்கறைக் காட்டுங்கள்.

சனிபகவானின் பார்வை பலன்கள்: சனிபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால், அவ்வப்போது சோர்வு வந்து நீங்கும். கோபம் அதிகரிக்கும். சனிபகவான் உங்களின் 6-ம் வீட்டைப் பார்ப்பதால், பணவரவு அதிகரிக்கும். பழைய பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். மறைமுக எதிரிகளை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சனி பகவான் 10-ம் வீட்டைப் பார்ப்பதால் உத்தியோகத்தில் புது பொறுப்புகளும் தரப்படும்.

வியாபாரத்தில், போட்டிகள் அதிகரிக்கும். கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் லாபம் உண்டாகும். பங்குதாரர்களிடையே அவ்வப்போது கருத்து வேறு பாடுகள் ஏற்பட்டாலும், கடைசியில் உங்கள் வார்த்தைக்குக் கட்டுப்படுவார்கள். பணியாட்களிடம் முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள்.  எலெக்ட் ரானிக்ஸ், கணினி, மூலிகை வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில், சூழ்ச்சிகளைக் கடந்து முன்னேறுவீர்கள். மேலதிகாரிகளை எதிர்த்துப் பேச வேண்டாம். முக்கியக் கோப்புகளைக் கவனமாகக் கையாளவும். சிலருக்கு ஏமாற்றங்களும் மறைமுக அவமானங்களும் ஏற்பட்டு நீங்கும். கடின உழைப்பால் பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறுவீர்கள். கணினித் துறையினருக்கு கண்களில் பிரச்னை ஏற்பட்டு நீங்கும். புதிய சலுகைகள் கிடைக்கும். மாணவ-மாணவிகளே! கடைசி நேரத்தில் படிக்கும் பழக்கம் வேண்டாம். கலைத் துறையினருக்கு வேற்று மொழி பேசுபவர்களால் புதிய வாய்ப்பு கிடைக்கும்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, உங்களுக்கு வாழும் வகையைக் கற்பிப்பதாக அமையும்.

பரிகாரம்: திருவாதிரை நட்சத்திரம் நடைபெறும் நாளில், வேலூர் மாவட்டம் பெரியமணலி எனும் ஊரில் அருளும் ஸ்ரீநாகேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வில்வம் சாற்றி வழிபட்டு வாருங்கள்; முன்னேற்றம் உண்டாகும்.

துலாம் – Thulam SANI PEYARCHI 19.12.2017 to 26.12.2020

0

சித்திரை 3,4-ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்

கடந்த ஏழரை ஆண்டுகளாக உங்களைப் பாடாய்ப்படுத்திய சனி பகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை தைரிய ஸ்தானம் என்னும் 3-ம் இடத்தில் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். இனி, நீங்கள் தொட்டது துலங்கும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவீர்கள். முதல் முயற்சியிலேயே வெற்றி பெறுவீர்கள்.

இழந்த செல்வம், செல்வாக்கு அனைத்தும் திரும்பப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். சிலருக்கு சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டாகும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். கடன்களைப் பற்றிய கவலை நீங்கும். சுபநிகழ்ச்சிகளில் உங்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும். மற்றவர்கள் வியக்கும் வண்ணம் சாதனை புரிவீர்கள். வி.ஐ.பி.களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் உண்டாகும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்: 19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், இழுபறி வேலைகள் உடனே முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். போட்டியில் வெற்றி பெறுவீர்கள். பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். செலவுகள் அதிகரிக்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

உங்களின் ராசிநாதனாகிய சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 வரை, 27.9.19 முதல் 24.2.20 வரை, 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், எதிலும் வெற்றி, எதிர்பாராத பணவரவு உண்டு. ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்தில் முதலீடு செய்வீர்கள். மகளுக்கு திருமணம் கூடி வரும். விலகியிருந்த மூத்த சகோதரர்கள் விரும்பி வந்து பேசுவார்கள்.

25.2.20 முதல் 16.7.20 வரை மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். அரசாங்க விவகாரங்களில் எச்சரிக்கையாக இருக்கவும்.

சனிபகவானின் வக்கிர சஞ்சாரப் பலன்கள்: 29.4.18 முதல் 11.9.18 வரை மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமா வதால் பூமி சேர்க்கையுண்டாகும். மனைவிக்கு வேலை கிடைக்கும். சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 வரை; 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால், வீண் விமர்சனங்களைத் தவிர்க்கவும். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால், நல்லது நடக்கும்.

சனிபகவானின் பார்வை பலன்கள்: சனிபகவான் உங்களின் ஐந்தாம் வீட்டைப் பார்ப்பதால் பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். பிள்ளைகளுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். சில சமயங்களில் பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துக் கொள்வார்கள். சனிபகவான் உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால், சமூகத்தில் அந்தஸ்து உயரும். தந்தையாருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து செல்லும். சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. அத்தியாவசிய செலவுகள்  அதிகரிக்கும்.

சனிபகவான் உங்களின் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் போகும். மகான்கள், சித்தர்களின் தொடர்பு கிடைக்கும்.

வியாபாரிகளே! கடையை நவீனப்படுத்துவீர்கள். பொறுப்பில்லாத வேலையாள்களை மாற்றுவீர்கள். விளம்பர யுக்திகளைக் கையாண்டு, தேங்கிக் கிடக்கும் சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். திடீர் லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத் தாகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். சினிமா, பதிப்புத்துறை, ஹோட்டல், கிரானைட், டைல்ஸ், மர வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். பங்குதாரர்களிடம் வளைந்துகொடுத்துச் செல்வது நல்லது.

  உத்தியோகஸ்தர்களே! பிரச்னை தந்த மேலதிகாரி மாற்றப்படுவார். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். சம்பள பாக்கியும் கைக்கு வரும். சிலருக்கு புது வேலை அமையும். வழக்குகள் சாதகமாகும். எதிர்ப்புகள் நீங்கும்.

மாணவ – மாணவிகளே! தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள். கலை, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். சோம்பல், விரக்தி நீங்கும். கலைத்துறையினர்களே! கிசுகிசுத் தொந்தரவு கள், வதந்திகள் நீங்கும். உங்களின் படைப்புகளுக்கு அரசாங்க விருது கிடைக்கும். மறைந்து கிடந்த உங்கள் திறமைகள் வெளிப்படும்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, கடைக்கோடி மனிதரான உங்களைக் கோபுரத்துக்கு உயர்த்து வதாகவும் பிரபலங்களுக்கான அந்தஸ்தைப் பெற்றுத் தருவதா கவும் அமையும்.

பரிகாரம்: பெரம்பலூர் மாவட்டம், வெங்கனூர் எனும் ஊரில் அருளும் ஸ்ரீவிருத்தாம்பிகை உடனுறை ஸ்ரீவிருத்தகிரீஸ்வரரை, பிரதோஷ நாளில் சென்று வணங்கி வாருங்கள்; தொட்டதெல்லாம் துலங்கும்.

விருச்சிகம் – Viruchagam SANI PEYARCHI 19.12.2017 to 26.12.2020

0

விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை

இதுவரை ஜன்மச் சனியாக இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை பாதச் சனியாக அமர்ந்து பலன் களைத் தர இருக்கிறார். பணப்புழக்கம் அதிகரிக்கும். யோசித்துச் செயல் படுவீர்கள். தெளிவாகச் சிந்திப்பீர்கள். பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

உங்களை அவமானப்படுத்தியவர் கள்கூட, வலிய வந்து மதித்துப் பேசுவார்கள். சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். வீண் பயம் விலகும். உறக்கமில்லாமல் தவித்தவர்களுக்கு அந்த நிலை மாறும். ஆனாலும், உணவுக் கட்டுப்பாடும், எளிய உடற்பயிற்சியும் அவசியம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வாழ்க்கைத்துணைவர் உற்சாகம் அடைவார். கணவன்-மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்கவேண்டாம். பார்வைக்கோளாறு, பல்வலி வந்து நீங்கும். மற்றவர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொண்டு பேசவேண்டாம். வழக்குகளில் அலட்சியம் வேண்டாம். அரசாங்க சம்பந்தப்பட்ட காரியங்கள் தடைப்பட்டு முடியும். சாலைகளில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்: 19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், இக்காலக்கட்டங்களில் அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சலும், செலவுகளும் வந்து போகும். விசாகம் 4-ம் பாதம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. தடைப்பட்ட காரியங்கள் முடிவடையும்.

சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 மற்றும் 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், தள்ளிப் போன திருமணம் முடியும். கைமாற்று கடனை அடைப்பீர்கள்.வாகனம் மாற்றுவீர்கள். மனைவிவழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்தாலும், முடிவில் சமாதானம் உண்டாகும். பழைய வீட்டைச் சீர் செய்வீர்கள். 25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் எதிர்பாராத பணவரவு, செல்வாக்கு, நாடாளுபவர்களின் நட்பு யாவும் உண்டாகும். பழைய சொந்தங்கள் தேடி வரும்.

சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்: 29.4.18 முதல் 11.9.18 வரை, 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால், பால்ய நண்பர்க ளால் திடீர் திருப்பங்கள் உண்டு.  சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 வரை; 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் ஆவதால் குடும்பத்தினருடன் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால், அதிகம் உழைக்க வேண்டி வரும். வழக்குகளில் இழுபறி நிலை வந்து போகும்.

சனிபகவானின் பார்வை பலன்கள்: சனிபகவான் உங்களின் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் வேலைச் சுமை அதிகரிக்கும். சில காரியங்களை போராடி முடிக்க வேண்டி வரும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். சனிபகவான் உங்களின் 8-ம் வீட்டைப் பார்ப்பதால், உடல்நலத்தில் கவனம் தேவை. உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் திடீர் பணவரவு உண்டு. வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

வியாபாரிகளே! விளம்பர யுக்திகளால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல் – வாங்கல் சுமுகமாக நடைபெறும். பழைய வாடிக்கை யாளர்கள் தேடி வருவார்கள். கடையை நவீன மயமாக்குவீர்கள். பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங் கள் கையெழுத்தாகும். உணவகம், இரும்பு வகை களால் ஆதாயம் உண்டாகும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள்.

உத்தியோகஸ்தர்களே! உத்தியோகத்தில் இதுவரை இருந்து வந்த நிலையற்ற தன்மை மாறும். அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும். உங்களை படுத்தி எடுத்த அதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். புதிய அதிகாரி உங்களுக்கு ஆதரவாக இருப்பார். வழக்குகள் சாதகமாகும். வேறு சில நல்ல வாய்ப்புகளும் தேடி வரும். அலுவலகத்தில் வீண் பேச்சைக் குறைக்கவும். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகவும். இழந்த சலுகைகள் மற்றும் பதவி உயர்வை மீண்டும் பெறுவீர்கள்.

மாணவ – மாணவிகளே! படிப்பில் ஆர்வம் பிறக்கும். தேர்வுகளில் மதிப்பெண் அதிகரிக்கும். நீங்கள் விரும்பிய நிறுவனத்திலேயே உயர்கல்வியைத் தொடரும் வாய்ப்பு ஏற்படும். கலைத்துறையினரே! வீண் வதந்திகளில் இருந்து விடுபடுவீர்கள். கலைநயம் மிகுந்த உங்கள் படைப்புகள் பட்டிதொட்டி எங்கும் பாராட்டிப் பேசப்படும்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, உங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதுடன், உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றுத் தருவதாகவும் அமையும்.

பரிகாரம்: சீர்காழி-தரங்கம்பாடி பாதையில் உள்ளது திருக்கடையூர். இங்கு கோயில் கொண்டிருக் கும் அருள்மிகு அமிர்தகடேஸ்வரரை வழிபடுவதுடன், அருகிலேயே ஈசனின் அருள் பெற்று திகழும் யமதர்மனையும் வணங்கி வாருங்கள்; முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.

தனுசு – Dhanusu SANI PEYARCHI 19.12.2017 to 26.12.2020

0

மூலம்,  பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்

இதுவரை விரயஸ்தானத்தில் இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை ஜன்ம ராசியில் இருந்து பலன்களைத் தர இருக்கிறார். ஜன்மச் சனியாயிற்றே என்று கலங்கவேண்டாம். இனி, நிம்மதி பிறக்கும். மதிப்பு மரியாதை கூடும்.

எதிர்பார்த்து ஏமாந்த பணம் கைக்கு வரும். அதிக வட்டிக்கு வாங்கி இருந்த கடனில் ஒரு பகுதியைத் தந்து முடிப்பீர்கள். ஜன்மச் சனி என்பதால், உடல் ஆரோக்கியத் தில் மட்டும் கவனம் தேவை. வாழ்க்கைத் துணை வழியில் செலவுகள் ஏற்படும். சிலர் உங்களைப் பணம் கேட்டுத் தொந்தரவு செய்வார்கள். திடீர்ப் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். சிலருக்கு வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். நீண்டநாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வீடு கட்டும் பணிக்கு வங்கிக் கடனுதவி கிடைக்கும். சொந்த விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் அவசரம் வேண்டாம். வி.ஐ.பி-களின் நட்பால் சில காரியங்களைச் சாதிப்பீர்கள். மகளுக்கு, திருமணம் கூடிவரும். மகனின் மனப்போக்கு மாறும்.

சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்: 19.12.17 முதல் 18.1.19 வரை; 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு கொஞ்சம் அலைச்சலும், ஏமாற்றங்களும் இருக்கும். ஆனால், எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். வி.ஐ.பி-கள் அறிமுகமாவார்கள். சொத்து வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். யோகா, தியானம் ஆகியவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும்.

சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19; 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், இக்காலக்கட்டத்தில் புதியவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண் டாம். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியில் பகிர்ந்துகொள்ள வேண்டாம். புதிய திட்டங்கள் நிறைவேறும். சவாலான காரியங்களையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். 25.2.20 முதல் 16.7.20 வரஒ மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனி உங்களின் ராசிக்கு பூர்வ புண்ணியாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால், வேலை கிடைக்கும். அரசால் ஆதாயமடைவீர்கள். திடீர் பணவரவு உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். தந்தைவழி சொத்துகள் வந்து சேரும்.

சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்: 29.4.18 முதல் 11.9.18 வரையிலும், 12.8.19 முதல் 13.9.19 வரையிலும், மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால்,  பிள்ளை களுக்கு தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமணம் கூடி வரும். சனி பகவான் 10.5.19 முதல் 11.8.19; 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் ஆவதால் அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. நிர்வாகத் திறன் கூடும். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகச் செல்வதால், விலையுயர்ந்த பொருள்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும்.  யாரையும் நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

சனி பகவானின் பார்வை பலன்கள்: சனிபகவான் உங்களின் 3-ம் வீட்டைப் பார்ப்பதால், கௌரவப் பதவி வரும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். இளைய சகோதர வகையில் செலவுகள் இருக்கும். சனிபகவான் உங்களின் 7-ம் வீட்டைப் பார்ப்பதால் வாழ்க்கைத் துணைக்கு கால் வலி, கழுத்து வலி வந்து நீங்கும். சனிபகவான் உங்களின் 10-ம் வீட்டைப் பார்ப்பதால், உத்தியோகத்தில் மரியாதை கூடும். சிலர் சுயத் தொழில் தொடங்க வாய்ப்பு உண்டாகும்.

வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்வீர்கள். சந்தை நிலவரங்களை அறிந்து முதலீடு செய்வது நல்லது. மற்றவர்களின் ஆலோசனைகளை நம்பி, பெரிய அளவில் முதலீடு செய்யவேண்டாம். லாபம் கணிசமாக உயரும். ஹோட்டல், கணினி உதிரி பாகங்கள், துணி வகைகளால் லாபம் அடைவீர்கள். பங்குதாரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

உத்தியோகத்தில், வேலைச்சுமை அதிகரிக்கும். புதிய அதிகாரியின் வரவால் உற்சாகம் அடைவீர்கள். தேவையில்லாமல் விடுமுறை எடுக்கவேண்டாம். தடைப்பட்ட சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். முக்கிய ஆவணங்களைக் கவனமாகக் கையாளவும்.

மாணவ – மாணவிகளே! பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கணிதம், மொழிப் பாடங் களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்குங்கள். அரசுத் தேர்வில் எதிர்பார்த்தபடியே நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். கலைத் துறையினரே! வீண் வதந்திகள் குறித்து கவலைப்பட வேண்டாம். சம்பள விஷயத்தில் கறாராக நடந்துகொள்ளாதீர்கள்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, உங்களுக்கு தன்னம்பிக்கையைத் தருவதுடன் அனைத்துப் பிரச்னைகளிலிருந்தும் விடுபடுவதற்குத் துணை புரிவதாக அமையும்.

பரிகாரம்: தேனி மாவட்டம் கண்டமனூர் அருகில் உள்ள குச்சனூரில், சுயம்பு வடிவாக எழுந்தருளி இருக்கும் ஸ்ரீசனீஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள். சகல பிரச்னைகளும் நீங்கி வாழ்வில் சந்தோஷம் பொங்கிப் பெருகும்.

மகரம் – Magaram SANI PEYARCHI 19.12.2017 to 26.12.2020

0

உத்திராடம் 2,3,4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்

இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து நற்பலன்களைத் தந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை ஏழரைச் சனியாக விரயஸ்தானத்தில் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். ஏழரைச் சனியாக இருந்தாலும், நல்ல பலன்களையே தருவார்.

உங்கள் ராசிநாதன் சனி 12-ல் சென்று மறைவதால், தடைப்பட்ட காரியங் களை விரைந்து முடிப்பீர்கள். கம்பீரமாகப் பேசி மற்றவர்களைக் கவருவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் தீர்க்க முடியாத பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பீர்கள். கணவன் – மனைவிக்கு இடையில் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். பிள்ளைகள் உங்கள் விருப்பப்படி நடந்துகொள்வார்கள். சுபச் செலவுகள் அதிகரிக்கும். ஆன்மிகவாதிகள், மகான்கள், சித்தர்களின் ஆசிகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். மறைமுக எதிரிகளை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். வழக்கு களில் சாதகமான திருப்பம் ஏற்படும். அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். தடைப்பட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வாகனப் பழுது சரியாகும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்கவேண்டாம். மற்றவர்களுடன் அளவோடு பழகவும். பிரச்னைகளை சுமுகமாகப் பேசித் தீர்த்துக்கொள்ளவும்.

சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்: 19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், கொஞ்சம் அலைச்சலும் செலவுகளும் இருக்கும். பழைய நண்பர்களை பகைத்துக் கொள்ளா தீர்கள். ஊர்ப் பொது விவகாரங்களில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 வரையிலும், 27.9.19 முதல் 24.2.20 வரையிலும், 17.7.20 முதல் 20.11.20 வரையிலும் சனி செல்வதால், இக்காலக் கட்டத்தில் எதிர்பாராத பணவரவு, திடீர் யோகம் உண்டு. வசதியுள்ள வீட்டுக்கு மாறுவீர்கள். தடைப்பட்டிருந்த கல்யாணம் கூடிவரும். வீட்டைக் கட்டி முடிப்பீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். 25.2.20 முதல் 16.7.20 வரையிலும் 21.11.20 முதல் 26.12.20 வரையிலும் சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால், வழக்கில் திருப்பம் உண்டாகும்.

சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்: 29.4.18 முதல் 11.9.18 வரையிலும், 12.8.19 முதல் 13.9.19 வரையிலும் மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால் பிரபலங் களின் அறிமுகம் கிடைக்கும். அயல்நாடு சென்று வர விசா கிடைக்கும். சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19; 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் ஆவதால், இக்காலக்கட்டத்தில் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால், செலவுகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

சனிபகவானின் பார்வை பலன்கள்: சனிபகவான் உங்களின் 2-ம் வீட்டைப் பார்ப்பதால், பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். ஆனாலும், சேமிக்க முடியாதபடி செலவுகளும் இருக்கும். அவ்வப்போது கைமாற்றாக கடனும் வாங்க வேண்டி வரும். பேச்சால் பிரச்னை வரக்கூடும். சனிபகவான் உங்களின் 6-ம் வீட்டைப் பார்ப்பதால், வழக்கு சாதகமாகும். நோய் விலகும். பழைய கடனில் ஒரு பகுதியைத் தந்து முடிக்க வழி பிறக்கும். சகோதரிக்கு திருமணம் முடியும். சனிபகவான் உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால், செல்வாக்கு உயரும். தந்தைக்கு நெஞ்சு வலி, கை, கால் அசதி வந்து நீங்கும்.

வியாபாரிகளே! போட்டிகளை மீறி ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள். புது சலுகைத் திட்டங்களை அறிவித்து, வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். அனுபவசாலிகளை பணியில் சேர்ப்பீர்கள். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பழைய பாக்கிகளைக் கறாராகப் பேசி வசூலிக்கவும். மருந்து, கமிஷன், மர வகைகளால் ஆதாயம் உண்டாகும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர் களுடன் மோதல்கள் ஏற்பட்டு நீங்கும்.

உத்தியோகத்தில், சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். மூத்த அதிகாரிகளால் முன்னுக்கு வருவீர்கள். வேலைச்சுமை அதிகமாகத்தான் இருக்கும். வேறு சில நல்ல வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கணினித் துறையில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வு, சம்பள உயர்வு தடைப்பட்டாலும், போராடிப் பெறுவீர்கள். மாணவ – மாணவிகளே! படிப்பில் அதீத கவனம் தேவை. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி  உண்டு.கலைத் துறையினரே! உங்களது படைப்புகள் பட்டிதொட்டியெங்கும் பரவும். உங்களின் திறமையைப் பயன்படுத்தி முன்னேறுங்கள்.

மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சி, பழைய பிரச்னைகளில் இருந்து உங்களை விடுபட வைப்பதாக அமையும்.

பரிகாரம்: விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஸ்ரீவாலீஸ்வரர் கோயிலில் அருளும்… வாலியால் தென்முகமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட சனீஸ்வர பகவானை வணங்கி வாருங்கள். வளம் பெருகும்.

கும்பம் – Kumbam SANI PEYARCHI 19.12.2017 to 26.12.2020

0

அவிட்டம் 3,4-ம் பாதம், சதயம்,  பூரட்டாதி  1,2,3-ம் பாதம்

இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை லாபவீட்டில் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். எதிலும் உங்கள் கை ஓங்கும். மனதில் தெளிவு பிறக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். எதிலும் ஆர்வம் பிறக்கும். பண வரவுக்குக் குறைவிருக்காது.

நாடாள்பவர்கள், பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கணவன் – மனைவி இருவரும் கலந்து பேசி, குடும்பச் செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். சிலர் புது வீடு வாங்குவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி நடத்திக் காட்டுவீர்கள். மகனுக்கு வெளிநாட்டில் உயர்கல்வி அமையும். சகோதரியின் திருமணம் கூடி வரும். பழைய நகைகளை மாற்றிப் புது டிசைனில் நகை வாங்குவீர்கள். பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அரசாங்க அதிகாரிகளால் உதவிகள் கிடைக்கும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்: 19.12.17 முதல் 18.1.19 வரை; 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். பணம் வரும். ஆனால் செலவினங்களும் துரத்தும். சொத்துத் தகராறு, பங்காளிப் பிரச்னையில் அவசரப்பட்டு நீதிமன்றம் செல்ல வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போட வேண்டாம்.

சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 வரை; 27.9.19 முதல் 24.2.20 வரை மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், அரைகுறையாக இருந்த வேலைகள் முடியும். எதிர்பார்த்து ஏமாந்த பணம் கைக்கு வரும். திடீர்ப் பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள். பெற்றோருடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். 25.2.20 முதல் 16.7.20 வரை மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால், வாழ்க்கைத்துணை வழியில் மனஸ்தாபங்கள், மருத்துவச் செலவுகள் வந்து போகும்.

சனிபகவானின் வக்கிர சஞ்சாரப் பலன்கள்: 29.4.18 முதல் 11.9.18 வரை மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரம் ஆவதால், இக்காலக்கட்டத்தில் அரைகுறையாக நின்ற பல வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு மாறுவீர்கள். சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 வரை; 27.7.19 முதல் 13.9.19 வரை மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் அடைவதால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு சரியாகும். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால், எதிலும் வெற்றி கிடைக்கும். முடங்கிக் கிடந்த வேலைகள் முழுமையடையும்.

சனிபகவானின் பார்வை பலன்கள்: சனிபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் டென்ஷன், கோபம், அலர்ஜி வந்து நீங்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். செரிமானக் கோளாறு, நரம்பு பிரச்சனைகள் வந்து நீங்கும். சனிபகவான் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால், பிள்ளைகளின் போக்கில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். படிப்பு, உத்தியோகத் தின் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய வேண்டி வரும். பூர்வீகச் சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சனிபகவான் உங்களின் 8-ம் வீட்டைப் பார்ப்பதால், அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.

வியாபாரிகளே! தேங்கிக் கிடந்த சரக்குகளை, சாமர்த்தியமாகப் பேசி விற்றுத் தீர்ப்பீர்கள். பணியாளர் களை அரவணைத்து வேலை வாங்குங்கள். வாடிக்கை யாளர்களின் தேவையறிந்து செயல்படுவதால் லாபம் அதிகரிக்கும். கடையை விசாலமான இடத்துக்கு மாற்றுவீர்கள். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங் களுடன் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமென்ட் வகைகளால் லாபம் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள்.

உத்தியோகஸ்தர்களே! உங்களின் நிர்வாகத் திறமை கூடும். புது வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். சம்பளம் உயரும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். மாணவ- மாணவிகளே! பாடங்களைக் கூர்ந்து கவனித்து உள்வாங்கிக் கொள்வீர்கள். தேர்வுகளில் மதிப்பெண்கள் அதிகரிக்கும். விளையாட்டுகளில் பதக்கம் வெல்வீர்கள். கலைத்துறையினறே! கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெறுவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வந்து சேரும்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, தடுமாறிக் கொண்டிருந்த உங்களை, தன்மானத்துடன் தலை நிமிரச் செய்வதுடன், வசதி வாய்ப்புகளை அள்ளித் தருவதாகவும் அமையும்.

பரிகாரம்: திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக் குறிச்சி எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபூமாதேவி சமேத ஸ்ரீஆதிவராகப்பெருமாளை, ஏகாதசி திதி நடை பெறும் நாளில் சென்று வணங்குங்கள். நன்மைகள் அதிகரிக்கும்.

மீனம் – Meenam SANI PEYARCHI 19.12.2017 to 26.12.2020

0

பூரட்டாதி  4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை 10-ம் வீட்டில் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். இதனால் நன்மைகளே நடக்கும். இருந்த இடம் தெரியாமல் இருந்த நீங்கள், இனி விஸ்வரூபம் எடுப்பீர்கள்.

கணவன் – மனைவிக்கு இடையில் இருந்த வீண் சந்தேகம், பிணக்குகள் நீங்கும். தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். அவருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிதுர்வழிச் சொத்தில் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். இழந்த பணத்தைத் திரும்பப் பெறுவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் ஆதரவு பெருகும். வீட்டைக் கட்டி முடிக்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கைத் திரும்பப் பெறுவீர்கள். குழந்தை இல்லாமல் வருந்திய தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சேமிக்கத் தொடங்குவீர்கள். பொது நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். அரசாங்கக் காரியங்கள் சாதகமாக முடியும்.வழக்கு களில் வெற்றி  உண்டாகும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்: 19.12.17 முதல் 18.1.19 வரையிலும், 12.8.19 முதல் 26.9.19 வரையிலும் கேதுவின் `மூலம்’ நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், உங்கள் ரசனைக்கேற்ற வீடு அமையும். புது முதலீடுகள் செய்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். வேலை கிடைக்கும். மகளுக்கு வரன் அமையும். உறவினர்களுடனான பிணக்குகள் நீங்கும்.  சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 வரையிலும், 27.9.19 முதல் 24.2.20 வரையிலும், 17.7.20 முதல் 20.11.20 வரையிலும் சனி செல்வதால், பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் படுவீர்கள். சொத்துப் பிரச்னை தீரும். புகழ் பெற்றவர்கள் நண்பர்களாவார்கள்.

25.2.20 முதல் 16.7.20 வரையிலும், 21.11.20 முதல் 26.12.20 வரையிலும் சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால், செலவினங்கள் அதிகரிக்கும். மறைமுக எதிரிகளை இனம் கண்டறிவீர்கள்.

சனிபகவானின் வக்கிர சஞ்சாரப் பலன்கள்: 29.4.18 முதல் 11.9.18 வரையிலும், 12.8.19 முதல் 13.9.19 வரையிலும் மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும்.  அதேநேரம் செலவுகளும் அதிகரிக்கும். சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 வரையிலும், 27.7.19 முதல் 13.9.19 வரையிலும், 17.7.20 முதல் 16.9.20 வரையிலும் பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் ஆவதால், யாரையும் நம்பி பெரிய காரியங்களில் இறங்கி விடாதீர்கள். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால், விலையுயர்ந்த ஆபரணங்கள், ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள்.

சனிபகவானின் பார்வை பலன்கள்: சனிபகவான் உங்களின் 4-ம் வீட்டைப் பார்ப்பதால், தாயாரின் உடல் நலம் பாதிக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். தாய்வழியில் சொத்துப் பிரச்னை தலை தூக்கும். யாருக்கும் பொறுப்பேற்று சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். புதியவர்களிடம் சொந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். சனிபகவான் உங்களின் 7-ம் வீட்டைப் பார்ப்பதால், வாழ்க்கைத்துணைக்கு ஆரோக்கிய பாதிப்புகள், அவருடன் வாக்குவாதங்கள் வந்து நீங்கும். வி.ஐ.பி.களின் அறிமுகம் கிடைக்கும். சனிபகவான் உங்களின் 12-ம் வீட்டைப் பார்ப்பதால், தூக்கமின்மை, சுப விரயங்கள் ஏற்படும்.

வியாபாரிகளே! முடங்கிக்கிடந்த நீங்கள் இனி சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். கடையை விரிவுபடுத் துவீர்கள். போட்டிகளை முறியடிப்பீர்கள். வியாபார நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். தள்ளிப் போன ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு வரும். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த விளம்பர யுக்திகளைக் கையாளுவீர்கள். கண்ணாடி, ஆடை, பெட்ரோல், டீசல் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். கூட்டுத்தொழிலில் விலகிச் சென்ற பங்குதாரர்கள் மறுபடியும் வருவார்கள்.

உத்தியோகஸ்தர்களே! 10-ம் இடத்தில் சனி பகவான் அமர்வதால், உயர்வு உண்டாகும். வேலைச் சுமை அதிகமாகத்தான் இருக்கும். முக்கியப் பொறுப்புகளில் அமர்த்தப்படுவீர்கள். சில பணிகளைப் போராடி முடிப்பீர்கள். மேலதிகாரி உதவுவார். முக்கிய கோப்புகளைக் கவனமாகக் கையாளவும். திடீர் இடமாற்றம் உண்டாகும். அதனால் நன்மையே ஏற்படும். புது சலுகைகளும் சம்பள உயர்வும் உண்டு.

மாணவ – மாணவிகளே! படிப்பில் அதிக ஆர்வம் பிறக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினரே! முன்னணிக் கலைஞர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். பொது நிகழ்ச்சிகளில் தலைமை வகிக்கும் அளவுக்குப் பிரபலமடைவீர்கள்.
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, குடத்திலிட்ட விளக்காகத் திகழ்ந்த உங்களை, கோபுர விளக்கு போன்று ஒளிரச் செய்வதாக அமையும்.

பரிகாரம்: திருச்சி மாவட்டம் லால்குடி இடையாற்று மங்கலம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீலட்சுமி சமேத ஸ்ரீலட்சுமி நாராயணரை, சனிக்கிழமைகளில் சென்று வணங்கி வழிபட்டு வாருங்கள். காரியத் தடைகள் யாவும் நீங்கும்; நினைத்தது நிறைவேறும்.

2017 சனி பெயர்ச்சி எப்படி இருக்கும் | SANI PEYARCHI 19.12.17 to 26.12.20

0

சந்தோஷமே அருள்வார் சனிபகவான்!

ம்மில் பலபேருக்கு சனி எனும் பெயரைக் கேட்டதுமே ஒருவித பயம் தொற்றிக்கொள்கிறது.  அது தேவையில்லை. `ஆயுள்காரகன்’ எனப் போற்றப்படும் சனி பகவான்… கருணை வள்ளல்! முன்ஜன்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலாபலன்களைத் தந்து, நம் பாவச் சுமையைக் களையும் கிரக மூர்த்தி இவர்.

இவரது மகிமைகளை ஜோதிட நூல்கள் விளக்குகின்றன. சனிபகவான் ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தால் தொல்லியல் துறை, விஞ்ஞானம், மருத்துவம் முதலான துறைகளில் சாதிக்கலாம்.

லக்னத்தில் சனி நின்றால் ஆயுள் விருத்தி உண்டு. 3-ஆம் இடத்தில் இருப்பின் தீர்க்காயுள், பணம்-பெயர்-புகழ் பெருகும். அரசியலிலும் கோலோச்சலாம். 6-ல் அமர்ந்திருந்தால் தன யோகம், சத்ரு ஜெயம், தன்மான குணம், தைரியம் மற்றும் அஷ்ட லட்சுமி கடாட்சம் உண்டாகும். 8-ல் சனி அமர்ந்திருப்பின் பர்வத யோகம்; மலை போன்று சொத்துகள் குவியும். சனி பகவான் 10-ல் பலமாக நிற்க, மந்திரிக்குச் சமமான பதவி, தனம், ஜெயம் உண்டு. வணிகம் செய்பவர் எனில், இயந்திர தொழிற்சாலைகள் அமைக்கும் பாக்கியமும் உண்டு. 11-ல் சனி இருக்க, அந்த நபர் புண்ணியவானாக இருப்பார்; எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

வரும் சனிப் பெயர்ச்சியையொட்டி  தனுசு ராசிக்காரர்களுக்கு ஜன்ம சனியாகவும், ரிஷப ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்துச் சனியாகவும், கன்னி ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனியாகவும்  வரவுள்ளார். அதேபோல் மகர ராசிக்காரர்களுக்கு எழரைச் சனி ஆரம்பம். அதற்காக வருத்தப்படத் தேவையில்லை. ஜனன ஜாதகத்தில் சனிபகவான் பலத்துடன் திகழ்ந்தால் நல்லவையே நடக்கும். அத்துடன், மிக எளிமையான பரிகாரங்கள் செய்து, சனீஸ்வரரை வழிபட்டு துன்பங்கள் நீங்கப் பெறலாம்.

சனிக்கிழமை தோறும் விரதம் கடைப்பிடிப்பது நன்று. பிரசித்தி பெற்ற சிவன் கோயிலில் உள்ள நவக்கிரகத்தில் அமைந்திருக்கும் சனீஸ்வரருக்கு, மாலை வேளையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதும் அர்ச்சனை செய்வதும் நல்ல பலனைப் பெற்றுத் தரும்.

சனிக்கிழமைகளில் ஏழைகளுக்கும் ஊனமுற்றோருக்கும் அன்னதானம், ஆடைதானம் மற்றும் காசு தானம் செய்வதும் மனதுக்கு நிம்மதியைப் பெற்றுத் தரும்.

திருநள்ளாறு, குச்சனூர், ஏரிக்குப்பம், திருக்கொள்ளிக்காடு  முதலான சனி பரிகாரத் தலங்களுக்குச் சென்று அவரை தரிசிப்பதாலும் பலன் உண்டு.  எல்லாவற்றுக்கும் மேலாக ஆனைமுகனையும் ஆஞ்சநேயரையும் சிக்கெனப் பற்றிக் கொள்ளுங்கள்… உங்களை, வாழ்வாங்கு வாழ வைப்பார் சனி பகவான்!

சனிபகவானின் திருவருளைப் பெறும் பொருட்டு தசரதச் சக்கரவர்த்தி அருளிய ஸ்தோத்திரப் பாடல்களில் ஒன்று இது. சனி பாதிப்பு உள்ளவர்கள் என்றில்லை, எல்லோருமே இதைப் படித்து வணங்கி பயனடையலாம்.

இந்த சனைச்சர ஸ்தோத்திரத்தை படிப்பதால் சனி கோசாரரீதியால் பன்னிரண்டு, எட்டு முதலிய ஸ்தானங்களிலிருப்பதாலும், ஜாதகத்தில் தோஷத்துடன் கூடியிருப்பதாலும், அவனது தசா புக்திகளில் ஏற்படும் கஷ்டங்கள் விலகுவதோடு சர்வ சம்பத்துகளும் உண்டாகும்.

கோணோந்தகோ ரெளத்ரயமோஸத பப்ரு:
க்ருஷ்ண: ஸநி: பிங்களமந்தஸௌரி:
நித்யம் ஸ்ம்ருதோ யோ ஹரதே ச பீடாம்
தஸ்மை நம: ஸ்ரீரவிநந்தனாய

கருத்து: கோணன் முடிவைச் செய்பவன். ரௌத்ரன் இந்திரியங்களை அடக்குபவன். பப்ரு, கிருஷ்ணன், சனி, பிங்களன், மந்தன், ஸுர்யபுத்திரன் என்ற பெயர்கள் படைத்த சனைச்சரன் நித்யம் நம்மால் நினைக்கப்பட்டவனாகி சகல பீடைகளையும் போக்குகிறான். அத்தகைய ஸூர்ய புத்திரனான சனைச்சரனுக்கு நமஸ்காரம்.

 

இந்த வார ராசிபலன் 19/10/2017 முதல் 25/10/2017 வரை | Weekly Astrology Forecast

0
astrology forecast | ராசிபலன்

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சூரியன் – செவ்வாய் – புதன் – குரு ஆகியோர் உங்கள் ராசியைப் பார்ப்பதால் எண்ணிய காரியங்களைத் திறமையாக செய்து முடிப்பீர்கள். பணவரவு  நன்றாக இருக்கும். பயணம்  செல்ல வேண்டி இருக்கும்.  சில முக்கியமான  முயற்சிகள் அதிக உழைப்பின் பேரில் செய்ய வேண்டி இருக்கும். சொத்துக்கள் மீது கவனம் தேவை. தொழில், வியாபாரம் செய்பவர்கள் தங்களது திறமையை வெளிபடுத்தி வியாபாரம் செய்ய வேண்டி இருக்கும்.

பழைய பாக்கிகள் வசூல் தாமதமாக இருந்தாலும் பணம்  வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் தாமதப்படும். அக்கம், பக்கத்தினரிடம் கவனமாகப் பேசுவதும் வாக்குவாதத்தைத் தவிர்ப்பதும் நல்லது. பெண்கள் சில முக்கியமான காரியங்களைக் கூடுதல் கவனத்துடன் செய்து முடிக்க வேண்டும். கலைத்துறையினருக்கு மனதைரியம் குறையும். அரசியல்வாதிகளுக்கு மனக்கவலை குறையும். மாணவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கிப் படிப்பது நல்லது. கல்வி தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, வடக்கு நிறங்கள்: சிவப்பு | எண்கள்: 1, 2, 9

பரிகாரம்: செவ்வாய்கிழமை அன்று விரதம் இருந்து முருகனை கந்தசஷ்டி கவசம் படித்து வழிபடவும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் தைரியமாக எதையும் செய்ய தோன்றும். பாராட்டுகள் கிடைக்கும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் மூலம் வருமானம் இருக்கும். சகோதரர்களுக்குள் ஒற்றுமை குறையும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் தொழில், வியாபாரத்தில் முழு கவனத்தையும் செலுத்துவீர்கள். அரசாங்கக் காரியங்கள் தாமதமாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கலின்றி எதையும் செய்து முடிப்பார்கள்.

ஆனாலும் எடுத்த காரியங்களில் இழுபறி நீடிக்கும். குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பது நல்ல அம்சமாகும். குடும்பத்துடன் புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்வீர்கள். தந்தை வழி உறவினர்களுடன் இருந்து வந்த மனக்கிலேசம் அகலும். சாதுரியமான செயல்களால் லாபம் உண்டாகும். பெண்களுக்குப் பெரியவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்குத் தன்னம்பிக்கை ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் தடங்கல் இன்றி நன்றாக படிப்பீர்கள். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மூலம் கல்விக்கான உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: வெள்ளை, நீலம் | எண்கள்: 6, 9

பரிகாரம்: தினமும் அருகிலிருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வருவதன் மூலம் அனைத்து விதமான நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் நீண்ட நாட்களாக இருந்து வந்த வீண் மனக்கவலை நீங்கும். எந்த ஒரு காரியத்திலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். ஒதுங்கி இருந்தால் கூட வலுக்கட்டாயமாக எதிலாவது ஈடுபட சுற்றமும், நட்பும் தூண்டுவார்கள். வீண் அலைச்சல் குறையும். திட்டங்கள் அனைத்தும் நல்ல முறையில் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை மாறும். வருமானம் சேரும். புதிய முயற்சிகள்  கைகூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணியைக்  கவனிக்க வேண்டியிருக்கும்.

மேலதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் அமைதி ஏற்பட குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாகப் பேசுவதும் வாக்குவாதத்தைத் தவிர்ப்பதும் நல்லது. விருந்தினர்கள் வருகையும் செலவும் உண்டாகலாம். பெண்களுக்கு வீண் அலைச்சல் இருக்கும். கலைத்துறையினர் வெளியூர் பயணங்களைத் தள்ளிப்போடுவது நல்லது. அரசியல்வாதிகளின் சாதுரியம் வெற்றியைத் தேடித் தரும். மாணவர்களுக்கு உயர் கல்வி பற்றிய எண்ணம் அதிகரிக்கும். கூடுதல் மதிப்பெண் பெற படிப்பில் வேகம் காட்டுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வியாழன்

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: பச்சை, மஞ்சள் | எண்கள்: 3, 5, 9

பரிகாரம்: சனிக்கிழமை அன்று பெருமாளை வணங்கி வர கடன் பிரச்சினை தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் சுணங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும். எதிர்பார்த்த  காரியங்களை  வெற்றிகரமாக செய்து முடிக்கக் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாக்கு நாணயம் உண்டாகும். தொழில், வியாபாரம் தொடர்பாக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உழைத்த உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். பயணங்கள் செல்ல நேரிடலாம். தேவையான பணம் தக்க நேரத்தில் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகப் பெரிய மாற்றம் கிடைக்கும். வீண் அலைச்சல், வேலைப்பளு இருக்கும். குடும்பத்தில் தம்பதிகளிடையே கருத்து வேற்றுமை தோன்றி மறையும். பொருளாதாரப் பிரச்சினைகள் அகலும். ஆடம்பரப் பொருட்கள், வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். பெண்கள் அடுத்தவரைப் பற்றி எந்த பேச்சும் பேசாமல் இருப்பது நல்லது. வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். அரசியல்வாதிகள் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். மாணவர்களுக்குக் கல்வி தொடர்பான விஷயங்களில் நேரடியாக கவனம் செலுத்துவது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடக்கு

நிறங்கள்: வெள்ளை | எண்கள்: 1, 2, 6

பரிகாரம்: சிவன் கோயிலில் அம்பாளுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது மன குழப்பத்தை நீக்கும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் பலம் குன்றி காணப்படுவதால் வீண் அலைச்சல், காரியத் தடை ஏற்படலாம். ஆனாலும் மற்ற கிரகங்கள் அனுகூலமாக இருப்பதால் தடை நீங்கி காரியங்கள்  நடந்து முடியும். அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த முயற்சி கைகூடும். தேவையான வசதிகள்  உண்டாகும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். உடல் சோர்வும், மனக்குழப்பமும் நீங்கும். தொழில், வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்கும். கூட்டுத்தொழிலில் இருப்பவர்கள் கவனமாக எதையும் செய்வது நன்மையைத் தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். சக ஊழியர்கள் ஆதரவு இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். குடும்ப விஷயங்களை  அடுத்தவரிடம் கூறி ஆலோசனை கேட்பதை தவிர்ப்பது நன்மை தரும். குழந்தைகள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு உடல் சோர்வும் திடீர் கவலைகளும் ஏற்பட்டு நீங்கும். கலைத்துறையினருக்கு வாகனங்களை உபயோகப்படுத்தும் போது கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு காரிய அனுகூலம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்

திசைகள்: கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: சிவப்பு | எண்கள்: 1, 3

பரிகாரம்: தினமும் காலை சூரிய நமஸ்காரம் செய்வதுடன் சிவனை வணங்குவதன் மூலம் எல்லா நன்மைகளும் உண்டாகும். தடைகள் நீங்கும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் சுணங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறுவதோடு மட்டுமல்லாமல் மனதில் புதிய திட்டங்கள் உருவாகும். புதிய தொடர்புகளால் நன்மை உண்டாகும். வீண் பகை, மனசஞ்சலம், தேவையற்ற செலவு அகலும். வியாபாரம், தொழிலில் தேவையற்ற செலவுகள் குறையும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பொருளாதார மேம்பாடு உண்டாகும். புதிய பொறுப்புகளை ஏற்கும் போது கவனம் தேவை.

குடும்பத்திலிருப்பவர்களுடன் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கூறும் கருத்துகளுக்கு எதிர்த்து பேசுவதை விட்டுவிடுவது நன்மை தரும். பெண்களுக்குக் கடன் பிரச்சினைகள் குறையும். கலைத்துறையினரின் பிரச்சினைகள் நீங்கும். அரசியல்வாதிகளுக்கு மனதிற்கினிய சந்தோஷமான காரியங்கள் நடக்கும். மாணவர்கள் வீண் விவாதங்களைத் தவிர்த்து கூடுதல் நேரம் ஒதுக்கிப் பாடங்களை படிப்பது முன்னேற்றத்திற்கு உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: வெள்ளை, பச்சை | எண்கள்: 5, 6, 9

பரிகாரம்: தினமும் விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்து வர மனதில் இருந்த கலக்கம் நீங்கும்.

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் சுபகாரியங்களில் இருந்து வந்த தடங்கல்கள் நீங்கும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை ஆலோசித்துச் செய்யவும். மனம் நிலை கொள்ளாமல் இருக்கும்.. புதிய முயற்சிகளை சிரத்தையுடன் செய்வதன் மூலம் வெற்றி கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். தேவையான சரக்குகள் கையிருப்பில் இருக்கும். புது நபர்கள் கூறும் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்கும் போது கவனமாக இருப்பது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பதவிகள், பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாகப் பேசும் சூழ்நிலை ஏற்படும். தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. பெண்களுக்கு எதிலும் முடிவு எடுக்கும் முன்பு தீர ஆலோசிப்பது நல்லது. கலைத்துறையினர் புதிய உக்திகளைக் கையாண்டு முன்னேறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றம் கிடைக்கும். மாணவர்களுக்குக் கல்வி சார்ந்த திட்டங்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: சிவப்பு, வெள்ளை | எண்கள்: 1, 6

பரிகாரம்: தினமும் அம்மனை வணங்கி சுமங்கலி பூஜை செய்து வர குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். பொருள் சேர்க்கை உண்டாகும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியவெற்றி உண்டாகும். சுப விரையம் ஏற்படக்கூடிய காலகட்டம் இது. எந்த ஒரு வேலையிலும் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். உங்களுடன் பக்கபலமாக ஒருவர் இருந்து தேவையான உதவிகளைச் செய்வார். நண்பர்கள் மூலம் புதிய வசதிகள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். புதிய ஆர்டர்கள் வருவதில் இருந்த தடைகள் விலகும். தேவையான பணவசதி கிடைக்கும். உத்தியோகத்திலிருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். புதிய பொறுப்புகளும் வருமானமும் இருக்கும்.

எதிர்ப்புகள் அகலும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். பூமி மூலம் லாபம் கிடைக்கும் சகோதரர்களால் நன்மை உண்டாகும். வாழ்க்கைத் துணைக்கு தேவையான வசதிகள் செய்து தருவீர்கள். பெண்களுக்குத் திறமையான பேச்சின் மூலம் காரியவெற்றி உண்டாகும். கலைத்துறையினர் கிடைத்த வாய்ப்பைத் தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். அரசியல்வாதிகளுக்குப் பாராட்டு கிடைக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனமகிழ்ச்சி உண்டாகும். சிறப்பாகச் செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வெள்ளி

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, சிவப்பு | எண்கள்: 6, 9

பரிகாரம்: செவ்வாய் கிழமை விரதம் இருந்து நவகிரகத்தில் செவ்வாய் பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபட எல்லா நன்மையும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் கூடும்.

 தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிர்பார்த்த காரியங்கள் மனதுக்குத் திருப்தி அளிக்கும் விதத்தில் நடந்து முடியும். கடன் சுமை குறையும். எதிர்ப்புகள்  அகலும். எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துச் செய்யத் தோன்றும். யாருக்காவது உத்திரவாதம் தரும்போது கவனமாக  இருப்பது நல்லது. சொன்ன சொல்லைக் காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். தொழில், வியாபாரத்தில் கடினமான முயற்சிக்கு பிறகு  லாபம் வந்து சேரும். போட்டிகள் குறையும். புதிய வாடிக்கையாளர்களால் திருப்தி ஏற்படும்.  கடன் தொல்லைகள் குறையும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பதவிகள் தாமதமாக கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பலன் ஏற்படும். குடும்பத்தில் வாழ்க்கைத் துணையின் ஆலோசனை உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். நண்பர்கள், உறவினர்கள் மூலம் தேவையான உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்கள் எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. கலைத்துறையினர் எதையும் சாதகமாகப் பயன்படுத்தி முன்னேறுவீர்கள். அரசியல்வாதிகள் மனதிருப்தியுடன் காரியங்களைச் செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். மாணவர்களுக்குக் கல்வியில் வெற்றி பெற ஆசிரியர்களின் ஆலோசனையை கேட்டுப் பயன்பெறுவது நல்லது. முயற்சிகள் வெற்றி பெறும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, தெற்கு, வடமேற்கு

நிறங்கள்: சிவப்பு, பச்சை | எண்கள்: 1, 3, 9

பரிகாரம்: தினமும் முன்னோர்களையும், குலதெய்வத்தையும் வணங்கி வர எல்லா பிரச்சனைகளும் தீரும். மனதில் அமைதி உண்டாகும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் அறிவுத் திறன் கூடும். இனிமையான பேச்சின் மூலம் பலரது உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். பாக்கியஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சாரத்தால் செல்வம் சேரும். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் அகலும். உங்கள் செயல்களுக்கு இருந்த தடை நீங்கும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். தேவையான பண உதவி கிடைக்கப் பெறுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமையும் சாமர்த்தியமும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்களுக்கு அறிவுத்திறமை அதிகரிக்கும். கலைத்துறையினர் அதீத கவனத்துடன் செயல்படுவது பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும். அரசியல்வாதிகளுக்குக் கடின உழைப்பு வெற்றியைத் தேடித்தரும். மாணவர்கள் திறமையாகச் செயல்பட்டு பாராட்டுகள் கிடைக்க பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: நீலம் | எண்கள்: 3, 6

பரிகாரம்:  தினமும் ஆஞ்சநேயருக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வர காரியத் தடை நீங்கும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் எல்லா காரியங்களும் முன்னேற்றமாக நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். புதிய தொடர்புகள் ஏற்படும். திறமை வெளிப்படும். பல வகையிலும் முன்னேற்றம் உண்டாகும். சுபச் செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்து வந்த தாமதபோக்கு நீங்கும். தேவையான பணவசதி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணம் செல்ல வேண்டி இருக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் தாமதப்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபடும் முன்பு தயக்கம் ஏற்பட்டு பின்னர் தெளிவு உண்டாகும்.

குடும்பத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். குழந்தைகளுக்கான பொருட்களை வாங்குவீர்கள். பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். கலைத்துறையினர் உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அரசியல்வாதிகள் எடுத்த காரியத்தை  செய்து முடித்து விடுவீர்கள். வீண் செலவு உண்டாகும். மாணவர்களுக்குக் கல்விச் செலவு உண்டாகும். திறமை வெளிப்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதன் மூலம் நன்மை ஏற்படும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன்

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: சிவப்பு, நீலம் | எண்கள்: 5, 9

பரிகாரம்: தினமும் வினாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபட்டு வருவதால் மனதில் துணிச்சல் உண்டாகும். எதிலும் வெற்றி கிடைக்கும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் எந்த ஒரு சின்ன விஷயம் கூட லாபமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும் பூமி, வாகனத்தால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து கூடும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். வங்கியில் இருப்பு கூடும். வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தி மனநிம்மதி அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் கடினமான பணியையும் சிறப்பாக செய்து முடித்து மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கப் பெறுவீர்கள். அதிகாரம் செய்யும் பதவிகள் தேடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் உண்டாகும்.

சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சி மேற்கொண்டவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவும் கிடைக்கும். நெடுநாளைய சங்கடம் தீரும். பெண்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும். கலைத்துறையினரின் வாக்கு வன்மையால் எல்லாம் சிறப்பாக நடக்கும். அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாட்களாக நிலவி வந்த குழப்பம் நீங்கும். மனவருத்தம்  நீங்கும். மாணவர்களுக்குக் கல்வியில் கூடுதல் மதிப்பெண் கிடைக்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். ஆசிரியர்களின் பாராட்டும் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் | எண்கள்: 3, 6, 9

பரிகாரம்: தினமும் சிவனுக்கு பூஜை செய்து வணங்க எல்லா காரியமும் வெற்றியாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

Aippasi Madha Rasipalan | ஐப்பசி மாத ராசி பலன்கள் 18-10-2017 முதல் 16-11-2017 வரை

0
astrology forecast | ராசிபலன்

அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லும் மேஷ ராசி அன்பர்களே!

ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். செவ்வாய் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்திற்கு அதிபதியாவார். 8-ம் இடத்திற்கு அதிபதி 6-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது, சில நல்ல வாய்ப்புகள் நாடிவரும். நீண்ட நாட்களாக முடிவடையாமல் இருந்த ஒரு காரியம், இப்பொழுது தானாக முடிவடையப் போகிறது.

முயற்சி எடுக்காமலேயே பல காரியங்கள் முடிவடையும் நேரம் இது. குறிப்பாக எதிர்ப்பு, வியாதி, கடன் என்று வர்ணிக்கப்படும் இடமான 6-ம் இடத்தில் செவ்வாய் இருப்பதால், எதிரிகள் விலகுவார்கள். வியாபாரப் போட்டிகள் அகலும்.

உங்களோடு கூட்டுத்தொழில் செய்பவர்கள், விலகிக்கொள்ளலாம் என்று இதுவரை நினைத்திருக்கலாம். ஆனால் இப்போது அவர்கள் தங்களின் கருத்தை மாற்றிக்கொண்டு உங்களுடனேயே தொழில் செய்வார்கள். அடிக்கடி ஆரோக்கியப் பாதிப்புகளில் சிக்கித் தவித்த நீங்கள், இனி அனுதினமும் உற்சாகத்தோடு செயல்படப் போகிறீர்கள்.

என்னதான் நமது முயற்சிகள் ஒருபுறம் இருந்தாலும், அதை வெற்றிபெறச் செய்ய இறையருளும் தேவை. அந்த இறையருளை முறையாக நீங்கள் பெற, உங்கள் சுய ஜாதகத்தை ஒருமுறை புரட்டிப் பாருங்கள். அதில் செவ்வாய், சனி, ராகு-கேதுக்களின் தசாபுத்திகள் நடைபெற்றால், விரயங்கள் கூடுதலாக இருக்கும். மனக்குழப்பம் அதிகரிக்கும். இதுபோன்ற நிலை மாறுவதற்காகத்தான் பரிகாரங்கள் செய்வது என்பதை அறிந்து கொள்ளுங்கள். தொழிலில் முதலீடு செய்வதற்காகவோ அல்லது இடம், பூமி வாங்குவதற்காகவோ வங்கியை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு, வங்கியில் இருந்து பணம் வந்து சேரக்கூடும்.

அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் இப்பொழுது ஓரளவு குறைந்திருக்கிறது. என்றாலும் அது விலகும் வரை கொஞ்சம் பொறுமையைக் கடைப்பிடிப்பதே நல்லது. டிசம்பர் 19-ந் தேதி சனி விலகப் போகிறது. அதுவரை ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபாடு செய்யலாம். அனுமன் வழிபாடு அல்லல்களைப் போக்கும். மாதத் தொடக்கத்தில் தீபாவளித் திருநாள் வருகிறது. அன்றைய தினம் உங்களுக்குரிய அதிர்ஷ்ட வண்ணத்தில் ஆடை எடுத்து, குடும்பப் பெரியவர்களின் ஆசியுடன் அதை வாங்கி அணிந்து கொண்டு ஆலய வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால், வியாழக்கிழமை தோறும் குருவை வழிபட்டு வந்தால் வெற்றிகளை வரவழைத்துக்கொள்ள இயலும்.

விருச்சிக புதன் சஞ்சாரம்

அக்டோபர் 28-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3,6-க்கு அதிபதியான புதன், அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் பொழுது மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் கிடைக்கும். எதை எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்று நினைத்தீர்களோ, அதை அந்த நேரத்தில் கச்சிதமாக செய்து முடிப்பீர்கள். தொழிலில் இருந்து வந்த தொல்லைகள் அகலும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வருமானம் எதிர்பார்த்ததை விட அதிகமாகும். மாமன், மைத்துனர் வழியில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். கரைந்த சேமிப்பை ஈடுகட்டுவீர்கள்.

சுக்ர பெயர்ச்சிக் காலம்

இதுவரை கன்னி ராசியில் நீச்சம் பெற்றிருந்த சுக்ரன், துலாம் ராசிக்கு நவம்பர் 3-ந் தேதி வருகிறார். துலாம் ராசி, சுக்ரனுக்கு சொந்த வீடாகும். உங்கள் ராசிக்கு 7-ம் இடத்திற்கும், 2-ம் இடத்திற்கும் அதிபதியானவர் சுக்ரன். அவர் தனது சொந்த வீட்டில் சஞ்சரிக்கும்பொழுது, கல்யாண வாய்ப்புகள் கைகூடும். கடல் தாண்டிச் செல்லும் முயற்சியும் அனுகூலமாக அமையும். பெண் வழிப் பிரச்சினைகள் அகலும். தங்கம், வெள்ளி வாங்குவதில் தனிக் கவனம் செலுத்துவீர்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து இணைவர். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும்.

இம்மாத செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை வழிபட்டு வருவது நல்லது. சஷ்டி விரதமிருப்பதன் மூலம் சகல பாக்கியங்களையும் வரவழைத்துக் கொள்ள இயலும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

அக்டோபர்: 25,26,30,31 நவம்பர்: 5,6,10,11.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

மங்கையர்களுக்கான பலன்கள்!

மேஷ ராசியில் பிறந்த பெண்களுக்கு, எதிர்பார்த்த காரியங்கள் எதிர்பார்த்தபடியே நடைபெறும் மாதம் இது. உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். கணவன்-மனைவிக்குள் பாசமும், நேசமும் கூடும். தங்கம், வெள்ளி மற்றும் ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குணமறிந்து செயல்படுவர். பெற்றோர்களின் பாசம் கூடுதலாகக் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவிகள் உருவாவதற்கான அறிகுறிகள் தென்படும். பிரதோஷ வழிபாடு பெருமை சேர்க்கும்.

உழைத்தால் உயர்வு கிடைக்கும் என்று சொல்லும் ரிஷப ராசி அன்பர்களே!

ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் நீச்சம் பெற்றிருக்கிறார். அவரோடு சந்திரன், செவ்வாய் ஆகிய இரண்டு கிரகங்களும் இணைந்து சந்திர- மங்கள யோகத்தை உருவாக்குகிறார்கள். எனவே சுப விரயங்கள் அதிகரிக்கும். ஆரோக்கியத் தொல்லை ஓரளவு குறையும். குடும்பத்தினரின் தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்ய ஒரு பெரும் தொகையைச் செலவிடும் சூழ்நிலை மாதத் தொடக்கத்திலேயே உருவாகும்.

உடன்பிறப்புகளோடு கூட்டுத் தொழில் வைத்திருப்போர், அதிலிருந்து விடுபட நேரிடும். உடன் பிறப்புகள் தம் பங்கைப் பிரித்துக் கொடுக்கச் சொல்லி வற்புறுத்துவர். வாங்கல்- கொடுக்கல்களை ஒழுங்கு செய்துகொள்ள போதுமான தொகை இல்லையே என்ற சொத்துகளை விற்கக்கூடிய சூழ்நிலை கூட ஒருசிலருக்கு ஏற்படலாம்.

குரு பகவான் 6-ல் சஞ்சரிக்கிறார். ‘6-ல் குரு வந்தால் ஊரில் பகை உருவாகும்’ என்பார்கள். எனவே அடுத்த வீடு, பக்கத்து வீட்டாருடன் இல்லாமல் அண்டி வந்தவர் களுடனும் பகை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதே நேரத்தில் குருவினுடைய பார்வை உங்களுடைய ராசிக்கு 12-ம் இடமான விரய ஸ்தானத்திலும் பதிகின்றது. வாக்கு, தனம், குடும்பம் ஆகியவற்றைக் குறிக்கும் இடமான இரண்டாம் இடத்திலும் பதிகிறது. எனவே வாங்கல்- கொடுக்கல்கள் ஒழுங்காகும். குழப்பங்கள் அகலும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். தேங்கிய காரியங்கள் ஒவ்வொன்றாக நடைபெறும். சில்லறை கடன்களில் இருந்து விடுபடுவீர்கள். பயணங்கள் அதிகரிக்கும்.

வெளிநாட்டிற்குச் சென்று உத்தியோகம் பார்க்க ஆசைப்பட்டவர்கள், அதற்காக ஏதேனும் முயற்சிகள் செய்திருந்தால் அது கைகூடும் நேரம் இது. சனியின் ஆதிக்கம் மட்டும் கொஞ்சம் வலுவாக இருக்கிறது. சப்தம ஸ்தானத்தில் சனி உலா வரும்பொழுது எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. முதல் முயற்சி உங்களுக்கு பலன் தராவிட்டாலும், அடுத்த முயற்சி நல்ல பலனைத் தரும்.

இம்மாதம் தொடக்க நாளிலேயே தீபாவளித் திருநாள் வருகிறது. அன்றைய தினம் அதிர்ஷ்டம் தரும் ஆடைகளை அணிந்து கொண்டு, அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். பிறகு தீபாவளியை சிறப்பாக கொண்டாடுங்கள். வியாழக்கிழமை தோறும் குருவையும், வெள்ளிக்கிழமை தோறும் அம்பாளையும் வழிபடுங்கள்.

வெற்றியை வழங்கும் விருச்சிக புதன்

அக்டோபர் 28-ந் தேதி விருச்சிகத்திற்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2,5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வரும்பொழுது, சகல நன்மைகளையும் வழங்குவார். குறிப்பாக பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். மாமன், மைத்துனர் வழியில் இருந்த மனக்கசப்புகள் மாறும். வங்கிச் சேமிப்பு உயரும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். பிள்ளைகளின் கல்யாண வாய்ப்புகள் கைகூடவில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது மகிழ்ச்சியடையும் விதத்தில் நல்ல வரன்கள் வாசல் தேடிவரப் போகிறது.

சுகம் தரும் சுக்ரப் பெயர்ச்சி

நவம்பர் 3-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் வரப்போகிறார். இதுவரை சுக்ரன் கன்னி ராசியில் நீச்சம் பெற்றிருந்தார். இப்பொழுது சொந்த வீட்டிற்கு வந்து பலம் பெறுகிறார். எனவே இனி உடல்நிலைத் தொல்லைகள் அகலும். உற்சாகத்தோடு பணிபுரியத் தொடங்குவீர்கள். தங்கம், வெள்ளி, ஆடை-ஆபரண சேர்க்கை உண்டு. பெண்வழிப் பிரச்சினை கள் அகலும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவோடு பதவி உயர்வு காண்பீர்கள். சுக்ர பலம் நன்றாக இருக் கும் பொழுது, அக்கறை செலுத்தாத காரியங்களில் கூட ஆதாயம் கிடைக்கும். எனவே இதுபோன்ற காலங்களில் தொழில் தொடர்பாக முயற்சிகளை எடுப்பது பலனைத் தரும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நேரம் இது.

இம்மாதம் வெள்ளிக்கிழமை தோறும் அம்பிகை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். ஏகாதசி விரதமிருந்து பெருமாளை வழிபட்டால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

அக்டோபர்: 28,29, நவம்பர்: 1,2,8,9,12,13

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வெளிர்நீலம்.

மங்கையர்களுக்கான பலன்கள்!

முற்பாதியைக் காட்டிலும் பிற்பாதி சிறப்பாக இருக்கும் மாதம் இது. முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க, முக்கியப்புள்ளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். விரயங்கள் கூடுதலாக இருந்தாலும், அதைச் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. வீடு மாற்றங்கள் உங்களுக்கு விரும்பும் விதத்தில் அமையும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை ஏற்பட விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. ஒரு வரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்பட்டால் பிரச்சினைகள் ஏற்படாது. பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி ஒரு தொகையைச் செலவிடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் எதிர்பார்த்தபடி கிடைக்கும். தாய்வழி ஆதரவு உண்டு. அனுமன் வழிபாடும், பெருமாள், லட்சுமி வழிபாடும் பெருமை சேர்க்கும்.

சமயோசிதமாகப் பேசி காரியங்களைச் சாதிக்கும் மிதுன ராசி அன்பர்களே!

ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் ராசிநாதன் புதன் சூரியனுடன் இணைந்து புத ஆதித்ய யோகத்தை உருவாக்குகிறார். அவரோடு குருவும் சேர்ந்திருக்கிறார். சூரியன் நீச்சம் பெற்று விளங்குவதால் நீச்சபங்க ராஜயோக அமைப்பு உருவாகிறது.

மாதத் தொடக்கத்தில் பஞ்சம விரயாதிபதியான சுக்ரனும் நீச்சம் பெற்றிருக்கிறார். இப்படிப்பட்ட கிரகங்களை வைத்து பார்க்கின்ற பொழுது, சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். எதிர் கால நலன் கருதி, ஏதேனும் திட்டங்களை நீங்கள் தீட்டியிருந்தால் அவை வெற்றி பெறும்.

தனாதிபதி சந்திரன் 4-ல் சஞ்சரிப்பதாலும், தன ஸ்தானத்தில் ராகு இருப்பதாலும் பணப்புழக்கத்திற்கு குறைவிருக்காது. என்றாலும் ஒருசில சமயங்களில் செலவைக் குறைத்துக் கொள்வது நல்லது.

தொழில் நிமித்தமாக ஒரு சிலருக்கு கடன் சுமை ஏற்படும். தொழிலை விரிவுபடுத்த வங்கிகளை நாடியவர் களுக்கு, வங்கிப் பணம் கிடைக்கலாம். துலாம் ராசிக்குப் பெயர்ச்சியான குரு, இப்பொழுது கொஞ்சம் வலிமை இழந்திருக்கிறார். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வலிமையிழக்கும் பொழுது, யோகத்தைச் செய்யும் என்பார்கள்.

அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது, குரு பார்வை இப்பொழுது உங்களுக்கு நன்மையைச் செய்யும் என்றே சொல்லலாம். சென்ற மாதத்தில் நடைபெறாத சில காரியங்கள், இப்பொழுது நடைபெறும். பத்திரப் பதிவுகளில் இருந்த தடைகள் விலகும். கட்டிடப் பணி பாதியில் நிற்கின்றதே, பழைய கட்டிடங்களைப் பழுதுபார்க்க வாய்ப்பு கள் கைகூடவில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்பொழுது நல்ல நேரம் தொடங்கப் போகின்றது.

சுபவிரயங்கள் அதிகரிக்கும் நேரம் இது என்பதால், நாளும் பொழுதும் நல்ல விரயங்கள் வந்து கொண்டே இருக்கும். அவற்றைப் பரிசீலனை செய்து பட்டியிலிட்டு வைத்துக்கொண்டு, பிள்ளைகளின் வெளிநாட்டு யோகம் முதல் கல்யாண காரியங்கள் வரை அத்தியாவசியத் தேவைகளையெல்லாம் அடுக்கடுக்காகச் செய்துமுடிப்பீர்கள். குருவினுடைய பார்வை லாப ஸ்தானத்தில் பதிவதால் திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும்.

இம்மாதம் கந்தசஷ்டி விழா வருகிறது. பொதுவாக உங்கள் ராசிக்கு 6,11-க்கு அதிபதியானவர் செவ்வாய். அந்த செவ்வாய்க்குரிய முருகப்பெருமானை விரதமிருந்து வழிபட்டால் வேண்டிய நற்பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். வாயப்புகளை வரவழைத்துக் கொடுப்பது வழிபாடுகள்தான் என்பதை அனுபவத்தில் தான் உணரமுடியும்.

விருச்சிக புதனின் சஞ்சாரம்!

அக்டோபர் 28-ந் தேதி விருச்சிகத்திற்கு புதன் வரப் போகின்றார். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் உங்களுக்கு கிடைக்கும். மக்கள் செல்வங்களின் எதிர்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும். தாய்வழி ஆதரவு உண்டு. இடம், பூமி விற்பனையில் இதுவரை இருந்த தடைகள் அகலும். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வள்ளல்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் ஒருசிலருக்கு வந்து சேரும். பழைய உத்தியோகத்தி லிருந்து விடுபட்டு புதிய உத்தியோகத்திற்கு முயற்சி செய்தவர் களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

சுகம் தரும் சுக்ரப் பெயர்ச்சி!

உங்கள் ராசிக்கு 5,12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன் அவர் இதுவரை நீச்சம் பெற்று வலிமையடைந்து கன்னி ராசியில் சஞ்சரித்து வந்தார். அவர் நவம்பர் 3-ந் தேதி துலாம் ராசிக்குத் தனது சொந்த வீட்டிற்கு வருகின்றார். இது ஒரு அற்புதமான நேரமாகும் பாக்ய ஸ்தானத்தில் பாக்யாதிபதி வலிமை பெற்றிருக்கும். இந்த நேரத்தில் நினைத்தது நிறைவேறும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். பூர்வீக சொத்துக்களில்இருந்த பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும்.

இம்மாதம் புதன்கிழமை தோறும் பெருமாள் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். சங்கடஹர சதுர்த்தி விரதமிருப்பதன் மூலம் சங்கடங்களில் இருந்து விடுபட இயலும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

அக்டோபர்: 18,19,29,30 நவம்பர்: 3,4,10,11

மகிழ்ச்சி தரும் வண்ணம்: வெளிர்பச்சை.

மங்கையர்களுக்கான பலன்கள்!

மிதுன ராசியில் பிறந்த பெண்களுக்கு, மிகச்சிறந்த நற்பலன்கள் கிடைக்கும். காரணம் குரு பார்வையும் இருக்கிறது; தன ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சரிக்கிறார். எனவே பணப்புழக்கம் அதிகரிக்கும். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். சிக்கல்கள் விலகும், சிரமங்கள் குறையும். தக்க சமயத்தில் தாய் வழி ஆதரவு கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப் படும். கைநிறையச் சம்பளம் வாங்கும் யோகமும், பதவி உயர்வும் கிடைக்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு பெருமைப்படுவீர்கள். 8-ல் கேது இருப்பதால் சர்ப்ப தோஷமும் இருக்கிறது. எனவே நாகசாந்திப் பரிகாரங்களை யோகபலம் பெற்ற நாளில் செய்து கொள்வது நல்லது. பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கிடைக்கும். கிருஷ்ணர் வழிபாடு கீர்த்தியை வழங்கும்.

பொதுநலத்தில் புகழ்குவிக்க விரும்பும் கடக ராசி அன்பர்களே!

ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, ஜென்மத்தில் ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் வீற்றிருக்கிறார்கள். பாம்பு கிரகங்களின் ஆதிக்கம் இருப்பதால், வரவும் செலவும் சமமாகவே இருக்கும். வாய்ப்புகளில் ஒன்றிரண்டு கைநழுவிப் போகலாம். முயற்சியின் பெயரிலேயே சில காரியங்கள் முடிவடையும். இருந்தாலும் நீங்கள் தளர்ச்சியடைய வேண்டாம். சுய ஜாதகத்தின் அடிப்படையில் தசாபுத்திக்கேற்ற தெய்வங்களை வழிபடுவதோடு, ராகு-கேது பிரீதி செய்வது தடைகளை விலக்கும்.

மாதத் தொடக்கத்தில் சந்திரன் சகாய ஸ்தானத்தில் இருக்கிறார். அவரோடு யோகம் தரும் செவ்வாயும் இணைந்திருக்கிறார். சுக்ரன் நீச்சம் பெற்றிருப்பதும் ஒரு வகைக்கு நன்மைதான். இப்படிப்பட்ட கிரக நிலைகளின் விளைவாக தொழில் சீராக இருக்கும். உடன்பிறப்புகள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பார்கள். கடன் சுமையைத் தீர்த்துக் கொள்ளும் வாய்ப்பு உருவாகும்.

அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் இருப்பதால், ஆரோக்கியத் தொல்லைகள் வந்து போகும். இதுபோன்ற காலங்களில் நோய்க்கான அறிகுறி தென்படும் பொழுதே, மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. திட்டமிட்ட காரியங்களில் திடீர் மாற்றம் செய்வீர்கள். புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

சனியின் பலம் நன்றாக இருக்கிறது. பஞ்சம ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, பூர்வ புண்ணிய பலன்கள் நிறைய வந்து சேரும். குறிப்பாக பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். பரம்பரை கோவில் திருப்பணியை, குதூகலமாக முன்னின்று நடத்த வாய்ப்புகள் கைகூடிவரும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி நீங்கள் எடுத்த முயற்சியால் பலன் உண்டாகும்.

பெண் பிள்ளைகளின் கல்யாண வாய்ப்புகளைக் கருதியும், கல்வி நலன் கருதியும் செய்த முயற்சி கை கூடும். திருமணச் சீர்வரிசைக்காக விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள்.

இம்மாதத் தொடக்கத்தில் வரும் தீபாவளித் திரு நாளான்று, உங்களுக்கு யோகம் தரும் வண்ணத்தில் ஆடைகளை அணிந்து கொண்டு ஆலயங்களுக்குச் சென்று, சிவன், விஷ்ணுவை வழிபடுங்கள். நாகத்தை அணிந்த பெண் தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வதும் நல்லது.

விருச்சிக புதனின் சஞ்சாரம்

அக்டோபர் 28-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் வரப்போகிறார். உங்கள் ராசிக்கு 3,12 ஆகிய இடங் களுக்கு அதிபதியானவர் புதன். சகாய ஸ்தானதி பதியாக விளங்கும் புதன், புத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, பிள்ளைகளால் சகாயங்கள் கிடைக்கும். பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடிவரும். நாடு மாற்றங்களும், வீடு மாற்றங்களும் நம்பிக்கை தருவதாக அமையும். மாமன், மைத்துனர் வழியில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். சேமிப்பில் சிறிது கரைந்தாலும் அது நல்ல செலவாகவே இருக்கும்.

துலாத்தில் சஞ்சரிக்கும் சுக்ரன்

இதுவரை சுக்ரன் கன்னி ராசியில் நீச்சம் பெற்று சஞ்சரித்து வந்தார். இப்பொழுது நவம்பர் 3-ந் தேதி துலாம் ராசிக்கு அடியெடுத்து வைக்கிறார். அந்த வீடு சுக்ரனுக்குச் சொந்த வீடாகும். எனவே சுக ஸ்தானம் பலப்படுகிறது. ஆரோக்கியத் தொல்லை அகலும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். வாழ்க்கைத் தேவைகள் படிப்படியாகப் பூர்த்தியாகும். வெளிநாடு சென்று பணிபுரிய இதுவரை அங்கீகாரம் கிடைக்காதவர்களுக்கு, இப்பொழுது அதற்கான உத்தரவாதம் கிடைக்கும்.

இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்படும். பெற்றோர்களின் மணி விழா, முத்து விழா, பவள விழாக்களை நடத்திப் பார்க்கும் நேரம் இது. சுபச்செய்திகள் வீட்டை முற்றுகையிடும். தாய்வழி ஆதரவு தக்க விதத்தில் கிடைக்கும். என்றைக்கோ வாங்கிப் போட்ட பூமி, இப் பொழுது நல்ல விலைக்கு விற்பனையாகி, கைகளில் பணம் புரளும். நிலத்தால் வந்த பணத்தைக் கொண்டு புதிய சொத்துகளை வாங்க ஆர்வம் காட்டுவீர்கள். பங்காளிப் பகை மாறும். நாட்டுப்பற்று மிக்கவர்கள், நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பர்.

இம்மாதம் வியாழக்கிழமை தோறும் குரு பகவானை வழிபட்டு வருவது நல்லது. அமாவாசையன்று முன்னோர் வழிபாட்டை முறையாக மேற்கொள்ளுங்கள்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

அக்டோபர்: 20,21 நவம்பர்: 1,2,5,6,12,13

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பொன்னிற மஞ்சள்.

மங்கையர்களுக்கான பலன்கள்!

கடக ராசியில் பிறந்த பெண்களுக்கு, பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். புதிய வாய்ப்புகள் வந்து சேரும். அதிகார வர்க்கத்தினரின் ஒத்துழைப்போடு நல்ல பலன்களைக் காண்பீர்கள். கணவன்-மனைவி உறவு திருப்தி தரும். பிள்ளைகளின் நலன் கருதிப் புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். தாயின் உடல்நலம் சீராகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உடன் பணிபுரிபவர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். ஊதிய உயர்வு மட்டுமல்லாமல், வரவேண்டிய சம்பளப் பாக்கிகளும் வந்து சேரும். குரு கொஞ்சம் வலிமை இழந்திருப்பதால் வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து குருவை வழி படுங்கள். அதோடு குலதெய்வ வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். மாதத்தின் பிற்பகுதியில் சுக்ரப்பெயர்ச்சிக்குப் பிறகு உங்களது எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்போடு இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான வாய்ப்புகள் கைகூடிவரும்.

நினைத்ததை நினைத்தவுடன் முடிக்க எண்ணும் சிம்ம ராசி அன்பர்களே!

ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் நீச்சம் பெற்றிருக்கிறார். அவரோடு குரு பகவான் இணைந்திருப்பதால் நீச்ச பங்க ராஜயோகம் செயல்படுகிறது. என்றாலும் சூரிய பலம் குறைவதால் ஆரோக் கியத் தொல்லை அதிகரிக்கும். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண் பழி அகல, நீங்கள் எடுத்த புது முயற்சி வெற்றி பெறும். பொருளாதார நிலை திருப்தி தரும் என்றாலும், செலவு கூடுதலாகவே இருக்கும். எதையும் சமாளித்து பழக்கப்பட்டவர்கள் நீங்கள் என்பதால், குடும்பச் சுமையையும் சமாளிப்பீர்கள். கொள்கைப் பிடிப்பை ஒருசில சமயங்களில் தளர்த்திக் கொள்ள நேரிடும்.

புத- ஆதித்ய யோகம் இருப்பதால், கல்வி மற்றும் கலைத்துறை சம்பந்தமாக ஏதேனும் முயற்சி செய்திருந்தால் அது அனுகூலமாகும். மேல்படிப்பு சம்பந்தமாகவோ அல்லது தொழில் படிப்பு சம்பந்தமாகவோ செய்த முயற்சிக்கு பலன் கிடைக்கும் நேரம் இது.

ஜீவன ஸ்தானத்தில் கேது இருந்தாலும், ஸ்தானாதிபதி சனி சுக ஸ்தானத்தில் வீற்றிருப்பதோடு, அதன் பார்வை தொழில் ஸ்தானத்தில் பதிவதால் புதிய தொழில் செய்யும் வாய்ப்பு ஒரு சிலருக்கு உருவாகும். மறைமுக எதிர்ப்புகளை முறியடிக்கவும், மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறவும் ராகு-கேதுக்களுக்குரிய ஸ்தல வழிபாடுகளையும், சிறப்புப் பரிகாரங்களையும் மேற்கொள்வது நல்லது.

2-ல் செவ்வாய் இருப்பது ஒரு வகைக்கு நன்மைதான். யோகம் செய்யும் கிரகமான செவ்வாய், தன ஸ்தானத்தில் இருப்பதால் வருமானம் திருப்திகரமாக வந்து கொண்டே யிருக்கும். பல வருடங்களாக விற்பனையாகாமல் இருந்த சொத்துகள், இப்பொழுது நல்ல விலைக்கு விற்பதற்கான அறிகுறி தோன்றும். அதன்மூலம் வரும் தொகையைக் கொண்டு வாங்கல்- கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்ளும் வாய்ப்பு உண்டு.

வீடு மாற்றம், இடமாற்றம், வாகன மாற்றம், உத்தியோக மாற்றம் என்று பலவித மாற்றங்கள் தேடிவரும் நேரம் இது. வரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளக்கூடிய சூழல் உருவாகும். ஒரு சிலருக்கு மாற்றங்களால் ஏற்றங்கள் ஏற்படலாம்.

இம்மாதம் தீபாவளித் திருநாள் வருகிறது. அன்றைய தினம் கண்ணபிரான் வழிபாட்டை மேற்கொள்வதோடு, வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை சிவனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வருவது நல்லது.

விருச்சிக புதனின் சஞ்சாரம்!

அக்டோபர் 28-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு தன லாபாதிபதியாக விளங்குபவர் புதன். அவர் சுக ஸ்தானத்திற்குச் செல்லும் இந்த வேளை இனிய வேளையாகும். சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். இதுவரை இழந்தவற்றை எல்லாம் மீண்டும் பெறக்கூடிய நேரம் இது. கடந்த காலத்தில் ஏற்பட்ட சோதனைகளும், வேதனைகளும் மாறும். சாதனைகள் நிகழ்த்தி, சரித்திரத்தில் இடம்பெறும் வாய்ப்பும் ஒரு சிலருக்கு உண்டு. பெற்றோர் வழி ஆதரவோடு தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். விலகிச்சென்ற வரன்கள் மீண்டும் வந்து சேரும்.

சுகம் தரும் சுக்ரப் பெயர்ச்சி

நவம்பர் 3-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் வரப்போகிறார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை சுகஸ்தானத்திற்கும், தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியானவர் சுக்ரன். அவர் இதுவரை நீச்சம்பெற்று கன்னி ராசியில் சஞ்சரித்து வந்தார். இப்பொழுது அவர் பலம்பெற்று சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் வளர்ச்சி சிறப்பாகும். உதாசீனப்படுத்திய உடன்பிறப்புகள் ஓடிவந்து ஒட்டிக்கொள்வர். மளமளவெனக் காரியங்கள் நடக்கும். மதிப்பும், மரியாதையும் உயரும். இனத்தார் பகை மாற எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி யாகும். அரசியலில் இருப்பவர்களுக்கு, அதிகாரத்துவ யோகம் வந்து சேரும். இதுவரை பகை பாராட்டிய மேலதிகாரிகள் இப்பொழுது உங்களுக்கு ஆதரவாக இருப்பர்.

இம்மாதம் ஞாயிற்றுக்கிழமை தோறும் ஆதியந்தப்பிரபு வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை விரதமிருந்து மகாலட்சுமியை வழிபடுவதால் செல்வ நிலை உயரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

அக்டோபர்: 18,19,22,23, நவம்பர்: 3,4,7,8

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.

மங்கையர்களுக்கான பலன்கள்!

சிம்ம ராசியில் பிறந்த பெண்களுக்கு, சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். நேசம் மிகுந்த உறவினர் களால் நல்ல காரியம் ஒன்று இல்லத்தில் நடைபெறும். செய்து வரும் தொழிலை மாற்றலாமா? என்று யோசிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்பட்டால் சண்டைச் சச்சரவுகள் விலகும். தாழ்வு மனப்பான்மையை அகற்றிக் கொள்ளுங்கள். குடும்பப் பிரச்சினைகளை மூன்றாம் நபரிடம் சொல்லி முறையிடக் கூடாது. பிள்ளைகளால் பெருமை உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீடு, வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் சனிக்கிழமை தோறும் சனி பகவானையும், அனுமனையும் வழிபட்டு வருவது நல்லது.

மதிநுட்பத்தால் மகத்தான காரியங்களைச் செய்யும் கன்னி ராசி அன்பர்களே!

ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கம் மகிழ்ச்சியாகவே இருக்கிறது. ராசிநாதன் புதன் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே பணப்புழக்கம் நன்றாக இருக்கும். வாக்கு, தனம், குடும்பம் என்பன போன்றவற்றைத் தெளிவாக எடுத்துரைக்கும் இடமான 2-ம் இடத்தில் குருபகவான் சஞ்சரிப்பதால், வாக்கு மேன்மை, வளர்ச்சி, திருமணத்தடை அகலுதல், தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுதல், சொந்த பந்தங்களால் நன்மை போன்றவற்றை எல்லாம் கொடுக்கும் விதத்தில் கிரக நிலைகள் சாதகமாகவே இருக்கின்றன.

அதே நேரத்தில் உங்கள் ராசிக்கு 12-ம் இடம் எனப் படும் விரய ஸ்தானத்திற்கு அதிபதியான சூரியன் தன ஸ்தானத்தில் இம்மாதம் சஞ்சரிக்கத் தொடங்கியுள்ளார். எனவே விரயங்கள் அதிகரிக்கும். இல்லத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் அக்கறை காட்டுவீர்கள். நல்ல மனம் படைத்த உறவினர்கள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வாய்ப்புகள் கைகூடிவரும்.

அடகு வைத்த தங்க நகைகளை மீட்பீர்கள். ஆபரணங்கள் வாங்குவதற்காக ஒரு பெரும் தொகையைச் செலவிட்டு மகிழ்வீர்கள். கொடிகட்டிப் பறந்த குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அரசியல் மற்றும் அதிகார பதவியில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். புத- ஆதித்ய யோகம் செயல்படுவதால் வங்கிகளில் எதிர்பார்த்த சலுகைகள் தானாகவே வந்து சேரும். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படாமல் இருக்க முயற்சியோடு நின்றுவிடாமல், முழு முதற்கடவுகளையும் வழிபடுவது நல்லது. சுயஜாதகத்தில் தசாபுத்தி பலம் அறிந்து வழிபாடுகளை மேற்கொண்டால் நற் பலன்களை வரவழைத்துக்கொள்ள இயலும்.

பஞ்சம ஸ்தானத்தில் கேது இருப்பதால் பிள்ளைகளால், வாழக்கையில் சில பிரச்சினைகள் உருவாகலாம். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது. பூர்வீக சொத்துகளில் ஒருசிலருக்கு பிரச்சினைகள் உருவாகும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடக்கமாட்டார்கள். இது போன்ற நிலை மாற சர்ப்ப சாந்திப் பரிகாரங்களைச் செய்வது நல்லது.

வாரம் தோறும் புதன்கிழமைகளில் வெற்றிலை மாலையை அணிவித்து விஸ்வரூப ஆஞ்சநேயரை வழிபட்டு வாருங்கள். கட்டாயம் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பார் அனுமன். சஷ்டி விரதமிருந்து முருகப்பெரு மானையும் வழிபாடு செய்யுங்கள்.

விருச்சிக புதனின் சஞ்சாரம்!

அக்டோபர் 28-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 10-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் புதன், சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கப்போகிறார். எனவே தொழிலில் நல்ல மாற்றங்கள் உருவாகும். புதிய பங்குதாரர்களைச் சேர்த்துக் கொண்டு பொருளாதார நிலை உயர வழி வகுத்துக் கொள்வீர்கள். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேருவர். வீடுமாற்றங்கள், இடமாற்றங்கள் மட்டுமல்லாமல் தொழில் மாற்றங்களைக் கூட ஒருசிலர் செய்ய முன்வரும் நேரமிது. வெளிநாட்டு யோகம் வருவதற்கான அறிகுறிகள் தென்படும். தசாபுத்தி பலம்பெற்றவர்கள் திடீர் முன்னேற்றம் காணும் நேரமிது.

சுகம் தரும் சுக்ரப் பெயர்ச்சி!

நவக்கிரகங்களில் அள்ளிக் காடுக்கும் ஆற்றலைப் பெற்றவர் சுக்ரன். அவர் நவம்பர் 3-ந் தேதி துலாம் ராசிக்குச் செல்கிறார். துலாம் ராசி சுக்ரனுக்கு சொந்த வீடாகும். அங்கு ஏற்கனவே சஞ்சரித்து வந்த குருவோடு பகை கிரகமாக விளங்கும் சுக்ரன் சேர்வதால் திடீர் மாற்றங்கள் உருவாகலாம். பெண்வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். பிரபலஸ்தர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து சில காரியங்களைச் செய்து கொடுப்பர். பெரிய அளவில் முதலீடுகள் செய்து தொழிலை விரிவுபடுத்த நினைப்பீர்கள். கல்யாணக் கனவுகள் நனவாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும்.

இம்மாதம் ஆதியந்தப்பிரபு வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். மேலும் செவ்வாய்க்கிழமை விரதமிருந்து துர்க்கையை வழிபடுவதும் உகந்தது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:

அக்டோபர்: 20,21,25,26 நவம்பர்: 5,6,10,11

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்

மங்கையர்களுக்கான பலன்கள்!

கன்னி ராசியில் பிறந்த பெண்களுக்கு எண்ணிய காரியம் எளிதில் நடைபெறும். எதிர்பார்த்தபடி தொகை கைக்கு கிடைக்கும். புது முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். கல்யாணம் போன்ற சுபமுகூர்த்தங்கள் இல்லத்தில் நடைபெறும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் கடமைகளை நிறைவேற்றுவீர்கள். தங்கம், வெள்ளி போன்றவற்றை மாதத்தின் பிற்பகுதியில் வாங்கி மகிழ்வீர்கள். குருவின் பார்வை தொழில் ஸ்தானத்தில் பதிவதால் உங்கள் பெயரிலேயே தொழில் தொடங்கும் வாய்ப்பு உருவாகும். உடன்பிறப்புகளை மட்டும் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. வெள்ளிக்கிழமை தோறும் விநாயகப் பெருமானை வழிபாடு செய்யுங்கள். லட்சுமி கவசம் பாடி மகாலட்சுமியை வழிபடுவதன் மூலம் உங்கள் லட்சியங்கள் நிறைவேறும்.

துவளாத மனமும் தொண்டாற்றும் உள்ளமும் கொண்ட துலாம் ராசி அன்பர்களே!

ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கிற பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசி நாதன் சுக்ரன் பலமிழந்து நீச்சம் பெற்றிருக்கிறார். அவரோடு தனாதிபதி செவ்வாயும், தொழில் ஸ்தானாதிபதி சந்திரனும் இணைந்து சஞ்சரிக்கிறார்கள். உங்கள் ராசியிலேயே குருபகவான் சஞ்சரிக்கிறார். அவரோடு நீச்சம் பெற்ற சூரியனும், அஸ்தங்கம் பெற்ற புதனும் இணைந்து சஞ்சரிக்கிறார்கள். ஏழரைச் சனி இன்னும் சில மாதங்கள் நடைபெறும் விதத்தில் இருக்கிறது. எனவே நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும் என்றே சொல்லலாம்.

ஒருநாள் வரவு ஒருநாள் செலவு என்ற நிலை உருவாகும். உள்ளத்தில் அமைதி குறையும். விரய ஸ்தானத்தில் தன ஸ்தானாதிபதி இருப்பதால் விரயங்கள் அதிகரிக்கும். பொதுவாக அதிக விரயங்களைக் கொடுக்கும் விதத்தில் கிரக நிலைகளின் சஞ்சாரம் இருக்குமேயானால் நம் இல்லத்திற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்கள், மின்சாதனப் பொருட்கள் போன்றவற்றை வாங்குவதில் கவனம் செலுத்துவது நல்லது. வீடு பழுது பாாக்கும் அமைப்பில் இருப்பவர்கள், அந்தப் பணியை நிறைவேற்றலாம். குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி ஏதேனும் திட்டங்கள் தீட்டியிருந்தால் அதற்காகவும் ஒரு தொகையை விரயம் செய்யலாம்.

பூமி காரகன் என்று அழைக்கப்படுபவர் செவ்வாய். அவர் விரய ஸ்தானத்தில் வரும்பொழுது ஒருசிலருக்கு பூமி விற்பனையும், தன லாபமும் கிடைக்கும். பல வருடங்களாகப் பேசி, பேசி விட்டுப் போன சொத்துகள், இப்பொழுது விற்பனையாவதற்கான அறிகுறிகள் தென்படும். அங்ஙனம் விற்பனையாகும்பொழுது கைக்கு கிடைக்கும் தொகையில் ஒரு பகுதியைக் கொண்டு, வேறு ஒரு சொத்தை விலைக்கு வாங்கும் யோகமும் உண்டு.

உடன்பிறப்புகளை கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. அவர்களின் கோபத்திற்கு ஆளாகும் சூழ்நிலையும், அவர்களுக்கு ஏற்படும் வருத்தத்திற்கு வடிகாலாக ஏதேனும் ஒரு தொகையைச் செலவு செய்யும் சூழ்நிலையும் ஏற்டலாம். பொறுமையைக் கடைப்பிடித்து பெருமை காண வேண்டிய மாதமாகவே இந்த மாதத்தைக் கருதலாம்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் அதிகாலையில் ஆனைமுகப்பெருமானை வழிபட்டு ஜோடி தீபம் ஏற்றுங்கள். அதன்பிறகு ஏழரைச் சனி நடப்பதால் சனியின் சன்னிதியில் எள்தீபம் ஏற்றுங்கள். ஆஞ்சநேயர் வழிபாட்டையும் முறையாக மேற்கொள்ளுங்கள். வாலில் மணி கட்டிய ஆஞ்சநேயரை வழிபட்டால் வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி நீங்கும்.

விருச்சிக புதனின் சஞ்சாரம்

அக்டோபர் 28-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 9,12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். இங்ஙனம் விரயாதிபதியாக விளங்கும் புதன், தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது விரயத்திற்கு ஏற்ற பணம் வந்து கொண்டேயிருக்கும். வீடு வாங்க வேண்டும், இடம் வாங்க வேண்டும், நூதனப் பொருட்கள் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்கள், அதைச் செயல்படுத்த முன்வருவீர்கள். காரியத்தை தொடங்கிவிட்டால் காசு, பணம் தானாக வந்து சேரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கூட்டாளிகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.

சுகம் தரும் சுக்ரப் பெயர்ச்சி

நவம்பர் 3-ந் தேதி துலாம் ராசிக்குள் சுக்ரன் வரப்போகிறார். இதுவரை நீச்சம் பெற்றிருந்த உங்கள் ராசிநாதன் சுக்ரன் இப்பொழுது உங்கள் ராசியிலேயே சஞ்சரித்துப் பலம்பெறுகிறார். சுக்ரனுக்குச் சொந்த வீடாக உங்கள் ராசி அமைகிறது. எனவே இக்காலம் ஒரு பொற்காலமாக அமையும். ஆரோக்கியத் தொல்லை அகலும். உற்சாகத்தோடு பணியாற்றுவீர்கள். உடன்பிறப்புகளும், உடன் இருப்பவர் களும் உங்களுக்கு உறுதுணையாக விளங்குவர். கடன்சுமை பாதிக்கு மேல் குறையும். கல்யாண வாய்ப்புகள் கைகூடும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். உத்தியோகத்தில் உயர் பதவிகள் கிடைப்பதற்கான அறிகுறி தென்படும்.

இம்மாதம் வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். சஷ்டியில் விரதமிருந்து சண்முகநாதரை வழிபட்டு வாருங்கள்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

அக்டோபர்: 22,23,28,29 நவம்பர்: 7,8,12,13

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

மங்கையர்களுக்கான பலன்கள்!

துலாம் ராசியில் பிறந்த பெண்களுக்கு மாதத்தின் முற்பகுதியில் விரயங்கள் அதிகரிக்கும். விழிப்புணர்ச்சி அதிகம் தேவைப்படும் மாதம் இது. எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. பிற்பகுதியில் குடும்ப ஒற்றுமை கூடும். மூன்றாம் நபரின் தலையீட்டால் வந்த முக்கியப் பிரச்சினைகள் அகலும். ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். குழந்தைகளின் சுபச்சடங்குகள் ஒவ்வொன்றாக நடைபெறும். தாயின் உடல்நலம் சீராகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வாகனம் வாங்கும் யோகம் முதல் ஊதிய உயர்வு கிடைக்கும் யோகம் வரை அனைத்து யோகங் களும் படிப்படியாகச் செயல்படும். செவ்வாய்க்கிழமை தோறும் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.

வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!

ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே பொருளாதார நிலையில் உயர்வு கிடைக்கும். புதிய வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். ஒப்பந்தங்களில் கை யெழுத்திட்டு மகிழ்வீர்கள். உயர் பதவியில் இருப்பவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழில் வளர்ச்சி கூடுதலாக இருக்கும். துணிந்து எடுத்த முடிவுகளால் அருகில் இருப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள்.

ஜென்மச் சனியின் ஆதிக்கம் ஒருபுறம் இருந்தாலும், விரைவில் சனி விலகப் போவதால் இதுவரை தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். உடல்நலம் சீராகி உற்சாகத்தைக் கொடுக்கும். உள்ளத்தில் மகிழ்ச்சியும், உடலில் தெம்பும் பெற்று செயலாற்றுவீர்கள். வாங்கல் – கொடுக்கல்கள் ஒழுங்காகும். வளர்ச்சிப் பாதைக்குச் செல்ல முக்கியப் புள்ளிகள் ஒத்துழைப்புச் செய்வர்.

குரு பகவான் 12-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். அதே நேரத்தில் கொஞ்சம் வலிமையிழந்தும் இருக்கிறார். தன பஞ்சமாதிபதியான குருபகவான் உங்கள் ராசிக்கு 4,6,8 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். வாகன ஸ்தானம், சுக ஸ்தானம், கல்வி மற்றும் தாய் ஸ்தானம் எனப்படும் 4-ம் இடத்தைக் குரு பார்ப்பதால் சுகங்களும், சந்தோஷங் களும் கூடும். சுற்றியிருப்பவர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர். தாய்வழி ஆதரவு கிடைக்கும். தக்க விதத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். கல்வி முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். கடை திறப்பு விழா, கட்டிடத் திறப்புவிழா போன்றவற்றை செய்வதில் கவனம் செலுத்துவீர்கள்.

பழைய வாகனங்களால் பழுதுச் செலவு அதிகரிக் கிறதே என்று கவலைப்பட்டவர்கள், அதை விலைக்கு கொடுத்து விட்டுப் புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவர். பயணங்களால் பலன் கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து உத்தியோகம் சம்பந்தமாக அழைப்புகள் வரலாம். திசாபுத்தி பலம் பெற்றவர்கள் அதை ஏற்றுக் கொள்ளலாம். மற்றவர்களுக்கு தாய் நாட்டிலேயே சுய தொழில் புரியும் வாய்ப்பு கைகூடிவரும்.

இம்மாதத் தொடக்கத்தில் வரும் தீபாவளித் திருநாளில் உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும் வண்ணத்தில் ஆடை களைத் தேர்ந்தெடுத்து, அதில் மஞ்சள் தடவி குடும்பப் பெரியவர்களின் ஆசியோடு அணிந்து கொள்ளுங்கள். அதிகாலையில் ஆனைமுகப்பெருமானை வழிபடுவதோடு சிவாலய வழிபாடும், விஷ்ணு ஆலய வழிபாடும், கண்ணபிரான் வழிபாடும் சிறப்பான வாழ்வைத் தரும். மாதத் தொடக்க நாளில் நீங்கள் செய்யும் வழிபாடு மாதம் முழுவதும் உங்களுக்கு மகிழ்ச்சியை வழங்கும்.

விருப்பங்களை நிறைவேற்றும் விருச்சிக புதன்!

அக்டோபர் 28-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 8,11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். லாபாதிபதி உங்கள் ராசிக்கு வரும்பொழுது தொழிலில் வருமானம் உயரும். வங்கிச் சேமிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். நினைத்த நேரத்தில் நினைத்த காரியத்தை செய்து முடிக்க ஆர்வம் பிறக்கும். தொழில் தொடர்பாக புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பழைய பங்குதாரர்களோடு இருந்த பகை மாறும். புதிய பங்கு தாரர்களும் வந்திணைந்து பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொடுக்க முன்வருவர்.

சுகம் தரும் சுக்ரப் பெயர்ச்சி!

நவம்பர் 3-ந் தேதி துலாம் ராசிக்குள் சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 7,12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சொந்த வீட்டில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் வசதிகள் பெருகும். வாகன யோகம் உருவாகும். கூடுதலாக விரயம் செய்து, தேவையான வசதி வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். பயணங்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் குறைகளைத் தீர்க்க முன்வருவீர்கள். தங்கம், வெள்ளி வாங்குவதில் தனிக்கவம் செலுத்துவீர்கள்.

இம்மாதம் சஷ்டி விரதமிருந்து சண்முகநாதப் பெருமானை வழிபாடு செய்யுங்கள்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

அக்டோபர்: 18,19,25,26,27,30,31 நவம்பர்: 8,9,10,14,15,16

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

மங்கையர்களுக்கான பலன்கள்!

விருச்சிக ராசியில் பிறந்த பெண்களுக்கு இம்மாதம் ஒரு இனிய மாதமாகும். உடல்நலம் சீராகும். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்தி தரும். கணவன்-மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். உங்கள் பெயரிலேயே வீடு, இடம் வாங்கச் செய்த முயற்சி வெற்றி பெறும். பிள்ளைகளின் முன்னேற்றம் பெருமைப்படத்தக்கதாக இருக்கும். தாய்வழி ஆதரவு உண்டு. உடன்பிறப்புகள் உங்களுக்குத் தேவையான நேரத்தில் உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றமும், ஊதிய உயர்வும் கிடைக்கும். ஜென்மச் சனிக்கு பரி காரமாக சனிக்கிழமை தோறும் அனுமனுக்கு வெற்றிலை மாலை சூட்டி வழிபாடு செய்யுங்கள். வெள்ளிக்கிழமை தோறும் ஆதியந்தப் பிரபு வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

விருந்தினர்களை உபசரிப்பதில் வல்லவர்களான தனுசு ராசி அன்பர்களே!

ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு, லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய திருப்பங்கள் ஏற்படும். மதிப்பும், மரியாதையும் உயரும். செய்ய நினைத்த காரியங்களை உடனடியாகச் செய்து முடிப்பீர்கள். தொழில் ஸ்தானமான 10-ம் இடத்தில் சந்திரன், செவ்வாய், சுக்ரன் ஆகிய மூன்று கிரகங்களும் இருப்பதால், தொழில் முன்னேற்றம் கருதிப் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

தொழிலை விரிவுபடுத்துவதற்குப் போதுமான மூல தனத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு, வங்கிகளின் ஒத்துழைப்பும், வள்ளல்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். அஷ்டமாதிபதி சந்திரன் 10-ல் சஞ்சரித்து மாதம் தொடங்குவதால், உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு இடமாற்றங்கள் எதிர்பாராத விதமாக வந்து சேரலாம். வரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. ஏழரைச் சனியில் விரயச் சனியின் ஆதிக்கம் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. டிசம்பர் 19-ந் தேதி வரை விரயச்சனி உள்ளது. அதன்பிறகு ஜென்மச் சனி நடைபெறும்.

இதற்கிடையில் 12-ம் இடமான பயண ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் பயணங்கள் அதிகரிக்கும். நேரா நேரத்திற்கு சாப்பாடு தயாராக இருந்தும் அதைச் சாப்பிட முடியாதபடி தொழில் ரீதியாகப் பயணங்கள் அதிகரிக்கும். ஒருசில சமயங்களில் மனப்பயம் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு, தனியாக தொழில் செய்யலாமா? என்ற சிந்தனை மேலோங்கும். ஆனால் அதைச் செயல்படுத்துவது கடினமாகும். விரயச் சனியின் ஆதிக்க காலம் என்பதால், மிகுந்த பொறுமை தேவை. விரோதங்கள் அதிகரிக்கும். வீண்பழிகள் உருவாகும். அதிலிருந்து விடுபட சனி கவசம்பாடி சனிக் கிழமை தோறும் சனிபகவானை வழிபடுவது நல்லது.

உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் கேது, 8-ம் இடத்தில் ராகு சஞ்சரிக்கிறார்கள். வாக்கு, தனம், குடும்பம் என்பதை அறியும் 2-ம் இடத்தில் கேது சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. ராகு-கேதுக்களுக்குரிய பிரீதியை முறை யாகச் செய்வது நல்லது. ஏற்றமும், இறக்கமும் மாறி, மாறி வந்து கொண்டேயிருக்கும். கூட்டாளிகளில் ஒருசிலர் உங்களை விட்டு விலகிச் செல்லலாம். இருப்பினும் ஆற்றல் மிக்கவர்களின் அனுசரிப்பு இருப்பதால் நீங்கள் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. சூரியன் நீச்சம் பெற்றிருப்பதால் அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு மனக்குழப்பம் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகளை இனம் கண்டுகொள்வது நல்லது.

வியாழக்கிழமை தோறும் குருபகவானை வழிபடுவதோடு, யோக பலம் பெற்ற நாளில் தெய்வங்கள் போராடி வெற்றிபெற்ற ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்து வழிபடுவது நல்லது.

விருச்சிக புதனின் சஞ்சாரம்

அக்டோபர் 28-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் செல்கிறார். 7,10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், 12-ல் சஞ்சரிப்பது நன்மைதான். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். தூர தேசம் தொடர்பாக எடுத்த முயற்சியில், நல்ல தகவல் வந்து சேரும். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்குழப்பம் அகலும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகளுக்காக நீங்கள் வைத்த பஞ்சாயத்துகள் இதுவரை பலன் இழந்திருக்கலாம். ஆனால் இப்பொழுது வழக்குகள் சாதகமாகி உங்களுக்கு வரவேண்டிய பங்குத் தொகை வந்து சேரும். வீடு மாற்றங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு அது கைகூடும்.

சுக்ரப் பெயர்ச்சிக் காலம்!

நவம்பர் 3-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் வருகிறார். இது சுக்ரனுக்கு சொந்த வீடாகும். லாப ஸ்தானத்திற்கு வரும் சுக்ரன் பஞ்சம ஸ்தானத்தைப் பார்க்கிறார். எனவே பிள்ளைகள் வழியில் ஒரு பெரும் விரயம் ஏற்படலாம். இதுபோன்ற காலங்களில் வாரிசுகளுக்கு வரன் தேடும் முயற்சியில் ஆர்வம் காட்டலாம். திருமண சீர்வரிசை பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்தலாம். குழந்தைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களையும், ஆடம்பரப் பொருட்களையும் வாங்கும் வாய்ப்பு கிட்டும்.

இம்மாதம் முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமை தோறும் வழிபடுவது நல்லது. சதுர்த்தி திதியில் ஆனை முகப்பெருமானுக்கும், சஷ்டி திதியில் ஆறுமுகப்பெரு மானுக்கும் விரதமிருந்து வழிபட்டு வந்தால் விருப்பங்கள் நிறைவேறும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

அக்டோபர்: 20,321,28,29 நவம்பர்: 1,2,12,13

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.

மங்கையர்களுக்கான பலன்கள்!

தனுசு ராசியில் பிறந்த பெண்களுக்கு, விழிப்புணர்ச்சி அதிகம் தேவைப்படும் மாதம் இது. வாங்கல்- கொடுக்கல் களில் கவனம் தேவை. ஏழரைச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் எல்லா நாட்களும் இனிய நாட்களாக அமையச் சனி கவசம் பாடிச் சனி பகவானை வழிபட்டு வருவது நல்லது. கணவன் – மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நேரமிது. பிள்ளைகளை உங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். உடன்பிறப்புகளால் உங்களுக்கு நன்மை உண்டு. தாய்வழி ஆதரவும் ஓரளவு கிடைக்கும். உத்தியோகத்தில் சகப் பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வரவேண்டிய சம்பளப் பாக்கியைப் போராடி வாங்கும் சூழ்நிலை ஒருசிலருக்கு உருவாகும்.

நிதானத்துடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்று சொல்லும் மகர ராசி அன்பர்களே!

ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, உங்கள் ராசிநாதன் சனி பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே பொருளாதாரத்தில் உயர்ந்த நிலை உருவாகும். பணப் பற்றாக்குறை அகலும். அதே நேரத்தில் ஜென்மத்தில் கேது இருப்பதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சில சமயங்களில் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. பிறர் மனம் புண்படும்படி பேசிவிட்டு பிறகு வருத்தப்படுவீர்கள்.

ஏழில் கேது இருப்பதால் வாழ்க்கைத் துணையோடும், வாரிசுகளோடும், குடும்ப உறுப்பினர்களோடும் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு அகலும். ஒருசில சமயங்களில் உங்கள் கொள்கைப்பிடிப்பைத் தளர்த்திக்கொள்ள நேரிடும். என்னயிருந்தாலும் சனியின் பார்வை உங்களுக்கு ராசியில் பதிவதால் இனம்புரியாத கவலை உருவாகும். எந்த நேரத்தில் எதைச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ அதை அந்த நேரத்தில் செய்ய இயலாவிட்டாலும் தாமதம் ஏற்பட்டாவது செய்து முடித்து விடுவீர்கள்.

அஷ்டமாதிபதி சூரியன் வலிமை இழந்திருக்கும் இந்த நேரத்தில், சில நல்ல காரியங்கள் நடைபெறும். குறிப்பாக பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும். தொழில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சி வெற்றிபெறும். இதுவரை பகை பாராட்டி விலகியிருந்த உறவினர்கள் இப்பொழுது தானே வந்து சேருவர். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத விதத்தில் நல்ல பொறுப்புகள் வந்து சேரும். குருவினுடைய பார்வை 2,4,6 ஆகிய இடங்களில் பதிவதால் குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளையெல்லாம் பூர்த்தி செய்வீர்கள். பெற்றோர் வழியில் ஆதரவு கூடுதலாகக் கிடைக்கும். தொழிலை விரிவு செய்யும் எண்ணம் மேலோங்கும். வெளியில் கடன் வாங்க வேண்டாம் நாங்களே தருகிறோம் என்று பெற்றோர்கள் எடுத்துரைப்பர்.

6-ம் இடத்தைக் குரு பார்ப்பதால் உத்தியோக மாற்றங்கள் உறுதியாகலாம். மேலிடத்து நிர்ப்பந்தத்தின் காரணமாக பதவி மாற்றங்களைச் சந்தித்திருந்த நீங்கள், இப்பொழுது உத்தியோக உயர்வு காண வழிகிடைக்கப் போகிறது. இருக்கும் வேலையிலேயே கூடுதல் பொறுப்பு ஒருசிலருக்கு வந்து சேரும். இம்மாதம் கந்த சஷ்டி விரதமிருந்து சூரசம்ஹாரத்தன்று கந்தப்பெருமானை வழிபடுவதன் மூலம் வந்த துயரங்கள் வாயிலோடு நிற்கும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

விருச்சிக புதனின் சஞ்சாரம்!

அக்டோபர் 28-ந் தேதி விருச்சிகத்திற்கு புதன் செல் கிறார். உங்கள் ராசிக்கு 6,9-க்கு அதிபதியானவர் புதன். அவர் 12-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது யோகத்தை வழங்குவார். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். முடங்கிக் கிடந்த முன்னோர் வழிச் சொத்து கள், பஞ்சாயத்துகள் மூலம் பரிசீலனை செய்யப்பட்டு உங்களுக்கு வந்து சேரப்போகிறது. மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும்.

சுக்ரப் பெயர்ச்சிக் காலம்!

நவம்பர் 3-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசி அடிப்படையில் 10-ம் இடத்தில் இப்பொழுது குருவும், சுக்ரனும் இணைந்து இருக்கிறார்கள். எனவே, புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். பெண்களால் பெருமை சேரும். கடன்சுமை குறைய நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.

இம்மாதம் சனிக்கிழமை தோறும் வாலில் மணி கட்டிய ஆஞ்சநேயரை வழிபட்டு வருவது நல்லது. சங்கடஹர சதுர்த்தியன்று விரதமிருந்து ஆனைமுகப்பெருமானை வழிபட்டு வாருங்கள்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

அக்டோபர்: 18,19,22,23,30,31 நவம்பர்: 3,4,14,15,16

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.

மங்கையர்களுக்கான பலன்கள்!

மகர ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தமாதம் பணத் தேவைகள் பூர்த்தியாகும். எந்தக் காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். இல்லம் கட்டிக் குடியேற வேண்டும் அல்லது வீடு வாங்கிக் குடியேற வேண்டுமென்ற உங்களது நீண்ட நாள் ஆசை நிறைவேறுவதற்காக வாய்ப்பு உருவாகும். கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்பட்டால் சச்சரவுகள் ஏற்படாது. பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றவதில் சில தடைகள் ஏற்படலாம். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். பெற்றோர்களின் பாச மழையில் நனைவீர்கள். வெற்றிக்கு வித்திட பெருமாள் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அதுமட்டுமல்லாமல் கார்த்திகை தோறும் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட்டு வாருங்கள்.

மனதில் பட்டதை மறைக்காமல் எடுத்துரைக்கும் கும்ப ராசி அன்பர்களே!

ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி, தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். 9-ல் சஞ்சரிக்கும் குருவின் பார்வை பரிபூரணமாக உங்கள் ராசியில் பதிகின்றது. எனவே வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தி யாகும். வசதிகள் பெருகும். உத்தியோகம், தொழிலில் நீங்கள் எடுத்த முயற்சிக்கு உன்னத பலன் கிடைக்கும். குடும்பத்தில் மங்கல ஓசை கேட்கவில்லையே என்று இதுவரை கவலைப்பட்டிருப்பீர்கள். ஆனால் வரும் மாதத்தில் மகிழ்ச்சியடையும் விதத்தில் சுபகாரியங்கள் இல்லத்தில் நடைபெறப் போகின்றது.

பழைய தொழிலில் சேர்த்த பங்குதாரர்களை விலக்கிவிட்டுப், புதிய பங்குதாரர்களை சேர்த்துக்கொண்டு பொருளாதார நிலை உயர வழிவகுத்துக் கொள்ளலாமா? என்று சிந்திப்பீர்கள். நண்பர்கள் உங்கள் கருத்துகளை புரிந்து கொண்டு உதவி செய்ய முன்வருவார்கள். உங்கள் ராசியைப் பார்க்கும் குரு, கொஞ்சம் வலிமையிழந்திருப்பதால் ஒரு சிலகாரியங்கள் உடனடியாக நிறை வேறாவிட்டாலும், 2-ம் முறையாகச் செய்யும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

அதே நேரத்தில் அஷ்டமத்தில் 3 கிரகங்கள் இருக்கின்றன. 6-க்கு அதிபதியான சந்திரன், 4,9-க்கு அதிபதியான சுக்ரன், 3,10-க்கு அதிபதியான செவ்வாய் ஆகிய மூன்றும் மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிக்கிறார்கள்.

அஷ்டமத்தில் செவ்வாய் சஞ்சரிப்பது அவ்வளவு நல்ல தல்ல. ஆரோக்கியத் தொல்லைகள் உருவாகும். எலும்பு, நரம்பு சம்பந்தப்பட்ட வகையில் பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். நோய்க்கான அறிகுறிகள் தென்படும் பொழுதே மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. வாகனப் பழுதுகளால் மன வாட்டம் ஏற்படும். புதிய வாகனம் வாங்கப் போட்ட திட்டத்திற்கு குடும்ப உறுப்பினர்கள் தடை சொல்லக்கூடும். உடன்பிறப்புகளின் பகை மேலோங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எவ்வளவு சிறப்பாகப் பணிபுரிந்தாலும் மேலிடத்தில் இருந்து பாராட்டுக் கிடைப்பது அரிது.

செவ்வாய்க்கிழமை தோறும் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட்டு வாருங்கள். கந்த சஷ்டி விரதமிருந்து கந்தப்பெருமானை வழிபடுவதன் மூலம் காரியங்களில் வெற்றி கிடைக்கும். குருபகவான் கொஞ்சம் வலிமை இழந்திருப்பதால் வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து குருவை வழிபடுவது நல்லது. சிறப்பு வழிபாடாக குருவிற்குரிய சிறப்பு ஸ்தலங்களுக்கு சென்று வழிபட்டு வந்தால், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்.

விருச்சிக புதனின் சஞ்சாரம்!

உங்கள் ராசிக்கு 5,8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். இதுவரை துலாம் ராசியில் சஞ்சரித்து வந்த அவர், அக்டோபர் 28-ந் தேதி விருச்சிக ராசிக்குச் செல்கிறார். பஞ்சமாதிபதி 10-ம் இடத்தில் சஞ்சரிக்கும் போது, பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். பூர்வீகச் சொத்துத் தகராறுகள் அகலும். பிள்ளைகளின் வேலைக்காக எடுத்த முயற்சி கைகூடும். பிள்ளைகளின் வாயிலாகவும் உதிரி வருமானங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு வரவேண்டிய சம்பளப் பாக்கிகள் வந்துசேரும். உடன் பணிபுரியும் சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். ஆலயத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.

சுக்ர பெயர்ச்சிக் காலம்!

உங்கள் ராசிக்கு 4,9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தற்சமயம் நீச்சத்தில் இருக்கிறார். அவர் நவம்பர் 3-ந் தேதி துலாம் ராசிக்கு வருகிறார். சொந்த வீட்டில் சஞ்சரிக்கும் சுக்ரன், உங்கள் சிந்தனைகள் அனைத்தையும் வெற்றி பெறச் செய்வார். வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண் வழிப் பிரச்சினைகள் அகலும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி கைகூடும். தொழில் வளர்ச்சி சீராகும். வீடு வாங்க வேண்டுமென்ற ஆசை நிறை வேறும்.

இம்மாதம் ராகு-கேதுக்களுக்குப் பிரீதி செய்வது நல்லது. செவ்வாய்க்கிழமை தோறும் துர்க்கையை வழிபட்டு வருவது நல்லது. உங்கள் செயல்பாடுகளில் உள்ள தடை அகலும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

அக்டோபர்: 20,21,25,26 நவம்பர்: 1,2,5,6,16

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்

மங்கையர்களுக்கான பலன்கள்!

கும்ப ராசியில் பிறந்த பெண்களுக்கு, குருவின் பார்வை பலத்தால் குழப்பங்கள் மாறும் மாதம் இது. கொடிகட்டிப் பறந்த குடும்பப் பிரச்சினைகள் அகலும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். அடுத்தவர் களுக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை கைக்கு வந்து சேரும். மனை கட்டிக் குடியேறும் வாய்ப்புக் கிடைத்து மகிழ்ச்சியை உருவாக்கும். உடன்பிறப்பு களால் மனம் மகிழும் சம்பவம் ஒன்று நடைபெறும். தாய் வழி ஆதரவு உண்டு. அனுமன் வழிபாடும், பெருமாள் – லட்சுமி வழிபாடும் ஆனந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

நேரம் காலம் பார்த்துச் செய்தால் வெற்றி நிச்சயம் என்று சொல்லும் மீன ராசி அன்பர்களே!

ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசி நாதன் குரு அஷ்டம ஸ்தானத்தில் வலிமையிழந்து சஞ்ச ரிக்கிறார். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வலிமையிழந்த பொழுது நன்மையைச் செய்யும் என்பார்கள். அந்த அடிப்படையில் இம்மாதம் தொழில் முன்னேற்றமும், பொருளாதாரத்தில் நிறைவும் ஏற்படும்.

உத்தியோகத்தில் உடனிருக்கும் சகப் பணியாளர் களால் ஏற்பட்ட தொல்லை அகலும். ஊதிய உயர்வு எதிர்பார்த்தபடி கிடைக்கும். குருவின் பார்வை 2,4,12 ஆகிய இடங்களில் பதிவதால் அந்த இடங்கள் புனிதமடைகின்றன. எனவே குடும்ப பிரச்சினைகள் படிப்படியாக நிவர்த்தியாகும். ஒருசிலர் உத்தியோகம் சம்பந்தமாக வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றிற்குச் செல்ல முயற்சி செய்திருந்தால் அதில் அனுகூலம் கிடைக்கும்.

சப்தம ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய், சுக்ரன் ஆகிய மூன்று கிரகங்களும் மாதத் தொடக்கத்தில் வீற்றிருக்கிறார்கள். சுக்ரன் நீச்சம் பெற்றிருப்பது ஒரு வகைக்கு நன்மைதான். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்பதற்கு ஏற்ப, விபரீத ராஜயோக அடிப் படையில் திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட உங்களுக்கு வெற்றி கிடைக்கப் போகின்றது. குறிப்பாக வழக்குகள் சாதகமாகும். பெண்வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். இடம், பூமி வாங்குவதில், பத்திரப் பதிவில் இருந்த தடை அகலும். திடீரென பகையான உறவினர்கள் இப்பொழுது நட்பாவார்கள்.

பூர்வீகச் சொத்துகளை விற்றதன் மூலம் நிலுவையில் இருந்த தொகை கைக்கு வந்து சேரும். ராகு-கேதுக்களின் ஆதிக்கத்தைப் பார்க்கும்பொழுது, பஞ்சம ஸ்தானத்தில் ராகுபகவான் பலம் பெற்றிருக்கிறார். லாப ஸ்தானத்தில் கேது நிற்கிறார். ராகு, சந்திரன் வீட்டில் சஞ்சரிப்பதால் ஒருசில சமயங்களில் இனம்புரியாத கவலை மேலோங்கும். திட்டமிட்ட காரியங்களில் திசை மாற்றமும் எற்படலாம். எனவே சர்ப்ப பிரீதி செய்து கொள்வது நல்லது. மேலும் செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமான் வழிபாட்டையும், துர்க்கை வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். கந்தசஷ்டி நாளில் கந்தனைக் கை கூப்பித் தொழுது கவலைகளைப் போக்கிக் கொள்ளுங்கள்.

விருச்சிக புதனின் சஞ்சாரம்!

மாதத் தொடக்கத்தில் 8-ம் இடத்தில் புதன் சஞ்சரிக் கிறார். அக்டோபர் 28-ந் தேதி அவர், 9-ம் இடமான விருச்சிகத்திற்கு வருகிறார். 4,7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், விருச்சிகத்திற்கு வரும்பொழுது உன்னதமான பலனைக் கொடுக்கும். குறிப்பாக ஆரோக்கியத் தொல்லை அகலும். ஆதாயம் தரும் தகவல்கள் அதிகமாகவே வந்து சேரும். வாகன யோகம் உண்டு. பயணங்கள் பலன் தருவதாக அமையும். பங்காளிப் பகை மாறும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து இணைவர். தொழிலில் எதிர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும்.

சுக்ரப் பெயர்ச்சிக் காலம்!

மாதத்தொடக்கத்தில் நீச்சம்பெற்றுச் சஞ்சரித்து வந்த சுக்ரன், நவம்பர் 3-ந் தேதி துலாம் ராசிக்கு வரப்போகிறார். துலாம் ராசி சுக்ரனுக்கு சொந்த வீடாகும். உங்கள் ராசிக்கு அஷ்டமாதிபதியான சுக்ரன், அஷ்டமத்திலேயே சஞ்சரிக்கும் பொழுது உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். உதிரி வருமானங்கள் பெருகும். இழப்புகளை ஈடுசெய்ய ஏதேனும் ஒரு வழி பிறக்கும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். புதிய பாதை புலப்படும். கூட்டாளிகள் விலகினாலும், கூடுதல் நன்மை கிடைக்க புதிய கூட்டாளிகள் வந்திணைவர். ஆரோக்கியத் தொல்லை மட்டும் உருவாகலாம். சிறு சிறு தொல்லை களால் அவதிப்பட நேரிடலாம். அலைச்சலைக் குறைத்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியத்தை சீராக்கிக் கொள்ள இயலும்.

இம்மாதம் வியாழக்கிழமை தோறும் குரு வழிபாட்டை மேற்கொள்வதோடு, பவுர்ணமி விரதமிருப்பது உகந்தது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

அக்டோபர்: 22,23,28,29 நவம்பர்: 3,4,7,8

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.

மங்கையர்களுக்கான பலன்கள்!

மீன ராசியில் பிறந்த பெண்களுக்கு, நம்பிய காரியங்கள் தவறாது நடைபெறும் மாதம் இது. வீடு மாற்றங்கள் விரும்பிய படி நடைபெறும். அரசாங்கத் தேவைக்காக விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு அது கைகூடுதவற்கான அறிகுறி தென்படும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் விலகும். பிள்ளைகள் பிரியமாக நடந்துகொள்வர். தாய்வழி ஆதரவு உண்டு. உடன்பிறப்புகள் உங்கள் தொழிலுக்கு உறுதுணை புரிவர். உத்தியோக வாய்ப்புகள் கைகூடிவரும். வீடு வாங்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். வியாழக்கிழமை தோறும் விரதமும், தட்சிணாமூர்த்தி வழிபாடும் வேண்டிய வரங்களைக் கொடுக்கும்.

இந்த வார ராசிபலன் 12/10/2017 முதல் 18/10/2017 வரை | Weekly Astrology Forecast

0
astrology forecast | ராசிபலன்

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் தனாதிபதி சுக்கிரனுடன் இணைந்து சஞ்சரிப்பதால் பணவரத்து இருக்கும். எடுத்த முடிவைச் செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. வீண் அலைச்சலுக்குப் பிறகே எந்தவொரு காரியமும் நடந்து முடியும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும். கடன்   பாக்கிகள் தாமாக வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எடுத்த வேலையை சரியான நேரத்தில் முடித்துப் பாராட்டைப் பெறுவீர்கள். சக பணியாளர்களிடம் வீண் பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் விருந்தினர் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படலாம். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டி இருக்கலாம். பெண்கள் எந்தக் காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருக்கவும். கலைத்துறையினர் எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க வேண்டாம். அரசியல்வாதிகள் வீண் வாக்குவாதங்களால் பகையை  வளர்த்துக் கொள்ளாமல் இருக்கவும்.  மாணவர்களுக்கு வீண் அலைச்சலைத் தவிர்ப்பதும், பாடங்களில் சந்தேகம் நீக்கிப் படிப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: சிவப்பு, பச்சை | எண்கள்: 1, 9

பரிகாரம்: தினமும் கந்த சஷ்டி கவசம் சொல்லி வழிபாடு வர ஆரோக்கியத்தில் மேம்பாடு கிடைக்கும்

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் திட்டமிட்டபடி காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையிருப்பு இருக்கும். வேளை தவறிச் சாப்பிட வேண்டி இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும். குரு ஆறாமிடத்தில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் விருத்தியடையும். மகிழ்ச்சியை உண்டாக்கும் நிகழ்ச்சிகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் கடின உழைப்புக்குபின் முனனேற்றம் அடைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாகச் செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள்.

குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சகோதரர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மனத்தில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். பெண்களுக்கு காரியங்களில் தாமதம் உண்டாகும். கலைத்துறையினர் வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிச் சென்று விடுவது நல்லது. அரசியல்வாதிகள் மற்றவர்களுக்கு உதவும் போது கவனமாக இருப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காணக் கூடுதலாக உழைக்க  வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: சிவப்பு, வெள்ளை | எண்கள்: 1, 3, 6

பரிகாரம்: தினமும் கருடாழ்வாரை வழிபட்டு வர நன்மையான பலன்களைப் பெறுவீர்கள்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுவதாலும் குருபார்வையாலும் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். ஒரு சில காரியங்களில் அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். புதிய ஆர்டர் விஷயமாக தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் வெளியூர் செல்ல நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக முக்கிய நபர்களைச் சந்திக்க வேண்டி இருக்கும். கொடுத்த கடனை திருப்பி வாங்க முயல்வீர்கள்.

குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பெண்கள் உடனிருப்பவர்களிடம்  கூட இருப்பவர்களிடம் எந்த விஷயத்தையும் பகிரும் போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். அரசியல்வாதிகளுக்கு முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். மாணவர்களுக்குப் பாடங்களை படிக்கும் போது மனதை ஒருமுகப்படுத்திப் படிப்பது நல்லது. கவனம் சிதற விடாமல் இருப்பது வெற்றிக்கு உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: பச்சை, சிவப்பு | எண்கள்: 5, 6, 9

பரிகாரம்: தினமும் ஐயப்பனை வழிபட்டு வர  ஆரோக்கியம் மேம்படும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியிலேயே பாம்பு கிரகங்களில் ஒன்றான ராகுவின் சஞ்சாரம் இருப்பதால் எதிர்ப்புகள் விலகும். கடன் தொடர்பான பிரச்சினைகள் தீரும். பல வகையான  யோகங்கள் ஏற்படும்.  நோய்கள் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். தேங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும். தொழில், வியாபாரம் முன்னேற்றமாகக்  காணப்படும். தொழில் தொடர்பான காரியங்கள் வெற்றி பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நன்மை தீமை பற்றிக் கவலைப்படாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்படச் செய்வார்கள்.

குடும்பத்தில் திருமணம் தொடர்பான காரியங்கள் சாதகமாகப் பலன் தரும். குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களது வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பெண்களுக்குக் கடன் தொடர்பான பிரச்சினைகள் தீரும். கலைத்துறையினருக்கு மனக்குழப்பம் தீரும்.  அரசியல்வாதிகள் பிறருடன் பழகும் போது நிதானம் தேவை. மாணவர்களுக்குக் கல்வி தொடர்பான விஷயங்களில் சாதகமான நிலை காணப்படும். திறமையாகச் செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: வடக்கு, மேற்கு

நிறங்கள்: வெள்ளை, நீலம் | எண்கள்: 2, 4

பரிகாரம்: தினமும் ஆதிபராசக்தியை 11 முறை வலம் வரத் தொழில் மாற்றம் ஏற்படும். நிம்மதி கிடைக்கும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்தக் காலகட்டத்தில் ராசிநாதன் சூரியன் தனஸ்தானத்தில் செவ்வாய் சுக்கிரனுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். ராசிநாதனின் செவ்வாய் பாதசஞ்சாரம் சின்ன விஷயத்துக்குக் கூட  கோபம் வரலாம் நிதானமாக இருப்பது நன்மை தரும். வேற்று மொழி பேசும் நபரால் நன்மை உண்டாகும். புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்களால் அலைச்சல்  ஏற்படலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைச்சுமை அதிகரிப்பதுடன் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும். குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் வருமானம் வரும். பெண்களுக்கு திடீர் கோபம் உண்டாகலாம். நிதானமாக இருக்கவும். கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல் ஏற்படும். அரசியல்வாதிகளிடம் மேலிடம் கனிவாக இருக்கும். மாணவர்கள் திறமையாகச் செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கூடுதல் நேரம் படிக்க வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், புதன்

திசைகள்: கிழக்கு, வடக்கு

நிறங்கள்: சிவப்பு, பச்சை | எண்கள்: 1, 5, 9

பரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்ய மனதில் இருக்கும் குழப்பங்கள் அகலும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் தனஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதன் மூலம் பரிவர்த்தனை யோகம் பெறுகிறீர்கள். தெளிவான  சிந்தனை தோன்றும். எந்தக் காரியத்தையும் செய்யும் முன் நலம்விரும்பிகளிடம் ஆலோசனையில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம். சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். தொழில், வியாபாரம் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். சக பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும்.

ராசியில் இருக்கும் களத்திரகாரகன் சுக்கிரன் சஞ்சாரத்தால் திருமணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். குடும்பத்தினரால் மகிழ்ச்சி ஏற்படும். பெண்கள் அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களைச் செய்து வெற்றி பெறுவார்கள். கலைத்துறையினருக்கு புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். அரசியல்வாதிகளுக்கு முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். மாணவர்களுக்குப் படிப்பில் முன்னேற்றம் உண்டு. விளையாட்டு, பொழுதுபோக்குகளில் ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன்

திசைகள்: தெற்கு, தென்மேற்கு

நிறங்கள்: பச்சை, நீலம் | எண்கள்: 1, 5

பரிகாரம்: தினமும் பெருமாளை வழிபட மனதில் தெளிவு பிறக்கும்.

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியிலிருக்கும் தேவகுருவால் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். ராசியாதிபதி சுக்கிரன் ராசிக்கு மறைந்திருந்தாலும் சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் நீங்கும். வியாபாரத்தில் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சால் மேலதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்றிப் பாராட்டுகளைப் பெறுவார்கள்.

குடும்பத்தில் வாழ்க்கைத்துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். விருந்தினர் வருகை இருக்கும். பெண்களுக்குக் காரியத் தடைகள் நீங்கும். கலைத்துறையினருக்குப் பணவரத்து அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் பணிகளுக்குத்  தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகிச் செல்வார்கள். மாணவர்களுக்கு ஆசிரியர்கள், சக மாணவர்கள் உதவி கிடைக்கும். பாடங்களை நன்கு படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை | எண்கள்: 5, 6

பரிகாரம்: தினமும் ஆண்டாளை வழிபட உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் லாபஸ்தானத்திற்கு மாறுகிறார். உங்கள் வாழ்க்கைத்தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கைகூடும். நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். முன்பின் யோசிக்காமல் எதையும் பேசவேண்டாம். தொழில், வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது மிகவும் நிதானமாக இருக்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் அலைச்சல், செலவினத்தைச் சந்திப்பார்கள்.

மற்றவருக்காக வீண்பழி ஏற்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும். உறவினர்களிடம் பேசும் போதும் அவர்களின் கேள்விகளுக்கு  பதில் சொல்லும் போதும் நிதானமாக இருக்கவும். பெண்களின் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கலைத்துறையினருக்கு வழக்கத்தை விட செலவு கூடும். அரசியல்வாதிகள் வாக்கு கொடுக்கும் போது கவனம் தேவை.  மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறக் கூடுதல் கவனம் செலுத்திப் படிக்கவும். வீண் அலைச்சல் உண்டாகும். சகமாணவர்களிடம் கவனமாகப் பேசுவது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, வடக்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் | எண்கள்: 3, 9

பரிகாரம்: தினமும் அம்மனை வழிபட உத்தியோகத்தில் மேன்மை கிடைக்கும். மனதில் இருந்த குழப்பத்திற்கு விடை கிடைக்கும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் குரு சஞ்சாரத்தால் எடுத்த முயற்சிகள் கைகூடும். வரவுக்கேற்ற செலவு ஏற்படும். எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் உண்டாகும். மனோதைரியம் கூடும். தொழில், வியாபாரத்தில் செலவுகள் அதிகரிக்கும். செவ்வாய் சஞ்சாரத்தால் ஊழியர்களின் செயல்களால் கோபம் உண்டாகலாம். வேலை தேடி அலைந்தவர்களுக்கு நல்ல செய்தி வரும். அலுவலகத்தில் சக ஊழியர்கள், மேலதிகாரிகளிடம் வீண் பேச்சுக்களைத் தவிர்க்கவும்.

குடும்பத்தில் விருந்தினர் வருகை, குடும்பத்தினரின் ஆரோக்கிய குறைவால் செலவு அதிகரிக்கும். பெண்களுக்கு வலிய சென்று உதவுவதன் மூலம் வீண்பழி ஏற்படலாம். கலைத்துறையினரின் வார்த்தைக்கு மதிப்பு இருக்கும். திடீர் கோபம் உண்டாகும். அரசியல்வாதிகள் மற்றவர்களால் குற்றம் சாட்டப்படலாம். மாணவர்களுக்கு எந்த வேலை செய்தாலும் கவனமாக செய்வது நல்லது. பாடம் தொடர்பான சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டுப் படிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, வடக்கு

நிறங்கள்: மஞ்சள், வெள்ளை | எண்கள்: 3, 6, 9

பரிகாரம்: தினமும் சிவனை வழிபட தொழிலில் ஏற்றம் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் தனஸ்தானத்தை குரு பார்ப்பதன் மூலம் பணவரத்து கூடும். வாக்கு வன்மையால் லாபம் உண்டாகும். வீண் பயணமும் அலைச்சலும் உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம். கெட்ட கனவுகள் தோன்றும். உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் வந்து நீங்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வரவேண்டிய பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குக் கடுமையான வேலை இருக்கும். உத்தியோகம் காரணமாக வெளியில் தங்க நேரிடும். குடும்பச் செலவுகள் கூடும்.

குடும்பம் பற்றிய கவலைகள் உண்டாகும். உறவினர்கள், நண்பர்களிடம் பேசும்போது நிதானமாகப் பேசுவது நன்மை தரும். பெண்களுக்கு வீண் அலைச்சலும் பயணங்களும் ஏற்படலாம். சாமர்த்தியமான பேச்சு லாபம் தரும். கலைத்துறையினர் நேரம் தவறி உண்பதைத் தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றப் போராட வேண்டும். மாணவர்கள் கவனம் சிதற விடாமல் பாடங்களைப் படிப்பது நல்லது. விளையாட்டுகளின் போது கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளை

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: நீலம் | எண்கள்: 3, 6

பரிகாரம்: தினமும் காவல் தெய்வத்தை வழிபட நன்மையான பலன்கள் உங்களைத் தேடி வரும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியைப் பார்க்கும் தனகாரகன் குருவால் பொன், பொருள் சேரும். வாகன யோகம் உண்டாகும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முன்னேற்றம் காணப்படும். தொழில் விரிவாக்கத்துக்கான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு  வேலைச்சுமை குறையும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தினருக்காக பொருட்களை வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பெண்களுக்குப் புதிய தொடர்புகள் மூலம் லாபம் உண்டாகும். கலைத்துறையினருக்குக் கலைக்காரகன் சுக்கிரன் புதிய தொடர்புகளை ஏற்படுத்தி தருவார். அரசியல்வாதிகளுக்கு மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். பாடங்கள் படிப்பது பற்றிய கவலை நீங்கும். புதிய நட்பால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன்

திசைகள்: மேற்கு

நிறங்கள்: சிவப்பு, பச்சை | எண்கள்: 1, 5

பரிகாரம்: தினமும் அருகம்புல் படைத்து விநாயகரை வழிபடத் தடைகள் அனைத்தும் விலகும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் குரு மறைந்திருந்தாலும் அவரின் பார்வையால் பல வழியிலும் பணவரத்து  இருக்கும். காரியத் தடைகள் நீங்கும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வீர்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். தொழில், வியாபாரத்தால் லாபம் அதிகம் வரும். வாக்குவன்மையால் தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். கடன் வசதி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் புதிய பதவி கிடைக்கும்.

அந்தஸ்து உயரும். நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். குடும்ப சுகம் பூரணமாகக் கிடைக்கும். பெண்கள் எடுத்த வேலையை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு வெளியூர் பயணம் ஏற்படும். காரிய அனுகூலம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்குப் பெரும் புள்ளிகளின் அறிமுகம் கிடைக்கும்.  மாணவர்களுக்குப் படிப்பில் முன்னேற்றம் காணப்படும்.  கல்வியில் வெற்றி பெறத் தேவையான உதவிகள் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: வடக்கு, மேற்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் | எண்கள்: 1, 3, 9

பரிகாரம்: தினமும் ஆஞ்சநேயரை வழிபட மனதில் இருக்கும் சஞ்சலம் நீங்கும்.

 

Puratasi Madha Rasipalan | புரட்டாசி மாத ராசி பலன்கள் 17-9-2017 முதல் 17-10-2017 வரை

0
astrology forecast | ராசிபலன்

அடுத்தவர்களுக்கு உதவுவதில் அலாதி பிரியம் கொண்ட மேஷ ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, புதிய திருப்பங்கள் பலவும் காணப்போகிறீர்கள். குரு பார்வை உங்கள் ராசியில் பதிவதால் குழப்பங்கள் அகலும். மாதம் முழுவதும் மகிழ்ச்சி கிடைக்கும் விதத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறப் போகின்றது. தொடக்க நாளில் சந்திரபலம் நன்றாக உள்ளது. எனவே சுகங்களும், சந்தோஷங்களும் பெருகும். ஆரோக்கியத் தொல்லை அகலும், ஆதாயம் அதிகரிக்கும்.

எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றைத் தவிடுபொடி யாக்கும் தன்மை குருவின் பார்வைக்கு உண்டு. அதே நேரத்தில் சூரியனும், புதனும் ‘பரிவர்த்தனை யோகம்’ பெற்றிருக்கிறார்கள். யோகங்களில் சிறப்பானது பரிவர்த்தனை யோகமாகும். 3, 6-க்கு அதிபதியான புதனும், பஞ்சமாதிபதியான சூரியனும் பரிவர்த்தனை பெறுவதால் பிள்ளைகள் வழியில் உத்தியோகம், படிப்பு சம்பந்தமாக ஏதேனும் ஏற்பாடுகள் செய்திருந்தால் அதில் அனுகூலம் கிடைக்கும்.

நேர்முகத் தேர்வு வரை சென்றும் வேலை கிடைக் காமல் வேதனைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது வேலை கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். பணியில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு தானாக வந்து சேரும். உங்களை விட்டு விலகியிருந்த உடன்பிறப்புகள் இப்பொழுது சமரசமாகி உங்களோடு வந்திணைவர். அதோடு மட்டுமல்லாமல் உங்கள் முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருப்பர்.

அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் இன்னும் இருக்கின்றது. அது விலகுவதற்கு சில மாதங்கள் உள்ளன. இரண்டரை ஆண்டுகளாக உங்களுக்கு எண்ணற்ற பிரச்சினைகளைக் கொடுத்த சனி பகவான் விலகுவதற்கு இரண்டரை மாதங்கள் முன்னதாகவே நன்மைகளைச் செய்யக் காத்திருப்பார்.

அப்படி நன்மைகள் செய்யக் காத்திருக்கும் சனி பகவானை, திருநள்ளாறு சென்று வழிபட்டு வருவது நல்லது. நளமகாராஜா அரண்மணை, வீடு, வாசல் அனைத்தும் இழந்ததோடு மனைவி மக்களையும் பிரிந்து வாழ்ந்தபோது இந்த ஸ்தலத்திற்கு வந்து தீர்த்தமாடி, இங்குள்ள இறைவனையும், இறைவியையும், சனி பகவானையும் வழிபட்டு இழந்த செல்வங்களை மீண்டும் பெற்றதாகப் புராணங்கள் சொல்கின்றன.

அந்த அடிப்படையில் உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் எதை இழந்திருந்தாலும், அதை மீண்டும் பெறும் யோகம் இந்த ஸ்தல வழிபாட்டிற்கு உண்டு. இங்கு வந்து நள தீர்த்தமாடி நல்லது செய்ய வேண்டி, சனி பகவானை வழிபாடு செய்யுங்கள். மேலும் நவராத்திரி விழாவில் 9 நாட்களும் கலந்து கொண்டு விஜயதசமியன்று பராசக்தியையும் வழிபட்டு வருவது நல்லது.

பொன்னான புதனின் பெயர்ச்சி!

உங்கள் ராசிக்கு 3, 6-க்கு அதிபதியான புதன் செப்டம்பர் 24-ந் தேதி கன்னி ராசியிலும், அக்டோபர் 9-ந் தேதி துலாம் ராசியிலும் சஞ்சரிக்கப்போகின்றார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை மறைவிடங்களான 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் வலிமை இழப்பது யோகம் தான். வழக்குகள் சாதகமாகும். கடன் சுமை குறைய நீங்கள் எடுத்த புது முயற்சிகள் வெற்றி தரும். துலாம் ராசியில், புதன் சஞ்சரிக்கும் பொழுது தாய்வழி உறவு மேம்படும். மாமன், மைத்துனர் வழியில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்திவைப்பீர்கள்.

நீச்ச சுக்ரனின் சஞ்சாரம்!

இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சுக்ர பகவான் அக்டோபர் 10-ந்தேதி கன்னி ராசியில் நீச்சம் பெறப்போகின்றார். இது அவ்வளவு நல்லதல்ல. பண நெருக்கடி அதிகரிக்கும். வாங்கல்-கொடுக்கல்களில் தடுமாற்றம் ஏற்படும். கல்யாண வாய்ப்புகள் கைநழுவிச் செல்ல லாம். மங்கையர் வழியில் மனக்கலக்கம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.

கன்னி ராசியில், செவ்வாயின் சஞ்சாரம்!

அக்டோபர் 14-ந் தேதி கன்னி ராசிக்குச் செவ்வாய் செல்கின்றார். ‘கன்னிச்செவ்வாய் கடலும் வற்றும்’ என்பார்கள். எனவே பொருளாதார நெருக்கடி அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராகும். மாற்று மருத்துவத்தை மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகும். சகோதர்களிடையே பகை ஏற்படும். சொத்துகளை விற்கும் சூழ்நிலையும் அதனால் மனக்கலக்கமும் உண்டாகும்.

இம்மாதம் நவராத்திரி நாட்களில் அம்பிகை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அஷ்டமத்துச் சனிக்கு பரிகாரமாக அனுமனையும் வழிபட்டு வருவது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:

செப்டம்பர்: 17, 28, 29, அக்டோபர்: 3, 4, 9, 10, 13, 14

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ஆரஞ்ச்.

மங்கையர்களுக்கான பலன்கள்!

இம்மாதம் பெயர்ச்சியான குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் வளர்ச்சி கூடும். வருமானம் திருப்தி கரமாக இருக்கும். தடையாக இருந்தவர்கள் விலகுவார்கள். தாய்வழி ஆதரவு கிடைக்கும். கணவன்- மனைவி இடையே அன்பும், அரவணைப்பும் மேலோங்கும். குழந்தைகளின் எண்ணங்களை பூர்த்திசெய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயர்பதவியைக் காண்பர். வீடு வாங்கும் யோகம் உண்டு. அகிலாண்ே-்டஸ்வரி வழிபாடு அனைத்து நலன்களையும் உங்களுக்கு வழங்கும்.

நல்ல காரியங்களுக்குப் பிள்ளையார் சுழி போடுவதில் முதன்மையாய் நிற்கும் ரிஷப ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். அவரோடு தனாதிபதி புதனும் விரயாதிபதி செவ்வாயும் இணைந்து சஞ்சரிக்கின்றார்கள். எனவே தனவிரயங்கள் அதிகரிக்குமோ என்று நீங்கள் நினைக்க வேண்டாம். செலவிற்கேற்ற வரவு வந்து கொண்டே இருக்கும். எதை எந்த நேரத்தில் செய்து முடிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அந்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.

நீண்ட நாட்களாக நிலம் வாங்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு, அது கைகூடும் விதத்தில் கிரகங்கள் சாதகமாக விளங்குகின்றன. கட்டிய வீட்டைப் பழுதுபார்க்க முடியவில்லையே என்றும், கையில் பணம் புழங்கவில்லையே என்றும் கவலைப்பட்டவர்களுக்கு, அந்த பணியைத் தொடரும் விதத்தில் பணத்தேவைகள் பூர்த்தியாகப் போகின்றது.

இனிய பலன்கள் ஏராளமாக நடைபெறும் இம்மாதத்தில், சனியின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் ஆரோக்கியத் தொல்லை ஏற்படலாம். நோய்க்கான அறிகுறி தோன்றும் பொழுதே மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது.

சூரியபலம் 5-ம் இடத்தில் இருப்பதால் படித்து முடித்த பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கவில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்பொழுது மகிழ்ச்சியான விதத்தில் நல்ல தகவல் வந்து சேரப்போகின்றது. அரசு வேலைக்காக முயற்சி செய்திருந்தவர்களுக்கு அதுவும் கைகூடி வரலாம்.

3-ல் ராகு இருப்பதால் வழக்குகள் சாதகமாக முடியும். முன்னேற்றப் பாதையில் இருந்த இடையூறுகள் அகலும். சகோதர வர்க்கத்தினரின் சச்சரவுகள் அகலும். உங்கள் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவர்களும் முன்வருவர். 6-ல் குரு தற்சமயம் வந்திருக்கின்றார். ‘6-ல் குரு ஊரில் பகை’ என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கின்றார்கள். ஆனால் உங்களைப் பொறுத்த வரை அந்த மாதிரியான சூழ்நிலை ஏற்படாது. காரணம் உங்கள் ராசிக்கு அஷ்டம லாபாதிபதியாக விளங்குபவர் குரு பகவான். 8-க்கு அதிபதி 6-ல் வரும்பொழுது விபரீத ராஜயோகம் செயல்படும்.

உங்களுக்கு குரு பகவானின் பெயர்ச்சியால் திட்ட மிடாது செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். திடீர், திடீர் என தனலாபம் வந்து கொண்டே இருக்கும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சிகளில் இருந்து விடுபட்டு தனித்து இயங்க முன்வருவீர்கள். குரு பகவானை முறையாக வழிபட்டால் முன்னேற்றப் பாதையை நோக்கி நீங்கள் அடியெடுத்து வைக்க இயலும். நவராத்திரி விழா நடைபெறும் இந்த மாதத்தில் 9 நாட்களிலும் அம்பிகையை வழிபடுவதோடு, விஜயதசமியன்று பராசக்தி வழிபாட்டை பரிபூரணமாகச் செய்தால் அதிக பலன் கிடைக்கும்.

பொன்னான புதனின் பெயர்ச்சி!

செப்டம்பர் 24-ந் தேதி கன்னி ராசியிலும், அக்டோபர் 9-ந் தேதி துலாம் ராசியிலும் புதன் சஞ்சரிக்கப் போகின்றார். வலிமை இழந்து புதன் சஞ்சரிக்கப் போவதால் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச்செய்யும் சூழ்நிலை உருவாகலாம். திட்டமிட்ட காரியம் திசைமாறிச் செல்லும். பணநெருக்கடிகள் அதிகரிக்கலாம். பிள்ளை களாலும் பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். நல்ல வாய்ப்புகளாக இருந்தாலும் அதை நழுவவிட்டு விடுவீர்்கள். இக்காலத்தில் சிறப்புப் பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது.

நீச்ச சுக்ரனின் சஞ்சாரம்!

அக்டோபர் 10-ந் தேதி கன்னி ராசியில் சுக்ரன் நீச்சம் பெறுகின்றார். இது அவ்வளவு நல்லதல்ல. எதிர்பாராத திருப்பங்கள் பலவற்றையும் ஏற்படுத்தும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். பொருளாதாரத்தில் நெருக்கடி, குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடு போன்றவற்றை எல்லாம் சந்திக்க நேரிடும்.

செவ்வாய் பெயர்ச்சிப் பலன்கள்!

அக்டோபர் 14-ந் தேதி கன்னி ராசிக்குச் செவ்வாய் செல்கின்றார். எண்ணியது நிறைவேற ஏற்ற தருணம் இது. தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொல்லை தந்தவர்கள் விலகுவர். கட்டிடப்பணி தொடரும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். விலகிச் சென்ற சகோதரர்கள் விரும்பி வந்திணைவர். திடீர்ப் பயணங்கள் தித்திக்க வைக்கும். வாழ்க்கைத் துணை வழியே வந்த பிரச்சினைகள் அகலும்.

குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி நீங்கள் எடுத்த முயற்சி வெற்றி பெறும். அடகு வைத்த நகைகளை மீட்டுக்கொண்டு வந்து அணிந்து அழகு பார்க்கும் சூழ்நிலை உண்டு. குரு வலிமை இழந்து சஞ்சரிப்பதால் இக்காலம் ஒரு பொற்காலமாக அமையும்.

இம்மாதம் அமாவாசையன்று முன்னோர் வழிபாடும், சனிக்கிழமையன்று அனுமன் வழிபாடும் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:

செப்டம்பர்: 18, 19, 30, அக்டோபர்: 1, 2, 5, 6, 12, 13, 16, 17

மகிழ்ச்சி தரும் வண்ணம்: வெளிர்நீலம்.

மங்கையர்களுக்கான பலன்கள்!

இம்மாதம் வளர்ச்சி கூடும் மாதமாகும். அக்கறை காட்டாத செயலில் கூட ஆதாயம் கிடைக்கும். கல்யாண வாய்ப்புகள், வீடு கட்டும் யோகம், கட்டிடத் திறப்புவிழா நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். தாய்வழி ஆதரவு கிடைக்கும். வாகன யோகம் உண்டு. தங்கம், வெள்ளி வாங்குவதில் தனிக்கவனம் செலுத்துவீர்கள். ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு பகவானை வழிபடுவதோடு நவராத்திரி நாட்களில் ஆலயம் சென்று அம்பிகையை வழிபட்டு வருவதன் மூலம் வாழ்வில் வசந்தம் உருவாகும்.

நாட்டுப்பற்று மிக்கவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். அவரோடு விரயாதிபதி மற்றும் பஞ்சம ஸ்தானாதிபதியான சுக்ரனும் இருக்கின்றார். 6, 11-க்கு அதிபதியான செவ்வாயும் இணைந்திருக்கின்றார். ராசிநாதனோடு லாபாதிபதியும், விரயாதிபதியும் இணைந்திருக்கும் பொழுது விரயத்திற்கேற்ற லாபம் வந்து கொண்டே இருக்கும். வீண் விரயம் ஏற்படாமல் சுபவிரயங்களாக மாற்றிக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும்.

குருவின் அருட்பார்வை உங்கள் ராசியில் பதிவது மிக மிக யோகமாகும். குரு பார்க்கக் கோடி நன்மை என்பதால் தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிட்டும். துயரங்கள் எல்லாம் ஓடி ஒளியப்போகின்றது. விவகாரங்கள் தீரும். தகராறுகள் தானாக விலகும். தக்க விதத்தில் நண்பர்களும், உறவினர்களும் ஒத்துழைப்புச் செய்வார்கள்.

மங்கலச் சத்தம் மட்டுமல்ல, மழலையின் ஓசையும் மனம் மகிழும் விதத்தில் இல்லத்தில் கேட்கும். கொடுத்த பணம் குறிப்பிட்டபடி வசூலாகும். அடுத்தடுத்து நல்ல காரியங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கும். சரிந்திருந்த வாழ்க்கை சமநிலைக்கு வந்து விடும். புரிந்து கொண்டு செயல்பட்டு புகழைப் பெருக்கிக் கொள்வீர்கள். அதே நேரத்தில் 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் சஞ்சரித்து சர்ப்ப தோஷத்தை வலுப்படுத்துகிறார்கள். எனவே ராகு திசை, கேது திசை, ராகு புத்தி, கேது புத்தி போன்றவை நடப்பவர்கள் சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை அவசியம் செய்து கொள்வது நல்லது.

8-ல் கேது வரும்பொழுது இட மாற்றம், ஊர் மாற்றம், உத்தியோக மாற்றம் வரலாம். அவ்வாறு வரும் மாற்றங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவே இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊர் மாற்றமும், உன்னதமான வாழ்க்கையும் அமையும். கைநிறையச் சம்பாதிக்கும் யோகம் இப்பொழுது வந்து சேரப்போகின்றது. பை நிறையப் பணம் குவியும் என்றாலும் உறவினர்களையும் அனுசரித்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு பகவானுக்கு முல்லைப்பூ மாலை அணிவித்து அர்ச்சனை செய்து வந்தால் பிரச்சினைகள் தீரும்.

அதுமட்டுமல்லாமல் துர்க்காஷ்டமி அன்று துர்க்கையையும், சரஸ்வதி பூஜையன்று சரஸ்வதியையும், விஜய தசமியன்று லட்சுமியையும், ஆதிபராசக்தியையும் வழிபட்டு முப்பெருந்தேவியரைக் கொண்டாடினால் ஒப்பற்ற வாழ்க்கை அமையும்.

பொன்னான புதனின் பெயர்ச்சி!

செப்டம்பர் 24-ந் தேதி கன்னி ராசியிலும், அக்டோபர் 9-ந் தேதி துலாம் ராசியிலும் புதன் சஞ்சரிக்கப் போகின்றார். புதன் வலிமை இழந்து சஞ்சரித்தாலும் கூட கன்னி ராசியில் உச்சம் பெறும் நேரத்தில் மிகுந்த நற்பலன்களை வழங்குவார். தன பஞ்சமாதிபதியான புதன், பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது பூர்வீக சொத்துத் தகராறுகள் அகலும். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். துலாத்தில் புதன் சஞ்சரிக்கும் பொழுது கொடுத்த கடன்கள் வசூலாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும்.

நீச்ச சுக்ரனின் சஞ்சாரம்!

அக்டோபர் 10-ந் தேதி கன்னி ராசியில் சுக்ரன் நீச்சம் பெறுகின்றார். பஞ்சம விரயாதிபதி நீச்சம் பெறும் பொழுது பிள்ளைகளால் சில பிரச்சினைகள் அலைமோதும். தங்கம், வெள்ளி வாங்குவதில் தனிக்கவனம் செலுத்துவீர்கள். உறவினர் வழிப் பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுக்கலாம். தேனாகப் பேசுபவர்கள் வீணாகச் சண்டை போடத் தொடங்குவர். உத்தியோகத்தில் திடீர் மாறுதல்கள் உருவாகலாம். கவனத்துடன் செயல்பட வேண்டிய நேரமிது. ஆரோக்கியப் பாதிப்புகளும் அதனால் மருத்துவச் செலவுகளும் உருவாகலாம்.

செவ்வாய் பெயர்ச்சிக் காலம்!

அக்டோபர் 14-ந் தேதி கன்னி ராசியில் செவ்வாய் சஞ்சரிக்கப் போகின்றார். இடம், பூமி வாங்கும் யோகமும், பத்திரப் பதிவில் கவனம் செலுத்தி சொத்துகள் வாங்கும் சூழ்நிலையும் உருவாகும். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்திணைவர். தொழிலில் இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.

இம்மாதம் குரு வழிபாட்டை முறையாக மேற்கொள்வதோடு, குருவிற்குரிய சிறப்பு ஸ்தலங்களுக்கும் யோகபலம் பெற்ற நாளில்சென்று வழிபட்டு வருவது நல்லது. ராகு-கேது வழிபாடு தடைகளை அகற்றும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:

செப்டம்பர்: 17, 21, 22, அக்டோபர்: 4, 5, 13, 14, 15

மகிழ்ச்சி தரும் வண்ணம்: பச்சை.

மங்கையர்களுக்கான பலன்கள்!

இம்மாதம் மனக்கசப்புகள் மாறும் மாதமாகும். பணப்புழக்கம்அதிகரிக்கும். பக்கத்து வீட்டாரின் பகை மாறும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் நல்லவிதமாக முடியும். தாய்வழி ஆதரவு கிடைக்கும். உடன்பிறப்புகள் உறு துணையாக இருப்பர். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்பார்த்த இலாகா மாற்றங்களைக் காண்பர். உங்கள் பெயரிலேயே சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. மாதத்தின் பிற்பாதியில் பயணங்கள் அதிகரிக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்திணைவர். நவராத்திரி விழாவில் தொடர்ந்து அம்பிகை வழிபாட்டை மேற்கொண்டால் துன்பங்களிலிருந்து விடுபட இயலும். புதன்கிழமை தோறும் பெருமாளையும், லட்சுமியையும் வழிபட்டு வருவது நல்லது.

பணிவு மட்டுமல்லாமல் துணிவும் கொண்டு செயலாற்றும் கடக ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத்தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சந்திரன் உங்கள் ராசியில் சஞ்சரிப்பது யோகம்தான். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வளர்ச்சி கூடும். ராசியிலேயே ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் இருப்பதால் ஒருசில நேரங்களில் மனக்கலக்கத்திற்கு ஆளாக நேரிடும். ஒரு காரியத்தைச் செய்துவிட்டு அது சரியாக முடிவடையாத பட்சத்தில், ‘ஆகா இப்படிச் செய்து விட்டோமே?’ என்று நினைப்பீர்கள்.

அர்த்தாஷ்டம குருவாக 4-ம் இடத்தில் குரு சஞ்சரிக்கின்றார். எனவே ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். இடம், பூமி விற்பனையில் ஏமாற்றங்களைச் சந்திக்காமல் இருக்க விழிப்புணர்ச்சியுடன் நீங்கள் செயல்பட வேண்டும். தாய், தந்தையரின் உடல்நலப் பாதிப்பின் காரணமாக மனக்கலக்கம் ஏற்படலாம்.

பஞ்சம ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பது நன்மை தான். நீண்ட நாட்களாக முடிவடையாத பிரச்சினைகள் இப் பொழுது முடிவடைந்து நிம்மதியை வழங்கும். வாங்கல் கொடுக்கல்களில் யாருக்கேனும் பொறுப்புகள் சொல்லிஇருந்தால் அவர்களால் பகை உணர்வை வளர்த்திருக்கலாம். இப்பொழுது நாணயப் பாதிப்பிலிருந்து விடுபடும் விதத்தில் அவை ஒழுங்காகும். ஜென் மத்தில் ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிக்கின்றார்கள். எனவே காலசர்ப்ப தோஷத்தின் பின்னணியில் உங்கள் ஜாதகம் செயல்படப் போகின்றது.

பாம்பு கிரகங்கள் பலன் தரும் என்றாலும் சப்தம ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. வெளிநாட்டு முயற்சி வெற்றிகரமாக முடியுமா? என்பது சந்தேகம் தான். வியாபார விரோதங்களைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்கள் பகை உணர்வை வளராமல் பார்த்துக் கொள்வது நல்லது. திடீர், திடீர் எனப் பொறுப்புகள் மாற்றப்படலாம்.

ஜென்ம ராகுவால் நன்மைகள் நடக்கவும், சப்தம கேதுவால் தடைகள் விலகவும், நாகசாந்திப் பரிகாரங்களை உங்களுக்கு யோகபலம் பெற்ற நாளில் அனுகூலம் தரும் ஸ்தலங்களை உங்கள் சுயஜாதகத்திற்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்துப் பரிகாரங்களைச் செய்துகொள்வது நல்லது. மேலும் நவராத்திரி விழா நாட்களில் ஆதிபராசக்தியை உள்ளன்போடு வழிபட்டு வந்தால் சோதனைகள் மாறிச் சாதனைகள் நிகழ்த்த இயலும்.

பொன்னான புதனின் பெயர்ச்சி!

செப்டம்பர் 24-ந் தேதி கன்னி ராசிக்குப், புதன் செல்கின்றார். அதன்பிறகு அக்டோபர் 9-ந் தேதி துலாம் ராசிக்கு புதன் செல்கின்றார். சகாய ஸ்தானம், விரய ஸ்தானம் ஆகியவற்றிற்கு அதிபதியான புதன், கன்னி ராசியில் உச்சம் பெறும்பொழுது உடன்பிறப்புகளின் இல்லத்தில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். துலாம் ராசியில், புதன் சஞ்சரிக்கும்பொழுது பயணங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இடமாற்றங்கள் உருவாகலாம். தாய்வழிப் பிரச்சினைகள் தலைதூக்கும். குடும்பப் பிரச்சினைகளைச் சமாளிக்கும் சூழ்நிலை உருவாகும்.

நீச்ச சுக்ரனின் சஞ்சாரம்!

அக்டோபர் 10-ந் தேதி கன்னி ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். இந்த வீடு சுக்ரனுக்கு நீச்ச வீடாகும். 4, 11-க்கு அதிபதி வலிமை இழந்தாலும் கூட குருவின் பார்வை 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிவதால் தொழிலில் ஏற்பட்ட சரிவை ஈடுகட்டுவீர்கள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதத்தில் நடந்து கொள்வர். முயற்சிகளில் இருந்த முட்டுக்கட்டைகள் அகலும். வேலையாட்களால் ஏற்பட்ட வேதனைகள் விலகும். தொழிலில் புதிய பங்குதாரர்களை இணைத்துக்கொண்டு செயல்படுவீர்கள். வெளிநாட்டில் பணி புரிபவர் களுக்கு திடீர் என்று தாய்நாடு திரும்பும் சூழ்நிலை உருவாகும்.

செவ்வாய் பெயர்ச்சிக் காலம்!

அக்டோபர் 14-ந் தேதி கன்னி ராசிக்குச் செவ்வாய் செல்கின்றார். ‘கன்னிச் செவ்வாய் கடலும் வற்றும்’ என்பது பழமொழி. எனவே பொருளாதாரத்தில் மிகுந்த பற்றாக்குறை ஏற்படலாம். வாங்கல்-கொடுக்கல்களில் தடைகளும், தாமதங்களும் உருவாகும். கடன் சுமையின் காரணமாகவோ அல்லது தொழிலுக்கு மூலதனமாக்கிக் கொள்ளவோ, வீடு, மனைகளை விற்கும் சூழ்நிலை சிலருக்கு உருவாகலாம். பிள்ளைகளால் அதிக தொல்லைகளைச் சந்திக்க நேரிடலாம். அவர்களை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது. அரசியல் மற்றும் பொதுநலத்தில் உள்ளவர்களிடம் பகை ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

இம்மாதம் வியாழன் தோறும் குரு பகவானை வழிபடுவதோடு செவ்வாய் தோறும் முருகப்பெருமானையும் வழிபட்டு வருவது நல்லது. நவராத்திரி நாட்களில் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூவரை வழிபட்டு துயரங்களைப் போக்கிக் கொள்ளுங்கள்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:

செப்டம்பர்: 19, 20, 22, 23, அக்டோபர்: 5, 6, 10, 11, 16, 17

மகிழ்ச்சி தரும் வண்ணம்: மஞ்சள்.

மங்கையர்களுக்கான பலன்கள்!

சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும் நேரமிது. புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன்-மனைவிக் குள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. குழந்தைகளை உங்களுடைய கவனத்திலேயே வைத்துக் கொள்ளுங்கள். கன்னி ராசியில் செவ்வாய் சஞ்சரிக்கும் நேரத்தில் இடமாற்றம், ஊர் மாற்றங்கள் உருவாகலாம். கடன் சுமை பாதிக்கு மேல் குறையும். ஒவ்வொரு வியாழக் கிழமையும் விரதமிருந்து குரு பகவானை வழிபட்டு வருவது நல்லது. நவராத்திரி வழிபாட்டில் அதிக கவனம் செலுத்துங்கள். எதிர்பார்ப்புகள் அனைத்தும் ஈடேறும்.

மற்றவர்கள் மனதைப் புரிந்து கொண்டு செயல்படும் சிம்ம ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். தனாதிபதி புதன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கின்றார். சூரியனும், புதனும் ஒரே நேரத்தில் தங்களது வீடுகளை மாற்றி, சூரியன் வீட்டில் புதனும், புதன் வீட்டில் சூரியனும் சஞ்சரித்து பரிவர்த்தனை யோகத்தைக் கொடுக்கின்றார். யோகங் களில் சிறப்பான யோகம் பரிவர்த்தனை யோகமாகும்.

இதன் விளைவாக பொருளாதாரத்தில் மிகுந்த முன்னேற்றம் காணப்போகிறீர்கள். உங்கள் கனவுகள் எல்லாம் நனவாகும். குருவும் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த தடைகற்கள் எல்லாம் அகலும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். இடையிடையே ஸ்தம்பித்திருந்த தொழில் இனி சீராக நடைபெறும். குடும்பத்தில் நடைபெற இருந்த சுபகாரிய நிகழ்வுகளில் ஏற்பட்ட தாமதங்கள் அகலும்.

கல்யாணமாக இருந்தாலும், காதணி விழாவாக இருந்தாலும், கட்டிடத் திறப்புவிழாவாக இருந்தாலும் இனி துரிதமாக நடைபெறும். வள்ளல்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

சனி அர்த்தாஷ்டமச் சனியாக சஞ்சரிப்பதால் ஆரோக்கியத் தொல்லைகள் ஏற்படுமே என்று நீங்கள் நினைக்க வேண்டாம். சனி விலகும் நேரம் வந்து விட்டது. விலகுவதற்குச் சில மாதங்கள் முன்னதாகவே நன்மைகளையே செய்யத்தொடங்கும் என்பதால் இனி மன நிம்மதி கிடைக்கும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சிகளில் இருந்து விடுபட்டுத் தனித்து இயங்க முற்படுவீர்கள்.

உங்கள் ராசியில் சஞ்சரித்து வந்த ராகு பகவான் சில நாட்களுக்கு முன்பு 12-ம் இடத்திற்குச் சென்று கடக ராசியில் சஞ்சரிக்கின்றார். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த கேது பகவான் 6-ம் இடத்திற்கு வந்துள்ளார். எனவே உத்தியோகத்தில் உள்ளவர்கள்் திடீர் மாற்றம் ஏற்பட்டு இடமாறுதல் காணப்போகின்றார்கள். இது போன்ற காலங் களில் வழிபாடுகள் உங்களுக்குத் தேவை. சனிக்கிழமை தோறும் அனுமன் வழிபாட்டையும், பெருமாள், லட்சுமி வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது.

பொன்னான புதனின் பெயர்ச்சி!

24.9.2017 அன்று கன்னி ராசிக்குப் புதன் செல்கின்றார். புதனுக்கு அந்த வீடு உச்ச வீடு என்றாலும் புத பகவான் வலிமை இழந்து சஞ்சரிக்கின்றார். அத்துடன் அக்டோபர் 9-ந் தேதி துலாம் ராசிக்குப் புதன் செல்கின்றார். அங்கும் வலிமை இழந்துதான் சஞ்சரிக்கின்றார். எனவே இக்காலம் ஒரு பொற்காலமாகும். தனலாபாதிபதி உச்சம் பெறும் பொழுது தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

வருமானம் திருப்தி தரும். வருங்கால நலன்கருதி நீங்கள் செய்யும் செயல்களுக்கு வெற்றி கிடைக்கும். உறவினர்கள் உங்கள் முயற்சிக்கு உறுதுணையாகச் செயல்படுவர். துலாத்தில் புதன் சஞ்சரிக்கும் பொழுது மாமன், மைத்துனர் வழியில் உதவிகளும், ஒத்துழைப்பு கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். தொழில் முன்னேற்றம் உண்டு.

நீச்ச சுக்ரனின் சஞ்சாரம்!

அக்டோபர் 10-ந் தேதி கன்னி ராசிக்குச் சுக்ரன் செல்கின்றார். அது சுக்ரனுக்குரிய நீச்ச வீடாகும். வலிமை இழந்து வீட்டில் சுக்ரன் சஞ்சரித்தாலும் நற்பலன்களையே அவர் வழங்குவார். காரணம் சூரியனோடு சுக்ரன் சேர்க்கை பெற்றிருக்கின்றார். 3, 10-க்கு அதிபதி நீச்சம் பெறுவதால் தொழில் பங்குதாரர்களால் தொல்லைகள் ஏற்படலாம். பங்குதாரர்களை மாற்றிக்கொள்ள முன்வருவீர்கள். பணத்தேவைகள் கடைசிநேரத்தில் பூர்த்தியாகும்.

செவ்வாய் பெயர்ச்சிக் காலம்!

அக்டோபர் 14-ந் தேதி கன்னி ராசிக்குச் செவ்வாய் செல்கின்றார். உங்கள் ராசிக்கு யோக கிரகமான செவ்வாய், கன்னி ராசிக்குச் செல்லும் பொழுது சொத்து களால் ஆதாயம் கிடைக்கும். சொந்தங்களால் நன்மை உண்டாகும். தந்தை வழி உறவிலிருந்த விரிசல் மறையும். பூர்வீக சொத்துகளில் இருந்த பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும்.

இம்மாதம் சனிக்கிழமைதோறும் விநாயகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது. சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் மூலம் சங்கடங்களை அகற்றிக் கொள்ள இயலும். மகாளய அமாவாசை அன்று முன்னோர் வழிபாட்டை முறையாக மேற்கொள்வது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:

செப்டம்பர்: 20, 21, 24, 25, 26, அக்டோபர்: 7, 8, 11, 12.

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ரோஸ். ”

மங்கையர்களுக்கான பலன்கள்!

இம்மாதம் பரிவர்த்தனை யோகமும், புத ஆதித்ய யோகமும் செயல்படும் மாதம் என்பதால் பணக்கவலை தீரும். பாராட்டும், புகழும் கூடும். மனதளவில் செய்ய நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும். குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி தீட்டிய திட்டங் கள் வெற்றி பெறும். உடன்பிறப்புகள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். கடன்சுமை குறையும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பராசக்தி வழிபாடு அனைத்து நலன்களையும் வழங்கும்.

உறவிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் உன்னத குணம் பெற்ற கன்னி ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் விரயஸ்தானத்தில் இருக்கின்றார். விரயாதிபதி சூரியன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கின்றார். எனவே குடும்பச்சுமை கூடுதலாக இருக்கும். கொடுக் கல்-வாங்கல்களில் திருப்தி ஏற்படாது. கடுமையாக முயற்சி செய்தே ஒருசில காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள இயலும்.

குருப்பெயர்ச்சியாகிவிட்டதே இனி நமக்கு நன்மைகள் நடைபெறும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் போது, இப்படி விரயத்திற்கான அறிகுறி தென்படுகின்றதே என்று நீங்கள் நினைக்க வேண்டாம். ஜென்ம குரு மாறியதால் சிரமங்கள் பாதிக்குமேல் குறையும். இருந்தாலும் இதுபோன்ற விரயாதிபதி பலம் பெற்றிருக்கும் காலங்களில் விரயங்கள் ஏற்படத்தான் செய்யும். இவ்வாறு ஏற்படும் விரயங்களைச் சுபவிரயங்களாக மாற்றிக் கொள்வது நல்லது. வீடு கட்டுவது, வாகனம் வாங்குவது, மின்சாதனப் பொருட்கள் வாங்குவதற்கும் செலவிடலாம்.

வருமானம் திருப்திகரமாக இருக்கும் என்பதால் செலவைப் பற்றி யோசிக்க வேண்டியதில்லை. எனவே தனாதி பதி சுக்ரன் 12-ல் சூரியன் வீட்டில் இருந்து நற்பலன் களை அதிகம் வழங்கப் போகின்றது. 2-ல் வந்த குரு திரண்ட செல்வத்தைக் கொடுப்பார். திட்டமிட்ட காரியங் களைத் திட்டமிட்டபடியே நடத்துவதில் தாமதங்கள் ஏற்பட்டாலும் காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவரும்.

உங்கள் ராசிக்கு 5, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். அவர் 3-ல் இருப்பது ஒருவகை யில் நன்மைதான். ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்பதற்கு ஏற்ப சில எதிர்பாராத திருப்பங் களும் ஏற்படும். உத்தியோகத்தில் உயர்வு, ஊதியத்தில் வராமலிருந்த சம்பளப் பாக்கிகள் கைக்கு வரும். சகோதர விரோதம் விலகும். நிரந்தர வேலைக்காக விண்ணப்பித்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி வீடு தேடிவரும். குணம் மாறி நடந்த பிள்ளைகள் மனம் மாறுவர்.

இம்மாதம் புதன்கிழமைதோறும் பெருமாளையும், லட்சுமியையும் வழிபாடு செய்வதோடு, அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டு வருவது நல்லது. நவராத்திரி நாட்களில் தொடர்ந்து அன்னை பராசக்தியை வழிபட்டால் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.

பொன்னான புதனின் பெயர்ச்சி!

செப்டம்பர் 24-ந் தேதி கன்னி ராசிக்குப் புதன் செல்கின்றார். இதன் விளைவாக மிகுந்த நற்பலன்கள் உங்களுக்கு வந்துசேரப்போகின்றது. குறிப்பாக கன்னி ராசியில் புதன் உச்சம் பெறும் பொழுது உடல் ஆரோக்கியம் சீராகும். மதிப்பும், மரியாதையும் உயரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அக்டோபர் 9-ந் தேதி துலாம் ராசிக்கு, புதன் செல்கின்றார். புதனுடைய சஞ்சாரம் கொஞ்சம் வலிமை இழந்திருந்தாலும் கூட உங்கள் ராசிநாதனாக இருப்பதால் ஓரளவு நன்மைகளையே வழங்குவார். தொழில் ஸ்தானாதிபதியாகவும் புதன் இருப்பதால் இக்காலத்தில் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

நீச்ச சுக்ரனின் சஞ்சாரம்!

சுக்ரன் உங்கள் ராசிக்கு அக்டோபர் 10-ந் தேதி வருகின்றார். கன்னி ராசி சுக்ரனுக்கு நீச்ச வீடாகும். எனவே இக்காலத்தில் பணப்புழக்கம் கொஞ்சம் குறைவாகவே இருக்கும். ஒருசிலருக்கு நெருக்கடியைச் சமாளிக்க பிறரிடம் கைமாற்று வாங்கும் சூழ்நிலை கூட உருவாகலாம். தந்தை வழியில் விரோதங்கள் வளரும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஏமாற்றம் உருவாகலாம். எதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நேரமிது.

செவ்வாய் பெயர்ச்சிக் காலம்!

அக்டோபர் 14-ந் தேதி கன்னி ராசிக்குச் செவ்வாய் செல்கின்றார். இக்காலத்தில் நீங்கள் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. குறிப்பாக சகோதர விரோதம் வளரும். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரும். புதியவர்களை நம்பி எந்த முயற்சியிலும் ஈடுபடக்கூடாது. சொத்துப் பிரச்சினைகள் தலைதூக்கும். பணியில் நெருக்கடிகள் அதிகரிக்கும்.

இம்மாதம் பிரதோஷ வழிபாட்டை மேற்கொள்வதோடு மகாளய அமாவாசையன்று முன்னோர் வழிபாட்டிலும் கவனம் செலுத்துங்கள். நவராத்திரி விழாவில் கலந்து கொண்டு அம்பிகையை தரிசனம் செய்வது அதிகப் பலன்களைக் கொடுக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:

செப்டம்பர்: 17, 22, 23, 28, 29, அக்டோபர்: 9, 10, 13, 14

மகிழ்ச்சி தரும் வண்ணம்: சிவப்பு.

மங்கையர்களுக்கான பலன்கள்!

இம்மாதம் விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். சென்ற மாதத்தில் சேமித்த சேமிப்புகள் கரையலாம். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். குழந்தைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். உறவுகள் பகையாகலாம். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. தாயின் உடல்நலம் சீராகும்.வீடு வாங்கும் யோகம் ஒருசிலருக்கு உண்டு. புதன் தோறும் விஷ்ணு, லட்சுமி, வழிபாட்டை மேற்கொள்வதோடு நவராத்திரி நாட்களில் அன்னை புவனேஸ்வரியை வழிபடுவதன் மூலம் அனைத்து நலன்களும் வந்து சேரும்.

கவர்ச்சியாகப் பேசிக்காரியங்களைச் சாதித்துக் கொள்வதில் வல்லவர்களாக விளங்கும் துலாம் ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்திலேயே உங்கள் ராசியில் குருபகவான் சஞ்சரிக்கின்றார். ஜென்ம குருவாக இருந்தாலும் அதன் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிவதால் அந்தந்த இடங்களுக்குரிய ஆதிபத்யங்கள் எல்லாம் நல்லவிதமாக நடைபெறும். எனவே பிள்ளைகளின் படிப்பு அல்லது பல நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த வேலை, கல்யாணம் தொடர்பாக நீங்கள் ஏதேனும் புது முயற்சிகள் செய்திருந்தால் அதில் அனுகூலம் கிடைக் கும்.

சப்தம ஸ்தானத்தைப் பார்க்கும் குருவின் பலனால் சங்கடங்கள் தீரும். சார்ந்து இருப்பவர்களால் நன்மை கிட்டும். கல்யாணக் கனவுகள் நனவாவதற்கான அறிகுறிகள் தென்படும். வெளிநாடு சென்று சம்பாதிக்க வேண்டும், பணிபுரிய வேண்டும் என்று விரும்பியவர் களுக்கு இப்பொழுது அவர்கள் விருப்பங்கள் நிறைவேறப்போகின்றது.

9-ம் இடம் புனிதமடைவதால் பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். புகழ் கூடும். பண்புள்ள மனிதர் களின் தொடர்பால் பல நாட்களாக நடைபெறாத ஒருசில காரியங்கள் இப்பொழுது நடைபெறும். பாகப்பிரிவினைகள் சுமுகமாகும். இடையூறுகளை வெல்லக் கூடிய ஆற்றல் குருவின் பார்வைக்கு உண்டு என்பதால் ஒவ்வொரு வியாழக்கிழமையும் நீங்கள் விரதமிருந்து குருபகவானை வழிபடுவது நல்லது. குறிப்பாக உங்கள் ராசிநாதன் சுக்ரன் என்பதால் பகை கிரகமான சுக்ரன் வீட்டில் குரு சஞ்சரிப்பதால் வெள்ளிக்கிழமை அன்று சுக்ர வழிபாட்டையும், வியாழக்கிழமை குரு வழிபாட்டையும் முறையாகச் செய்தால் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும்.

இந்த மாதத்தில் நவராத்திரி விழா வருகின்றது. எனவே ஒன்பது நாட்களும் அம்பிகை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். மேலும் சனிப்பெயர்ச்சிக்கு பிறகே உங்களுக்குச் சாதகமான பலன்கள் ஏராளமாக நடைபெறும்.

பொன்னான புதனின் பெயர்ச்சி!

செப்டம்பர் 24-ந் தேதி கன்னி ராசிக்குப் புதன் செல்கின்றார். அது புதனுக்குரிய உச்ச வீடாகும். விரய ஸ்தானத்தில் விரயாதிபதியாக விளங்கும் புதன் உச்சம் பெறும்பொழுது கட்டுக்குள் அடங்காத செலவுகள் ஏற்படலாம். சென்ற மாதத்தில் சேமித்த சேமிப்புகள் கரையலாம். குடும்பச்சுமை கூடுதலாக இருக்கும். வீடு விற்க, வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும். பயணங்களால் பலன் உண்டு. பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்கள் வாங்கும் அமைப்பு ஒருசிலருக்கு ஏற்படும். அக்டோபர் 9-ந் தேதி துலாம் ராசிக்கு, புதன் வருகின்றார். 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதி ராசியில் உலா வரும்பொழுது சொத்துகளில் இருந்த பிரச்சினைகள் அகலும்.

நீச்ச சுக்ரனின் சஞ்சாரம்!

சுக்ர பகவான் அக்டோபர் 10-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்கின்றார். அது அவருக்கு நீச்ச வீடாகும். ராசிநாதன் பலமிழந்து சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் மிகமிக கவனம் தேவை. புதியவர்களை நம்பி ஏமாறும் சூழ்நிலை கூட உருவாகும். எதிரிகளின் தொல்லை மேலோங்கும். எதிர்மறைச் சிந்தனைகள் அதிகரிக்கும். இக்காலத்தில் சிறப்பு வழிபாடு உங்களுக்குத் தேவை. உடல் ஆரோக்கியத்திற்காக ஒரு தொகையைச் செலவிடுவீர்கள்.

செவ்வாய் பெயர்ச்சிக் காலம்!

தனாதிபதி செவ்வாய் விரய ஸ்தானத்திற்கு வரப் போகின்றார். அந்த நிகழ்வு அக்டோபர் 14-ந் தேதி நிகழவிருக்கின்றது. அதே நாளில் துலாம் ராசியில் சஞ்சரிக்கும் குருபகவானும் கொஞ்சம் வலிமை இழந்து சஞ்சரிக்கின்றார். எனவே உத்தியோகத்தில் இலாகா மாற்றங்கள் உருவாகலாம். சொத்துகள் விரயமாகும். சொந்தங்கள் பகையாகலாம்.

இம்மாதம் வியாழன்தோறும் குருவை வழிபடுவதோடு சங்கடஹர சதுர்த்தி விரதமிருந்து தும்பிக்கையானை வழிபாடு செய்யுங்கள். அமாவாசை அன்று முன்னோர் வழிபாடு முன்னேற்றத்திற்கு வித்திடும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:

செப்டம்பர்: 18, 19, 24, 25, 26, அக்டோபர்: 1, 2, 12, 13, 16, 17

மகிழ்ச்சி தரும் வண்ணம்: வெளிர்நீலம்.

மங்கையர்களுக்கான பலன்கள்!

இம்மாதம் அக்டோபர் 9-ந்தேதி வரை அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும். அதன்பிறகு சுக்ரன் நீச்சம் பெறும் நேரத்தில் கூடுதல் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத் தொல்லை உருவாகலாம். கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளின் நலன்கருதி எடுத்த முயற்சிகளில் அனுகூலம். சகோதரர்களால் விரயம் உண்டு. பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் உருவாகலாம். வியாழன் தோறும் தட்சிணாமூர்த்தியையும், வெள்ளிதோறும் அம்பிகையையும் வழிபட்டு வருவதன் மூலம் வளர்ச்சி ஏற்படும். குலதெய்வ வழிபாடு குடும்ப முன்னேற்றத்திற்கு வித்திடும்.

வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் விருச்சிக ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் 10-ம் இடத்தில் சஞ்சரிக்கின்றார். மேலும் 10-ம் இடத்திற்கு அதிபதியான சூரியன் 11-ம் இடமான லாப ஸ்தானத்திலும், 11-ம் இடத்திற்கு அதிபதியான புதன் 10-ம் இடமான தொழில் ஸ்தானத்திலும் சஞ்சரித்து பரிவர்த்தனை யோகம் பெறுகிறார்கள். இந்த யோகம் மிகச்சிறப்பான யோகமாகும்.

நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நல்ல விதமாக முடிவடையும். தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பும் கிடைக்கும். இனி ஜென்மச் சனி விலகப் போகின்றது. சனி விலகுவதற்கு முன்னதாகவே நன்மைகளைச் செய்யத் தொடங்கும். குறிப்பாக 3 மாத காலத்திற்கு முன்னரே சனிபகவான் தனது ஆதிபத்யங்களுக்குரிய பலன்களை நல்ல விதமாக அள்ளி வழங்குவார்.

அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது உங்கள் ராசிக்கு 3, 4 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனிபகவான். எனவே தடைகற்கள் எல்லாம் படிக்கற் களாக மாறும். தானாக வந்த துன்பம் தவிடு பொடியாகும். உடல் ஆரோக்கியம் சீராகி உற்சாகப்படுத்தும்.

தற்சமயம் பெயர்ச்சியான குரு பகவானும் 12-ம் இடத்தில் சஞ்சரித்து அதன்பார்வையை 4-ம் இடத்தில் பதிக்கின்றது. சுக ஸ்தானத்தில் குருவின் பார்வை பதிவதால் சுகங்களும், சந்தோஷங்களும் கூடுதலாக இருக்கும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். பால்ய நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உடன்பணிபுரிபவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். உயர்மட்ட அதிகாரிகளின் நெருக்கத்தால் சம்பள உயர்வோடு கூடிய சந்தோஷமான மாற்றம் வந்து சேரும்.

ஜென்மச் சனிக்குப் பரிகாரமாக சனிக்கிழமை தோறும் ஆனைமுகப் பெருமானையும், அனுமனையும் வழிபடுவது நல்லது.

பொன்னான புதனின் பெயர்ச்சி!

செப்டம்பர் 24-ந் தேதி கன்னி ராசிக்குப் புதன் வருகின்றார். புதனுக்கு அது உச்ச வீடாகும். லாபாதிபதி உச்சம் பெறும் இந்த நேரத்தில் எதிர்பாராத தனலாபம் இல்லம் தேடி வரும். வங்கிச் சேமிப்பு உயரும். வெளிநாட்டுத் தொடர்பு விருத்திக்கும். மாமன், மைத்துனர் வழியில் மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும். உயர்பதவியில் இருப்பவர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு உதவிகரமாக இருப்பர். அக்டோபர் 9-ந் தேதி துலாம் ராசிக்குப் புதன் வரப்போகின்றார். அஷ்டமாதிபதியாகவும் புதன் விளங்குவதால் அவர் 12-ம் இடத்திற்கு வரும்பொழுது பயணங்களாலும் பலன் கிடைக்கும். பாக்கிகளும் வசூலாகி பரவசப் படுத்தும். தொழில் முன்னேற்றம் உண்டு.

சுக்ரப் பெயர்ச்சி காலம்!

அக்டோபர் 10-ந் தேதி கன்னி ராசிக்கு, சுக்ரன் செல்கின்றார். அங்கு சுக்ரன் நீச்சம் பெற்றாலும் கூட உங்கள் ராசிக்கு 7, 12-க்கு அதிபதியான சுக்ரன் 11-ல் சஞ்சரிக்கும் பொழுது விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. பெண்வழிப் பிரச்சினைகள்அகலும். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்கள் வாங்க முன்வருவீர்கள். குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி சேமிக்க முற்படுவீர்கள். பெண் பிள்ளைகளின் சுபச் சடங்குகளும், பூமி சேர்க்கையும் ஏற்படும். நல்ல வாய்ப்பு இந்த நேரத்தில் வந்து சேரும்.

செவ்வாய் பெயர்ச்சிக் காலம்!

அக்டோபர் 14-ந் தேதி கன்னி ராசிக்குச் செவ்வாய் செல்கின்றார். ராசிநாதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்பொழுது யோகத்தை வாரி வழங்கப்போகின்றார். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொகை வரவு அதிகரிக்கும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வெளிநாட்டில் இருந்து அழைப்புகள் வரலாம். மாற்று மருத்துவத்தால் உடல் ஆரோக்கியம் சீராகும்.

இம்மாதம் ஜென்மச் சனிக்குப் பரிகாரமாக சனிக் கிழமை தோறும் விநாயகப் பெருமானை வழிபடுவது நல்லது. மகாளய அமாவாசை அன்று முன்னோர் வழிபாட்டை முறையாக மேற்கொள்ளுங்கள். நவராத்திரி நாட்களில் அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி வரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:

செப்டம்பர்: 17, 20, 21, 28, 29, அக்டோபர்: 3, 4, 13, 14, 15

மகிழ்ச்சி தரும் வண்ணம்: இளஞ்சிவப்பு.

மங்கையர்களுக்கான பலன்கள்!

இம்மாதம் உங்களுக்கு இனிய மாதமாகும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வளர்ச்சி கூடும். குடும்பத்தில் சுபகாரியப்பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். அரசுவழி ஆதரவு கிடைக்கும். நவராத்திரி நாயகியை கொண்டாடுங்கள். விஜயதசமியன்று வெற்றிக்குரிய சக்தியை வழிபடுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இலாகா மாற்றங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

பாசத்தோடு பழகியவர்களுக்கு நேசக்கரம் நீட்டும் தனுசு ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் குரு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். எனவே பொருளாதார நிலை உயரும். சென்ற மாதத்தைக் காட்டிலும் சிறப்பான மாதமாக அமையும். தொழில் முன்னேற்றம் உண்டு. துணையாக இருக்கும் நண்பர்கள் தோள்கொடுத்து உதவுவர். பணிபுரியும் இடத்தில் இருந்த பகை மாறும். புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

ஏழரைச் சனியில் விரயச் சனி ஆதிக்கம் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இருப்பினும் தன ஸ்தானம் மற்றும் சகாய ஸ்தானத்திற்கு அதிபதியாகச் சனி விளங்குவதால் வரவைக் கொடுத்தே உங்களுக்குச் செலவுகளையும் வழங்குவார். எனவே எந்தக் காரியத்தையும் நீங்கள் செய்யத்தொடங்கினாலும் கையில் பணத்தை வைத்துக் கொண்டு தொடங்க வேண்டியதில்லை. காரியத்தைத் தொடங்கிவிட்டால் பணம் தானாக வந்துசேரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

அரசியல் மற்றும் பொது நலத்தில் ஈடுபட்டிருப்பவர் களுக்கு நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். மேலிடத்து அனு கூலத்தோடு மேன்மை பெறுவீர்கள். 9-ம் இடத்திற்கு அதிபதியான புதனும், 10-ம் இடத்திற்கு அதிபதியான சூரியனும் பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்கிறார்கள்.

தர்மகர்மாதிபதியின் பரிவர்த்தனை சிறந்த யோகமாகும். ஒருசிலருக்கு அதிகாரப் பதவிகள் கிடைக்கலாம். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும். எதிரிகள் விலகுவர். நூதனப்பொருள் சேர்க்கை உண்டு. ஆரோக்கியத்திற்காக செலவிட்ட தொகை குறையும். ஆதாயம் தரும் தகவல் அன்றாடம் வந்து கொண்டேயிருக்கும்.

உறவினர்கள் மனக்கசப்பு மாறி உங்களோடு இணைந்து செயல்படுவர். நிலையான வருமானத்திற்கு வழி யமைத்துக் கொள்வீர்கள். கூட்டு முயற்சிகளின் மூலம் பலனடைந்தவர்கள் இப்பொழுது தனித்து இயங்க முன்வருவர். கடன் சுமை பாதிக்கு மேல் குறையும். கவலை என்ற மூன்றெழுத்து உங்கள் அகராதியில் இருந்து விலகப் போகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் சனிபகவான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

மகாளய அமாவாசையன்று முன்னோர் வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்னேற்றப் பாதையிலிருந்த முட்டுக்கட்டைகள் விலகும். மேலும் நவராத்திரி விழா இம்மாதம் வருகின்றது. அதில் கலந்து கொண்டு அம்பிகை வழிபாட்டை மேற்கொள்வதோடு அம்பிகை வெற்றிபெற்ற நாளான விஜயதசமியன்று ஆலயவழிபாட்டை மேற்கொண்டால் நல்ல தகவல்கள் நாளும் வந்து கொண்டேயிருக்கும்.

பொன்னான புதனின் பெயர்ச்சி!

செப்டம்பர் 24-ந் தேதி கன்னி ராசிக்குப் புதன் வருகின்றார். உங்கள் ராசிக்குப் பத்தாம் இடத்தில் புதன் சஞ்சரிக்கும் பொழுது தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். எதிர்பாராத விதத்தில் நன்மைகள் கிடைக்கும். கன்னி ராசி புதனுக்கு உச்ச வீடாகும். எனவே புதிய ஒப்பந்தங்கள் வந்து அலைமோதும்.

நடக்கும் தொழிலோடு கூடுதலாக ஏதேனும் செய்யலாமா? என்று யோசிப்பீர்கள். வியாபாரப் போட்டிகள் அகலும். விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். அக்டோபர் 9-ந் தேதி துலாம் ராசிக்கு புதன் வரப்போகின்றார். தொழில் ஸ்தானாதிபதி லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் எதிர்பாராத திருப்பங்கள் உருவாகும். வாடகைக்கு உள்ள இடத்தில் தொழில் நடத்துவோர் அந்த இடத்தை விலைக்கு வாங்க முற்படுவர். உன்னதமான நேரம் இது.

நீச்ச சுக்ரனின் சஞ்சாரம்!

அக்டோபர் 10-ந் தேதி கன்னி ராசிக்குச் சுக்ரன் செல்கின்றார். அந்த இடம் சுக்ரனுக்கு நீச்ச வீடாகும். 6, 11-க்கு அதிபதியான சுக்ரன் நீச்சம் பெறும் பொழுது நற்பலன்களை வழங்கும். குறிப்பாக மறைமுக எதிர்ப்புகள் விலகும். மாற்றங்களும், ஏற்றங்களும் வந்து சேரும். அரைகுறையாக நின்ற பணிகளையும் முழுமையாகச் செய்து முடிப்பீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. தங்கம், வெள்ளி வாங்குவதில் தனிக்கவனம் செலுத்துவீர்கள். வெளிநாடு செல்ல அனுகூலம் உண்டு. கூட்டாளிகளால் லாபம் கிடைக்கும்.

செவ்வாய் பெயர்ச்சிக் காலம்!

அக்டோபர் 14-ந் தேதி கன்னி ராசி்க்குச் செவ்வாய் செல்கின்றார். பஞ்சம விரயாதிபதி 10-ல் சஞ்சரிக்கும் பொழுது, ஒருசிலருக்கு தொழில் மாற்றங்கள் உருவாகலாம். கிளைத்தொழில் தொடங்கும் வாய்ப்பு ஏற்படும். ஒருசிலர் பங்குதாரர்களை விலக்கிவிட்டுப் பிள்ளைகளையே பங்குதாரர்களாக சேர்த்துக்கொள்வர். இடமாற்றங்கள் இனிமை தருவதாக அமையும். இல்லத்தில் சுபகாரியப் பேச்சுகள் கைகூடும்.

இம்மாதம் வியாழன் தோறும் குருவழிபாட்டை மேற்கொள்ளுங்கள். முல்லைப்பூ மாலை சூட்டினால் நல்ல பலன் கிடைக்கும். அமாவாசையன்று முன்னோர் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். நவராத்திரி நாட்களில் அம்பிகையை வழிபடுவது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:

செப்டம்பர்: 18, 23, 24, 29, அக்டோபர்: 1, 2, 5, 6, 16, 17

மகிழ்ச்சி தரும் வண்ணம்: கிளிப்பச்சை.

மங்கையர்களுக்கான பலன்கள்!

இம்மாதம் பணப்புழக்கம் அதிகரிக்கும் மாதமாகும். பாராட்டும், புகழும் கூடும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். கணவன்-மனைவிக்குள் அன்பும், பாசமும் கூடும். குடும்பத்தினர் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். பிள்ளைகளால் பெருமை சேரும். வேலையில்லாப் பட்டதாரிகளாக விளங்கிய பிள்ளைகளுக்கு இப்பொழுது வேலை கிடைக்கும். அவர்கள் மணமாலை சூடும் வாய்ப்பும் உருவாகும். உடன்பிறப்புகள் உங்கள் தொழிலுக்கு உறுதுணை புரிவர். சொத்துகள் வாங் கும் யோகமும் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு சம்பள உயர்வோடு கூடிய சந்தோஷத் தகவல் வந்து சேரும். நவராத்திரி நாட்களில் அம்பிகையை வழிபாடு செய்யுங்கள். குலதெய்வ வழிபாடு குடும்ப முன்னேற்றத்திற்கு வித்திடும்.

எடுத்த லட்சியம் நிறைவேறும் வரை இரவு-பகல் பாராமல் பாடுபடும் மகர ராசி நேயர்களே!புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியில் பாம்பு கிரகமான கேது சஞ்சரிக்கின்றார். சப்தம ஸ்தானத்தில் ராகு சஞ்சரிக்கின்றார். எனவே கால சர்ப்ப தோஷத்தின் பிடியில் இருக்கிறீர்கள். ஏற்றமும், இறக்கமும் கலந்த வாழ்க்கை உங்களுக்கு அமையும். இன்பமும், துன்பமும், வரவும், செலவும் சமமாக இருக்கும். எனவே யோகபலம் பெற்ற நாளில் நாகசாந்திப் பரிகாரங்களைச் செய்துகொள்வது அவசியம்.

ஜென்மத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். தெய்வ வழிபாட்டில் அதிக கவனம் செலுத்துவீர்கள். அதே நேரத்தில் சப்தம ஸ்தானத்தில் சந்திரனோடு ராகு இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி இருக்காது. ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு வைத்தியச் செலவுகள் உருவாகலாம். வீண் விரயங்கள் கூடும்.

அதே நேரத்தில் அஷ்டமத்தில் மூன்று கிரகங்கள் முற்றுகையிட்டிருக்கின்றன. செவ்வாய் 8-ல் இருப்பது அவ்வளவு நல்லதல்ல. உடன்பிறப்புகளாலும், உடல் நிலையாலும் தொந்தரவுகள் ஏற்படலாம். கடன் சுமை கூடிக்கொண்டே போகின்றதே என்றும் கவலைப்படுவீர்கள். பெண்வழிப் பிரச்சினை தலைதூக்கும். மனக் கவலை அதிகரிக்கும். அந்த நேரத்தில் சுயஜாதக அடிப்படையில் தெசாபுத்திக்கேற்ற தெய்வத்தைத் தேர்ந் தெடுத்து வழிபடுவது நல்லது. எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து பொறுமையாகச் செய்வது அவசியம்.

10-ல் குரு வந்திருக்கின்றார். ‘10-ல் குரு வந்தால் பதவியைப் பறிப்பார்’ என்பார்கள். எனவே உத்தியோகம் மற்றும் உயர்பதவியில் இருப்பவர்கள் மேலிடத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. இல்லையேல் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டு திக்குமுக்காடச் செய்யும். தாய்நாட்டில் இருப்பவர்களுக்கு வெளிநாடு செல்லும் அமைப்பும், வெளிநாட்டில் இருப்பவர்களுக்குத் தாய்நாடு திரும்பும் அமைப்பும் உருவாகும்.

இருப்பினும் 10-ம் இடத்தில் சஞ்சரிக்கின்ற குருவின் பார்வை 2, 4, 6 ஆகிய இடங்களில் பதிவதால் குடும் பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலவும், மறைமுக எதிர்ப்புகள் மாறவும் குருவிற்குரிய சிறப்புப் பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது. மேலும் உங்கள் ராசிநாதன் சனிபகவான் மூன்றாம் பார்வையாக உங்கள் ராசியைப் பார்ப்பதால் மருத்துவச் செலவுகள் கூடும்.

ஒவ்வொரு சனிக்கிழமையும், சனி பகவான் சன்னிதியில் எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதோடு தினமும் காகத்திற்கு அன்னம் வைப்பது நல்லது. குருவிற்குரிய சிறப்பு ஸ்தலங்களுக்குச் சென்று அபிஷேக ஆராதனைகளைச் செய்து வழிபட்டு வந்தால் 10-ம் இடத்து குருவால் முத்தான பலன்கள் கிடைக்கும். நவராத்திரி விழாக் காலத்தில் அன்னை அகிலாண்டேஸ்வரிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் வந்த துயரங்கள் வாயிலோடு நிற்கும்.

புதனின் சஞ்சாரக் காலம்!

செப்டம்பர் 24-ந் தேதி கன்னி ராசிக்குப் புதன் செல்கின்றார். அந்த வீடு புதனுக்கு உச்ச வீடாகும். 6, 9-க்கு அதிபதி உச்சம் பெறும் பொழுது ஜீவன ஸ்தானம் பலம்பெறுகின்றது. எனவே வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும், நேர்முகத் தேர்விற்குச் சென்றும் இதுவரை பலன் கிடைக்கவில்லையே என்று நினைத்தவர்களுக்கு இப்பொழுது அழைப்பு வரப்போகின்றது. பயணங்கள் அதிகரிக்கும். பெற்றோர்களின் மணிவிழா, பவளவிழா, முத்துவிழா போன்றவற்றை நடத்தி மகிழும் வாய்ப்பு ஒரு சிலருக்கு கிடைக்கும்். அண்ணன், தம்பிகளுக்குள் ஏற்பட்ட அரசல் புரசல்கள் இணக்கமாக மாறி பாகப்பிரிவினைகளை சுமுகமாக முடித்துக் கொள்வீர்கள். பங்காளிப் பகை மாறும். அக்டோபர் 9-ந் தேதி துலாத்தில் புதன் சஞ்சரிக் கும் பொழுது தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்தி ணைவர்.

நீச்ச சுக்ரனின் சஞ்சாரம்!

அக்டோபர் 10-ந் தேதி கன்னி ராசிக்குச் சுக்ரன் செல்கின்றார். அந்த வீடு சுக்ரனுக்கு நீச்ச வீடாகும். 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன் 9-ல் சஞ்சரிக்கும் பொழுது பிள்ளைகளால் விரயங்கள் ஏற்படலாம். இதுபோன்ற காலங்களில் நாமே சுபவிரயங்களைச் செய்வது நல்லது. குறிப்பாக பிள்ளைகளின் திருமணத்தை முன்னிட்டுச் சீர்வரிசைப் பொருட்களை வாங்கலாம். அல்லது அவர் களுக்குரிய ஆபரணங்களை வாங்கி மகிழலாம். வங்கிகளில் வைப்பு நிதி வைக்கலாம். கட்டிய வீட்டைப் பழுது பார்க்கும் அமைப்பை உருவாக்கிக் கொள்ளலாம்.

செவ்வாய் பெயர்ச்சிக் காலம்!

அக்டோபர் 14-ந் தேதி கன்னி ராசிக்குச் செவ்வாய் செல்கின்றார். 4, 11-க்கு அதிபதி 9-ம் இடத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் நன்மைகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். குறிப்பாக பெற்றோர் வழியில் ஆதரவு கூடும். எதிர்காலக் கனவுகளை நனவாக்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். வீடு வாங்குவது அல்லது கட்டுவதில் இருந்த வில்லங்கங்கள் அகலும். உடன் பிறப்புகள் ஆதரவு கூடுதலாகக் கிடைக்கும்.

இம்மாதம் வியாழன் தோறும் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வாருங்கள். பவுர்ணமி கிரிவலம் வருவதும் பலன் தரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:

செப்டம்பர்: 21, 22, 24, 25, 26, அக்டோபர்: 3, 4, 7, 8

மகிழ்ச்சி தரும் வண்ணம்: கருநீலம்.

மங்கையர்களுக்கான பலன்கள்!

இம்மாதம் அருகில் இருப்பவர்களை அனுசரித்துச்செல்லும் மாதமாகும். அஷ்டமத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத் தொல்லைகளும், மருத்துவச் செலவுகளும் உண்டு. 10-ம் இடத்தில் குரு சஞ்சரிப்பதால் உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு திடீர் மாற்றங்கள் உருவாகலாம். மேலிடத்து நிர்ப்பந்தம் அதிகரிக்கும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. வரவைக் காட்டிலும் செலவு கூடுதலாக இருக்கும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பழைய கடன்களை அடைக்கப் புதிய கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். சனிக்கிழமை அனுமன் வழிபாட்டையும், நவராத்திரி நாட்களில் அம்பிகை வழிபாட்டையும் மேற்கொள்வதன் மூலம் தடைகள் அகலும்.

நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிக்க வேண்டுமென்று சொல்லும் கும்ப ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, நல்ல மாற்றங்களும், ஏற்றங்களும் வந்து சேரப்போகின்றது. கூட்டு முயற்சியில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். கொடிகட்டிப் பறந்த பிரச்சினைகள் படிப்படியாய் மாறும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள ஆயத்தம் செய்வீர்கள். குருவின் பரிபூரண பார்வை உங்கள் ராசியில் பதிவது யோகமாகும்.

‘குரு பார்க்க கோடி நன்மை’ என்பதால் இனி படிப் படியான முன்னேற்றம் பல வழிகளிலும் வந்து சேரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவங்கள் நிறைய நடைபெறப் போகின்றது. தள்ளிப்போன சுபகாரியங்கள் தானாக நடைபெறும்.

வெல்லம் போல் இனிமையாக பேசியவர்களில் ஒருசிலர் விலகிச் சென்றிருக்கலாம். அவர்கள் மீண்டும் வந்திணைய வாய்ப்பு உண்டு. அஷ்டமத்து குருவின் ஆதிக்கத்தால் பலவிதக் கஷ்டங்களையும், நஷ்டங் களையும் எதிர்கொண்டு வந்த நீங்கள் இப்பொழுது இஷ்டம் போல் வாழ்க்கை நடத்த எல்லா வழிகளிலும் உதவி கிடைக்கப் போகின்றது. மற்றவர்களைப் போல இல்லாமல் நாம் ஒரு புது முறையைக் கையாள வேண்டுமென்று நினைப்பவர்கள் நீங்கள். அதற்கு இதுவரை இடையூறு சக்திகள் இருந்திருக்கலாம். இனி உங்கள் நோக்கங்கள் நிறைவேறும். தாக்கங்கள் அகலும்.

6-ல் ராகு, 12-ல் கேது சஞ்சரிக்கின்றார்கள். 6-ல் ராகு இருப்பதால் உத்தியோகத்தில் உயர்வும், ஊதியத்தில் எதிர்பார்த்தபடி சலுகைகளும் கிடைக்கும் வாய்ப்பும் உருவாகும். அதே நேரத்தில் 12-ல் கேது இருப்பதால் ஒருசில சமயங்களில் நீங்கள் எடுத்த முடிவால் அவதிப்படவும் நேரிடலாம். அதிக விரயங்களையும் அது கொடுக்கும். எனவே சான்றோர்களின் ஆலோசனை களையோ, ஆன்மிகம் சார்ந்தவர்களின் ஆலோசனை களையோ கேட்டு நடப்பது நல்லது.

சூரியன் 8-ல் மறைந்திருப்பதால் அரசியல்வாதிகளால் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படலாம். வங்கிகளில் நீங்கள் எதிர்பார்த்த சலுகைகள் வந்தடைவதிலும் தாமதம் ஏற்படலாம். பொதுநலத்தில் இருப்பவர்களுக்குப் பொறுப்புகள் திடீரென மாற்றப்படலாம். மதிநுட்பத்தோடு நடந்துகொள்வது நல்லது. இம்மாதம் நவராத்திரி விழா வருகின்றது. உங்கள் ராசிக்குச் சுக்ரன் நன்மை செய்யும் கிரகமாகும். எனவே பெண் தெய்வ வழிபாடுகள் உங்களுக்கு கைகொடுக்கும். அந்த அடிப்படையில் நவராத்திரி விழாக் காணும் அம்பிகையை 9 நாளும் சென்று வழிபட்டு வருவதோடு அம்பிகை வெற்றி பெற்ற நாளான விஜய தசமியிலும் அம்பிகையை வழிபட்டு வந்தால் வெற்றிச்செய்திகள் வந்து சேரும்.

பொன்னான புதனின் பெயர்ச்சி!

செப்டம்பர் 24-ந் தேதி கன்னி ராசிக்குப் புதன் செல்கின்றார். அந்த வீடு புதனுக்கு உச்ச வீடாகும். அஷ்டமாதிபதியான புதன் 8-ல் உச்சம் பெறுவது யோகம் தான். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். எனவே பொருளாதார நிலை உயரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக் கசப்புகள் மாறும். சேமிப்புகள் உயரும். இந்த நேரத்தில் வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களையும், அத்தியாவசியப் பொருட்களையும் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அக்டோபர் 9-ந் தேதி துலாம் ராசிக்குப் புதன் செல்கின்றார். இதன் விளைவாக பிள்ளைகளின் கல்யாண வாய்ப்புகள் கைகூடும். பூர்வீக சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் அகலும். உங்களுக்குரிய பங்கு வந்து சேரும்.

நீச்ச சுக்ரனின் சஞ்சாரம்!

அக்டோபர் 10-ந் தேதி கன்னி ராசிக்கு, சுக்ரன் செல்கின்றார். அது அவருக்கு நீச்ச வீடாகும். 4, 9-க்கு அதிபதியான சுக்ரன் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். வீடு, இடம் வாங்கும் முயற்சியில் வில்லங்கம் பார்த்து வாங்குவது நல்லது. நண்பர்கள் ஏமாற்றங்களைச் சந்திக்கும் நேரமிது. அணிந்து அழகு பார்த்த நகைகளை ஒருசிலர் அடகு வைக்கும் சூழ்நிலை உருவாகும்.

கன்னி ராசியில் செவ்வாயின் சஞ்சாரம்!

அக்டோபர் 14-ந் தேதி கன்னி ராசிக்குச் செவ்வாய் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் அஷ்டமத்தில் மறைவது அவ்வளவு நல்லதல்ல. ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். மருத்துவச் செலவுகள் கூடும். உடன்பிறப்புகளின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். இடம், பூமி சம்பந்தப்பட்ட வகையில் ஏற்பட்ட பஞ்சாயத்துக்கள் இழுபறி நிலையில் இருக்கும்.

இம்மாதம் செவ்வாய் தோறும் முருகப்பெருமானை வழிபாடு செய்வதோடு நவராத்திரி நாட்களில் அம்பிகை வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். அமாவாசையன்று முன்னோர்களை வழிபடுவதன் மூலம் சுபகாரியத் தடைகள் அகலும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:

செப்டம்பர்: 22, 23, 28, 29, அக்டோபர்: 5, 6, 9, 10

மகிழ்ச்சி தரும் வண்ணம்: கிரே.

மங்கையர்களுக்கான பலன்கள்!

இம்மாதம் குரு பார்வை இருப்பதால் தொட்ட காரியங் களில் வெற்றி கிடைக்கும். தொகை வரவு திருப்திகரமாக அமையும். அனுபவித்து வந்த கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்தது என்று சொல்லி மகிழ்வீர்கள். பாதியில் நின்ற பணிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக முடிவடையும். மாதத்தின் கடைசி 4 நாட்கள் மிகமிக கவனமுடன் இருப்பது நல்லது. கன்னிச் செவ்வாய் கடலும் வற்றும் என்பதால் பெரும்பொருள் விரயம் அச்சமயத்தில் ஏற்படலாம். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளின் வேலை வாய்ப்பு அல்லது வெளிநாட்டு முயற்சி சம்பந்தமாக ஏதேனும் ஏற்பாடு செய்திருந்தால் அதில் அனுகூலங்கள் உருவாகும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். தாய்வழி ஆதரவு திருப்தி தரும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. குருவழிபாடும், நவராத்திரி நாளில் அம்பிகை வழிபாடும் நன்மைகளை வழங்கும்.

நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நல்லவர்களின் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் மீன ராசி நேயர்களே!

உங்கள் ராசிநாதன் குருபகவான் இப்பொழுது அஷ்டமத்தில் சஞ்சரிக்கின்றார். 6-க்கு அதிபதியான சூரியன் சப்தம ஸ்்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியையே பார்க்கின்றார். எனவே புரட்டாசி மாதம் முழுவதும் நீங்கள் விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். பொதுவாகவே அஷ்டமத்திற்கு சனி வந்தாலும், குரு வந்தாலும், செவ்வாய் வந்தாலும் மிக கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் பிறருக்கு நன்மை செய்ய முயற்சி செய்து, அது தீமையில் முடியலாம். பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்க்கை அமையலாம். இரவு, பகலாக நீங்கள் அரும்பாடுபட்டு மேற்கொண்ட காரியங்களுக்கு பலனில்லாமல் போகலாம்.

பொதுவாகவே மாபெரும் கிரகங்கள் 8-ம் இடத்திற்கு வரும்பொழுது வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படத்தான் செய்யும். அவற்றை ஈடுகட்ட நீங்கள் வழிபாட்டில்தான் முழுக் கவனமும் செலுத்த வேண்டும். எனவே இந்த மாதத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் குருபகவானை வழிபட்டு, அர்ச்சனைகள் செய்து வருவது நல்லது. உங்கள் பெயரையும் நட்சத்திரத்தையும் சொல்லி அர்ச்சனைகள் செய்யும் பொழுது முழுமையான நற்பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். சோதனையான காலம் கூட இனிமையான நேரமாக மாற இறைவழிபாடு ஒன்றுதான் கைகொடுக்கும்.

மாதத்தொடக்கத்தில் பஞ்சம ஸ்தானத்தில் ராகுவும், லாப ஸ்தானத்தில் கேதுவும் இருக்கின்றார்கள். புத்திர ஸ்தானத்தில் ராகு இருக்கும் பொழுது சுபவிரயங்கள் அதிகரிக்கும். கல்யாண காரியங்களை துரிதமாக பேசி முடிக்கவும் இயலும். பிள்ளைகள் வெளிநாடு சென்று படிக்கவோ, வேலை பார்க்கவோ, நீங்கள் எடுத்து வந்த முயற்சியில் இதுவரை எதிர்கொண்டு வந்த தாமதங்கள் இனி அகலும். முன்னோர்கள் கட்டமைத்த ஆலயங்களை முழுமையாக பராமரித்து முறையாக திருப்பணிகள் செய்வதற்கான வாய்ப்புகளும் உருவாகும்.

இம்மாதம் புதனும், சூரியனும் 6,7 ஆகிய இடங்களில் பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்கின்றார்கள். புதிய வேலையில் சேர்ந்து அதில் திருப்தியில்லாமல் வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு இது அனுகூலம் தரும் நேரமாகும். வேலை தேடிக்கொண்டிருப்பவர் களுக்கு புதிய வேலையும் கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றமும் ஏற்படும். பொதுவாக இம்மாதத்தில் ராகு-கேதுக்களுக்குப் பிரீதி செய்வது நல்லது. பிரதோஷ நேரத்தில் நந்தியெம்பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். நவராத்திரி நாட்களில் மகிஷாசுர மர்த்தினியாக அம்பிகை அவதாரம் எடுத்து அசுரனை வெற்றி பெற்ற நாளான விஜயதசமி அன்று முறையாக வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். தடைகள் அகலும். தன வரவு திருப்தி தரும். வாழ்க்கை பயணம் நல்ல விதமாக அமையும்.

பொன்னான புதனின் பெயர்ச்சி!

செப்டம்பர் 24-ந் தேதி கன்னி ராசிக்குப் புதன் செல்கின்றார். அங்கு புதன் உச்சம் பெறுவதால் திருமண காரியங்கள் கை கூடும். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக் கசப்புகள் நீங்கும். அயல்நாட்டுத் தொடர்பு அனுகூலம் தரும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் கிடைப்பார்கள். தாயார், தந்தையாரின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள். அவர்களின் உடல்நலம் தேறும். உங்கள் தொழிலுக்கான மூலதனத்தைப் பெற்றோர்களே தரலாம். அக்டோபர் 9-ந் தேதி துலாம் ராசிக்குப் புதன் வருகின்றார். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். குறைந்த லாபம் கிடைத்து வந்த தொழிலில் நிறைந்த லாபம் கிடைக்கப் போகின்றது.

நீச்ச சுக்ரனின் சஞ்சாரம்!

சுக்ரன் அக்டோபர் 10-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்கின்றார். அது அவருக்கு நீச்ச வீடாகும். 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். உங்கள் ராசி நாதன் குருபகவானுக்கு பகை கிரகமாக விளங்குபவரும் சுக்ரனே ஆவார். எனவே அப்படிப்பட்ட கிரகம் நீச்சம் பெறும்பொழுது அற்புதமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்பார்கள். எனவே நல்ல வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கும்.

செவ்வாய் பெயர்ச்சிக் காலம்!

அக்டோபர் 14-ந் தேதி கன்னி ராசிக்குச் செவ்வாய் செல் கின்றார். 2,9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் 7-ம் இடத்தில் சஞ்சரிப்பது நன்மைதான். குடும்பச் சுமை குறையும். கொடுக்கல்-வாங்கல்கள் சீராகும். தந்தை வழி உறவில் இருந்து வந்த விரிசல் அகலும். பூர்வீக சொத்துக்களை பாகம் பிரிக்க மேற்கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சகோதர சச்சரவுகள் அகலும்.

இம்மாதம் செவ்வாய் தோறும் முருகப்பெருமானையும், வியாழன் தோறும் குருபகவானையும் வழிபாடு செய்யுங்கள். பவுர்ணமி கிரிவலம் வருவதன் மூலம் பலன் அதிகம் கிடைக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:

செப்டம்பர்: 24,25, அக்டோபர்: 1,2,7,8,11,12,13

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ஆரஞ்ச்.

மங்கையர்களுக்கான பலன்கள்!

இம்மாதம் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டிய மாதமாகும். குடும்பச்சுமை அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கல்கள் ஸ்தம்பித்து நிற்கலாம். உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். கணவன்-மனைவிக்குள் பிணக்குகள் ஏற்படாமல் இணக்கம் ஏற்பட, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. குடும்ப விஷயங்களை மூன்றாம் நபரிடம் சொல்வதை தவிர்க்க வேண்டும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வழிநடத்துவது உகந்தது. உத்தியோக மாற்றம் உருவாவதை ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். திசாபுத்தி வலுவிழந்தவர்களுக்கு நீண்ட தூரத்திற்கு மாறுதல் கிடைக்கலாம். பெற்றோர் வழி ஆதரவு ஓரளவு உண்டு. விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவீர்கள். வியாழன் தோறும் குரு வழிபாட்டையும், பிரதோஷ நேரத்தில் நந்தியெம்பெருமான் வழிபாட்டையும், சிவன் உமையவள் வழிபாட்டையும் மேற்கொண்டால் நன்மைகள் அதிகம் கிடைக்கும்.

இந்த வார ராசிபலன் 07/09/2017 முதல் 13/09/2017 வரை | Weekly Astrology Forecast

0
astrology forecast | ராசிபலன்

மேஷம்

இந்த வாரம் செல்வ சேர்க்கை உண்டாகும். அதே நேரத்தில் மனதில் வீண்கவலையும் ஏற்படலாம். ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் சுணங்கிக் கிடந்த காரியங்களில் ஒரு வேகம் உண்டாகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடும் போது கவனம் தேவை. உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம் எதிலும் அளவுக்கு மீறாமல் இருப்பது நல்லது. ஆடம்பர பொருட்கள் சேரும். தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தன போக்கு நீங்கி வேகம் பிடிக்கும். வெளியூர் செல்ல நேரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெறுவீர்கள்.

மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். வீடு மனை போன்ற முதலீடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். பெண்கள் அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு எல்லோரையும் வசீகரிக்கும் திறமை அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். மாணவர்களுக்கு கல்வியை பற்றிய மனக்கவலை உண்டாகும். பயணங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி;

திசைகள்: கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: நீலம், மஞ்சள்

எண்கள்: 1, 3, 9

பரிகாரம்: தினமும் கந்தசஷ்டி கவசம் படித்து முருகனை வணங்கினால் கஷ்டம் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.

ரிஷபம்

இந்த வாரம் மனதில் நிம்மதி உண்டாகும். ராசியாதிபதி சுக்கிரனின் சஞ்சாரத்தால் உதவி என்று வருபவர்களுக்கு தயங்காமல் உதவிகளை செய்வீர்கள். இரவில் நல்ல உறக்கம் வரும். மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் நிலை உருவாகலாம். ஆடை, ஆபரணம் வாங்குவதால் செலவு உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடை பிடிப்பது நல்லது. இல்லையெனில் பலரையும் விரோதித்துக் கொள்ள வேண்டி இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் யோசனையை கேட்டு நடந்து கொள்வது மனதிற்கு திருப்தியை தரும். விருந்தினர் வருகை இருக்கும். தந்தை வழியில் இருந்து வந்த கருத்து மோதல்கள் அகலும். பிதுரார்ஜித சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். பெண்களுக்கு உங்களது ஆலோசனையை கேட்டு அதன்படி சிலர் நடந்து காரிய வெற்றி அடைவார்கள். கலைத்துறையினருக்கு இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். அரசியல்வாதிகள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். மாணவர்களுக்கு வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நன்மை தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

எண்கள்: 5, 6

பரிகாரம்: மாரியம்மனை பூஜித்து வணங்கி வர எல்லாநன்மைகளும் உண்டாகும். மனநிம்மதி உண்டாகும்.

மிதுனம்

இந்த வாரம் மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும். ராசியை குரு பார்ப்பதால் எதிலும் லாபத்தை பார்க்க முடியும். எல்லா நன்மையும் உண்டாகி உடல் ஆரோக்கியம் பெறும். வாக்கு வன்மையால் எந்த காரியத்தையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். எல்லாவற்றிலும் முன்னேற்றம் காணப்படும்.

அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். குழந்தைகள் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். நண்பர்கள் உறவினர்கள் மூலம் தேவையான உதவி கிடைக்கும். எதிர்ப்புகள்  விலகும். தாமதமாகி வந்த சுபகாரியங்கள் சிறப்பாக நடக்கும். பெண்களுக்கு மனக்கவலை நீங்கும். கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகள் ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். தேவையான நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்க பாடுபடுவீர்கள்.  எதிலும் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: வடமேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, பச்சை

எண்கள்: 3, 5

பரிகாரம்: நாலாயிர திவ்ய பிரபந்தம் படித்து வர காரியதடை நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

கடகம்

இந்த வாரம் கிரக சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அடுத்தவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைக்காமல் நேரடியாக செய்வது நன்மை தரும். தொழில் ஸ்தானத்தை குரு பார்க்கிறார். தொழில் வியாபாரம் தொடர்பாக அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் நிர்வாக திறமை பளிச்சிடும். எதிர்ப்புகள் குறையும். காரியதடை அகலும்.  எந்திரங்கள் மற்றும்  தீ ஆகியவற்றை கையாளும்போது கவனம் தேவை.

குடும்ப ஸ்தானத்தை சனி பார்க்கிறார். குடும்பத்தில் திடீர் குழப்பங்கள் தலை தூக்கும். அமைதியாக இருக்க முயன்றாலும் கூட மற்றவர்கள் வலுக்கட்டாயமாக பேசுவார்கள்.  அக்கம்பக்கத்தினரிடம்  சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பெண்களுக்கு எந்த ஒரு வேலையையும் அடுத்தவரை நம்பி ஒப்படைக்காமல் நேரடியாக கவனிப்பது நன்மை தரும். கலைத்துறையினருக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். மாணவர்களுக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். திறமை வெளிப்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை

எண்கள்: 2, 3, 6

பரிகாரம்: துர்க்கை அம்மனை வணங்கி வழிபட எல்லா  பிரச்சனைகளும் தீரும். தடைகள் நீங்கும்.

சிம்மம்

இந்த வாரம் ராசியை சனியைப் பார்த்தாலும் ராசியிலேயே ராசிநாதன் ஆட்சியாக இருப்பதன் மூலம் எடுக்கும் முயற்களுக்கு வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மற்றவர்களுடன் இருந்த விரோதம் மறைந்து நட்பு ஏற்படும். வீண்செலவு குறையும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறி வேகம் பிடிக்கும். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புத்தி சாதூர்யம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். பணி உயர்வு சம்பந்தமான தேர்வுகளில் தேர்ச்சி பெறுவீர்கள். மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும்.

திருமண முயற்சிகள் கைகூடும். வாழ்க்கை துணையால் பணவரத்து இருக்கும். உறவினர்களுடன் இருந்த மன வருத்தம் நீங்கும். குடும்பத்தில் பொன்னான தருணங்கள் நிகழும். பெண்களுக்கு மற்றவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கி நட்பு உண்டாகும். கலைத்துறையினருக்கு வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம். அரசியல்வாதிகள்  அடுத்தவருக்கு உதவிகள் செய்யும்போது ஆலோசித்து செய்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பயணம் செல்ல நேரலாம். திறமை வெளிப்படும். சாமர்த்தியமான பேச்சு இருக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்

எண்கள்: 1, 3

பரிகாரம்: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிலும் வெற்றி கிடைக்கும்.

கன்னி

இந்த வாரம் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். பண வரவு கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் சமூகத்தில் அந்தஸ்தும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். தூர தேச பிரயாணங்களுக்கான சூழ்நிலை ஏற்படும். சுப நிகழ்ச்சிகளுக்கள் தங்கு தடையின்றி நடைபெறும். வழக்குகள் உங்களுக்கு சாதகமான நிலையில் இருக்கும். ஆரோக்கியக் குறைபாடு நீங்கும். வியாபாரம் லாபகரமாக நடக்கும். அனுபவப்பூர்வமான அறிவு திறன் கைகொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை அதிகரிக்கும்.

பங்கு மார்க்கெட்டில் முன்னேற்றம் காணப்படும். எடுத்த காரியம் நல்லபடியாக நடந்து முடியும். பதவி உயர்வு  கிடைக்கலாம். தொழில் நிமித்தமாக வெளியூர் அடிக்கடி செல்ல வேண்டி வரலாம். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். உறவினர்கள் வருகை இருக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகனங்கள் சேர்க்கை இருக்கும். பெண்கள் உங்களது செயல்களுக்கு மற்றவர்களது ஆதரவு கிடைக்கும். கலைத்துறையினருக்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம். சூரியன் சஞ்சாரத்தால் அரசியல்துறையினருக்கு மனதில் தைரியம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடக்கும். எதிர்பாராத அனுபவங்களை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் வியாழன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்மேற்கு

நிறங்கள்: பச்சை, மஞ்சள்

எண்கள்: 3, 5

பரிகாரம்: விஷ்ணு சகஸ்ர நாமம்  பாராயணம் செய்து பெருமாளை பூஜிக்க எல்லா தடைகளும் நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

துலாம்

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் கேந்திரம் பெற்றிருக்கிறார். எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய தொடர்புகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். முக்கிய நபர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிர்பார்த்தபடி எல்லாம் நடந்தாலும் மற்றவர்கள்  தவறாக புரிந்து கொள்ள நேரலாம். தொழில் வியாபாரத்தில் வேகம் அதிகரிக்கும்.  எதிர்பார்த்தபடி பொருட்களை அனுப்புவதில் இருந்த தாமதம் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திடீர் பயணத்தை சந்திக்க நேரலாம்.

மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது.  புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தக்க பலன் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். கலைத்துறையினருக்கு வீண் ஆசைகள் மனதில் தோன்றும். அரசியல்வாதிகளுக்கு திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் திடீர் தடை, தாமதம் ஏற்படலாம். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பெரியோர், ஆசிரியர் அரவணைப்பு இருக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, வெண் சிவப்பு

எண்கள்: 1, 3, 6

பரிகாரம்: லஷ்மி அஷ்டோத்திரம் படித்து மகாலட்சுமியை வணங்க செல்வம் சேரும். செல்வாக்கு உயரும்.

விருச்சிகம்

இந்த வாரம் ஏழரை சனியின் பிடியில் இருந்தாலும் ராசிநாதன் செவ்வாய் உட்பட ஏனைய கிரகங்களின் சாரம் உங்களுக்கு அனுகூலமான பலன்களை தரும் வகையில் இருக்கிறது. உடல் ஆரோக்கியம் பெறும். வழக்குகள், தகராறுகளில் சாதகமான பலன்  கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் மிகவும் அக்கறை காட்டுவீர்கள். தொழில் வியாபாரம்  தொடர்பான  போட்டிகள் நீங்கும். மனதில் உற்சாகம் உண்டாகும். பொருளாதார உயர்வு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் உற்சாகமாக காணப்படுவார்கள்.

சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். அரசாங்க ரீதியிலான காரியங்கள் மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். மனநிம்மதி  உண்டாகும். உறவினர்கள் வருகை இருக்கும். தாய்வழி உறவினர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். பெண்கள் எந்த ஒரு செயலையும் மிகவும் அக்கறையுடன் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு பணிகளில் கவலைகள் இருந்தாலும் நிறைவாக முடியும். அரசியல்வாதிகள் தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பதில் வேகம் காட்டுவீர்கள். எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

திசைகள்: வடக்கு, வடகிழக்கு

நிறங்கள்: வெள்ளை, சிவாபு

எண்கள்: 6, 9

பரிகாரம்: முருகனை வணங்கி வர குடும்ப  பிரச்சனை தீரும். காரிய வெற்றி உண்டாகும். தொழில் வியாபாரம் சிறக்கும்.

தனுசு

இந்த வாரம் எல்லா முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும்.  புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் ஏற்படும். சுபச்செலவுகள் இருக்கும். பணவரத்து திருப்தி தரும்.  உங்களது செயல்களுக்கு யாராவது ஒருவர் உறுதுணையாக இருப்பார்கள். தொழில் வியாபாரம் மிதமாக இருக்கும். தொழில், வியாபாரம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்ய வேண்டி இருக்கும். உங்களது பேச்சு திறமையால் மேலிடத்தில் இருப்பவர்களிடம் நல்ல பெயர் பெறுவீர்கள்.

சக ஊழியர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை ஏதாவது குறை கூறுவார்கள். அனுசரித்து செல்வது நன்மை தரும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களது செயல்களுக்கு பக்கபலமாக யாராவது இருப்பார்கள். கலைத்துறையினருக்கு நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு மன வலிமை அதிகரிக்கும். மக்கள் மத்தியில் மதிப்பு கூடும். மாணவர்கள் கல்வியில் வெற்றிபெற கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, வடமேற்கு

நிறங்கள்: மஞ்சள், நீலம்

எண்கள்: 3, 6

பரிகாரம்: ஸ்ரீபைரவரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். மன அமைதி கிடைக்கும்.

மகரம்

இந்த வாரம் பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சுப காரியங்கள் திட்டமிட்டபடி நடக்கும். நெருக்கமானவர்களுடன் பேசி மகிழ்வீர்கள். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஆக்கபூர்வமான செயல்களை மேற்கொண்டு வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். தொழில் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கூறிய பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

வருமானம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதி காணப்படும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு மனதில் திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். கலைத்துறையினர் நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். அரசியல்வாதிகள் செயல்களில் வேகம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற திட்டமிட்டு செயல்படுவீர்கள். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நன்மை தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு , வடகிழக்கு

நிறங்கள்: நீலம், அடர்மஞ்சள்

எண்கள்: 5, 6

பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் உடைத்து வழிபட்டு வர காரிய தடைகள் நீங்கும். மன குழப்பம் தீரும்.

கும்பம்

இந்த வாரம் குரு அனுகூலம் பெறுவதால் எல்லா காரியங்களும் சுமூகமாக நடந்து முடியும். மனத்துணிவு உண்டாகும். எதையும் வேகமாக செய்து முடிப்பீர்கள். செலவு அதிகரிக்கும். தடை தாமதம் விலகும். மற்றவர்கள் விஷயத்தில் கவனம் செலுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமை உண்டாகும். சரக்குகளை கையாளும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். வேலைகளை செய்து முடிப்பதில் அக்கறை காட்டுவீர்கள். புதிய பதவி கிடைக்கலாம்.

குடும்பாதிபதி குரு ராசியைப் பார்க்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்க பெறலாம். நினைத்ததை நடத்தி முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். சொத்துப் பிரச்சினை தீர்வு பெறும். பெண்கள் எந்த காரியத்தை செய்து முடிப்பதிலும் வேகத்தை காண்பீர்கள். கலைத்துறையினருக்கு அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகள் மேலிடம் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றிய எண்ணம் மேலோங்கும். அது தொடர்பான பணிகளில் ஈடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: சிவப்பு, நீலம்

எண்கள்: 1, 3, 6

பரிகாரம்: ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு வடைமாலை சாற்றி வழிபட காரிய வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் நீங்கும் மனோ தைரியம் கூடும்.

மீனம்

இந்த வாரம் ராசிநாதன் ராசிக்கு மறைந்திருந்தாலும் அவரின் பார்வை மூலம் சிறப்பான பலன்களைப் பெறப் போகிறீர்கள். அறிவுத்திறன் அதிகரிக்கும். சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்க பெறுவீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. மனதை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. சின்ன விஷயங்களில் மன நிறைவு உண்டாகும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். வாக்கு வன்மையால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆடர் தொடர்பாக பயணங்கள் செல்ல நேரலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சக ஊழியர்களுடன் எளிதில் கருத்து வேற்றுமை உண்டாகலாம். அலுவலகத்தில் உங்களுக்கான அங்கீகாரம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்காக உழைக்க வேண்டி இருக்கும். வீட்டில் உள்ளவர்களுடன் இருந்து வந்த மோதல்கள் குறையும்.  பெண்களுக்கு கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக இருந்த பழைய பகைகள் மாறும். அரசியல்வாதிகள் எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சாதுரியமான பேச்சால் நன்மை கிடைக்க பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்

திசைகள்: வடக்கு, வடகிழக்கு

நிறங்கள்: மஞ்சள், பச்சை

எண்கள்: 1, 3, 5

பரிகாரம்: குல தெய்வத்தை பூஜித்து வணங்கிவர எல்லா தடைகளும் நீங்கி காரிய அனுகூலம் உண்டாகும். மனதில் அமைதி ஏற்படும்.

2017 செப்டம்பர் மாத பலன்கள் | Angila Madha Rasipalan | 2017 SEPTEMBER Madha Rasipalan

0

(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

எத்தனை துன்பங்கள் வந்தாலும் தனது தன்னம்பிக்கையினால் வெற்றி பெறும் மேஷ ராசி அன்பர்களே இந்த மாதம் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரம் பல வகையிலும் நற்பலன்களை அள்ளித் தரும். தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும்.  மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். அஷ்டம ஸ்தானத்தில் இருக்கும் தொழில் லாபாதிபதி சனி தன வாக்கு ஸ்தானத்தைப் பார்ப்பதால் எதிலும் கவனமாக பேசுவது நல்லது. ஆனாலும் மாத தொடக்கத்தில் ராசியைப் பார்க்கும் குருவால் மனம் அமைதி பெறும்.

குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் தேவை. கெட்டகனவுகள் தோன்றும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களை விட்டு விலகி செல்லலாம். மனதில் நிலையான எண்ணம் இருக்காது. பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. பணவரத்து  தாமதப்படலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். எச்சரிக்கையாக பேசுவது நல்லது.

கலைத்துறையினருக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி  திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

அரசியலில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். இருப்பினும் நற்பெயர் கிடைக்கும்.

மாணவர்களுக்கு  கல்விக்காக செலவு உண்டாகும். கல்வியில் வெற்றி பெறு வோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும்.

உடல்நிலையைப் பொறுத்தவரை மருத்துவ செலவு உண்டாகலாம்.  வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.

அஸ்வினி:
இந்த மாதம் கொடுத்த வாக்கை காப்பாற்றி, நன்மதிப்பு பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். உடற் சோர்வுகள் வரலாம். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண் டாகும். வீடு, வாகனம் தொடர்பான செலவு குறையும். வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை.

பரணி:
இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்த தடங்கல்கள் நீங்கும். சாதூரியமான பேச்சு வியாபார விருத்திக்கு கைகொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணி தொடர் பாக அலைய நேரிடலாம். குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே  விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும்.

கார்த்திகை 1ம் பாதம்:
இந்த மாதம் பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்ய முற்படுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும். எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சாதூரியமான பேச்சு வெற்றிக்கு உதவும். மாணவர்கள்  பாடங்களை நன்கு படித்து மற்றவர்களின் மதிப்புக்கு ஆளாவீர்கள். திறமையான செயல்பாடுகள் வெற்றிக்கு உதவும்.  போட்டிகள் குறையும்.

சந்திராஷ்டம தினங்கள்: 25 – 26

அதிர்ஷ்ட தினங்கள்: 18 – 19

பரிகாரம்: செவ்வாய்கிழமைதோறூம் விரதம் இருந்து முருகனை வணங்கி வர காரிய தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: செவ்வாய், வியாழன்; தேய்பிறை: செவ்வாய், புதன், வெள்ளி

(கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

எந்த கடினமான சூழ்நிலையையும் தனது சாதுர்யமான பேச்சால் சமாளிக்கும் ரிஷப ராசியினரே  இந்த மாதம் ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சாரத்தால் காரிய தடை ஏற்படலாம். ஏழாமிடத்தில் சஞ்சாரம் செய்யும் சனியால் மனதில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு நீங்கும். ராசியாதிபதி சுக்கிரன் குருவிற்கு கேந்திரம் பெறுவதால் சாமர்த்தியமான பேச்சு கை கொடுக்கும். பணவரத்து திருப்தியாக இருக்கும். நீண்ட நாட்களாக இழுத்து வந்த வீண் பிரச்சனைகள் நீங்கும். மரியாதை அந்தஸ்து உயரும். வெளிநாட்டு பயணங்கள் கைகூடும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான  பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே  நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும்.

தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அலுவலகத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சனை தலை தூக்கலாம். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம்.

பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். காரிய தடைகள் நீங்கும். மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம்  உண்டாகும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும்.

கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான  முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.  மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்ற மடைய முழு முயற்சியுடன் படிப்பீர்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.

உடல்நிலையைப் பொறுத்தவரை இருந்து வந்த மருத்துவ செலவுகள் குறையும். மறைவிடங்கள் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். சோம்பல் அதிகமாகலாம்.

கார்த்திகை 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். அடுத்தவர்களை அனுசரித்து போய் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத செலவு ஏற்படும். சிந்தித்து செயல்படுவது நன்மை தரும்.  பணவரவு இருக்கும். அடுத்தவர் நலனுக்காக  பாடுபட வேண்டி இருக்கும். பெரியோர் உதவி கிடைக்கும். காரிய தடைகள் வரலாம். வழக்குகளில் சாதகமான போக்கை தரும்.

ரோகிணி:
இந்த மாதம் நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அவ்வப்போது வாக்கு வாதங்கள் உண்டாகலாம்.

மிருக சிரீஷம் 1, 2, பாதம்:
இந்த மாதம் கணவன், மனைவி ஒருவருக் கொருவர் அனுசரித்து செல்வது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும்.  பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தியை தரும். உறவினர்களுடன் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது.  வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். மற்றவர்கள் பிரச்சனை தீர பாடுபடுவீர்கள். காரிய தடை, தாமதம் ஏற்படலாம்.

சந்திராஷ்டம தினங்கள்: 1 – 2 – 27 – 28 – 29

அதிர்ஷ்ட தினங்கள்: 20 – 21 – 22

பரிகாரம்:  வெள்ளிக்கிழமையில் நவக்கிரகத்தில் சுக்கிரனுக்கு மொச்சை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். மனமகிழ்ச்சி ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், வெள்ளி

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்  திருவாதிரை,  புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

தனது நிதானமான போக்கினால் அனைத்து சூழ்நிலைகளையும் சமாளிக்கும் வித்தை அறிந்த மிதுன ராசியினரே இந்த மாதம் ராசிநாதன் புதனின் சஞ்சாரத்தால் தேவையான உதவிகள் கிடைக்கும்.  பணவரத்து அதிகரிக்கும். ராசியாதிபதி புதன் கேதுவுடன் திரிகோண சஞ்சாரம் பெறுவது வீண் அலைச்சலை தரும்.  உழைப்பு அதிகரிக்கும். பயணங்களால் வீண் செலவு உண்டாகும்.

குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாக பேசி பழகுவது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம்.

தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த நீண்ட நாள் பிரச்சனைகள் ஒரு சுமூக முடிவிற்கு வரும்.  உங்கள் வியாபாரத்தை விருத்தி செய்து கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். மேலிடத்திலிருந்து உங்களுக்கு பொறுப்புகளை அதிகரிக்கலாம். பணி நிமித்தமாக வெளியூர் சென்று தங்க வேண்டி வரலாம்.

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. சேமிப்புகள் செய்யும் முன் தகுந்த ஆலோசனை பெறவும்.

கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான  முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.  மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை.

மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். பெற்றோர் சொல்படி கேட்டு நடப்பீர்கள்.

உடல்நலனைப் பொறுத்தவரை செவ்வாய் ஆறாம் இடத்தைப் பார்ப்பதால் ரத்தம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். நடைப்பயிற்சி செய்வது நன்மையைத் தரும்.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் மாணவர்களுக்கு  கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். உயர்கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும். பணவரத்தில் இருந்த தடைநீங்கும். காரிய வெற்றி உண்டாகும். உங்களை விட உங்களை சுற்றி இருக்கும் மற்றவர்கள் பயன்படும் விதமாக திறமையை பயன்படுத்துவீர்கள். காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள்.

திருவாதிரை:
இந்த மாதம் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. திடீர் மன தடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து திருப்தி தரும். சின்ன சின்ன பிரச்சனை கள் தீரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக நடந்து முடியும்.

புனர்பூசம் 1, 2, 3 பாதம்:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களின் நட வடிக்கை டென்ஷனை ஏற்படுத் தலாம்.  கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். எடுத்த காரியத்தை சாதகமாக செய்து முடிப்பீர்கள். திடீர் மன தடுமாற்றம் உண்டாகலாம். பெரியோர் ஆலோசனை கை கொடுக்கும். மாணவர்களுக்கு  கல்வி பற்றிய கவலை  அதிகரிக்கும். கவனமாக  பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.

சந்திராஷ்டம தினங்கள்: 3 – 4 – 30

அதிர்ஷ்ட தினங்கள்:  23 – 24

பரிகாரம்: புதன்கிழமைகளில் பெருமாளை தரிசித்து அர்ச்சனை செய்ய எல்லா நலனும் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: புதன், வெள்ளி; தேய்பிறை: புதன், வெள்ளி

(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

தனது பாசமான நடவடிக்கைகளால் அனைவரையும் அரவனைத்துச் செல்லும் கடக ராசி அன்பர்களே  இந்த மாதம் ராசியில் இருக்கும் ராகுவால் எதிர்ப்புகள் விலகும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பயணம் மூலம் நன்மை கிடைக்கும். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். ராசிக்கு இரண்டில் தனாதிபதி சூரியன் ஆட்சியாக அமர்ந்திருப்பதால் பணவரத்து அதிகரிக்கும். புத்தி சாதூரியம் கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

குடும்பத்தில் சந்தோஷமான  சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே  மகிழ்ச்சி நீடிக்கும் உறவு பலப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்க பெறுவீர்கள். அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.  வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாக  பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள்  திறமையான  பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகன  யோகம் உண்டாகும். எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன்  பகை ஏற்படலாம். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும்.
எதிர்ப்புகள் குறையும்.

பெண்களுக்கு புத்திசாதூரியம் அதிகரிக்கும் எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள்  உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். பிள்ளைகளுடன்  அனுசரித்துச் செல்வது நல்லது.

கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான  முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.  மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை.

மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள்.

உடல்நலனைப் பொறுத்தவரை நீர் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.

புனர் பூசம் 4ம் பாதம்:

இந்த மாதம் காரிய  அனுகூலம் உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும். எதையும் ஆராய்ந்து அதன் பிறகே அதில் ஈடுபடும் மனநிலை உண்டாகும். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். காரிய அனுகூலங்களும் உண்டாகும். மனோதைரியம்  அதிகரிக் கும். வீடு, வாகனங்கள் தொடர்பான செலவு ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

பூசம்:
இந்த மாதம் புதிய வாடிக்கையாளர்கள்  கிடைப்பார்கள். லாபம் கூடும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளால் டென்ஷன் அடைவார்கள். எதிர்பார்த்தபடி சக ஊழியர்களால் உதவிகள் கிடைக்கும்.  கட்டிடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும். உடலைப் பற்றி தவறான எண்ணங்கள் தோன்றி மறையும். குடும்பத்தில் நல்ல சந்தோஷ தருணங்கள் ஏற்படும்.

ஆயில்யம்:
இந்த மாதம் சுபகாரியங்கள் வெகு லகுவாக கூடி வரும். விலகி நின்ற உறவுகளும் உரிய நேரத்தில் கை கொடுப்பார்கள். புதிய வீட்டிற்கு செல்வது பற்றி முடிவெடுப்பீர்கள். பிள்ளைகள் உயர்கல்வி செல்வதற்குண்டான வேலைகளை ஆரம்பிப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும்.  குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இடையிடையே சிறுசிறு சலனங்கள் ஏற்பட்டு மறையும்.

சந்திராஷ்டம தினங்கள்: 5 – 6

அதிர்ஷ்ட தினங்கள்: 25 – 26

பரிகாரம்: அபிராமி அந்தாதி துதி பாடி அம்மனை வணங்கி வர குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, திங்கள், வியாழன்; தேய்பிறை: ஞாயிறு, திங்கள்

(மகம், பூரம்,  உத்திரம் 1ம் பாதம்)

எதையும்  தாங்கும் இதயம் என்பதுக்கேற்றார் போல் எதைக் கண்டும் கலங்காமல் எதிர்த்து நிற்கும் இயல்புடைய சிம்ம ராசி அன்பர்களே இந்த மாதம் ராசிநாதன் சூரியன் ராசியிலேயே ஆட்சியாக இருக்கிறார். வீண் மனக் கவலை நீங்கும். தனாதிபதி புதனும் ஆட்சியாக சஞ்சரிக்கிறார். பணவரத்து இருக்கும். முயற்சிகளில் இருந்த தடை நீங்கும். இடம் விட்டு வெளியில் தங்க நேரிடும்.

குடும்பத்தில் கலகலப்பு அதிகரிக்கும். வெறுப்பு கோபம் அகலும். கணவன், மனைவிக்கிடையே  கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள்  சொல்வதை  கேட்டு நிதானமாக பேசுவது நல்லது. பேச்சின் இனிமை சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியை  சந்திக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கடுமையான பேச்சை தவிர்ப்பது நல்லது.  லாபம் எதிர்பார்த்ததை விட குறையலாம். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக  பணிகளை  மேற்கொள்வது நல்லது. எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மன உறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு  ஏற்படும்.

பெண்களுக்கு எந்த முயற்சியிலும்  சாதகமான  பலன் கிடைப்பதில் தாமதமாகும். மனகவலை ஏற்படலாம்.

கலைத்துறையினருக்கு வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. ராசிக்கு ஒன்பதமிடமான பாக்கியஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் சுக்கிரன் குருவிற்கு கேந்திரம் பெறுவதால் மிக நன்மையான காலகட்டத்தில் இருக்கிறீர்கள். சக கலைஞர்களிடம் அனுசரித்து போவது நன்மைதரும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு வீண் பேச்சை குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம்.

மாணவர்களுக்கு  கல்வியை பற்றிய கவலை உண்டாகும். தடையை தாண்டி முன்னேற முயற்சிப்பீர்கள்.

உடல்நலனைப் பொறுத்தமட்டில் உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம்.

மகம்:
இந்த மாதம் சுறுசுறுப்பு குறையும். யோகா செய்வதால் அந்த குறைபாடு நீங்கும். மனநிலை சீராக இருக்கும். மக்கள் நலம் சிறப்பாக இருக்கும். பெற்றோர் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டியிருக்கும். கலைத்துறையினர் சிறப்பு பெறுவார்கள். குறிப்பாக நட்சத்திரங்கள், சங்கீத வித்வான்கள் ஆகியோருக்கு புகழ் ஓங்கும். டீவி போன்ற இனங்களில் மக்கள் தொடர்பு கொண்டிருப்பவர்கள், சிறப்பான பாராட்டைப் பெறுவார்கள்.

பூரம்:
இந்த மாதம் வெளிநாட்டு பயணம் ஆதாயம் தரும்.  ஓரிரு பெரியவர்கள் எதிர்பாராத வகையில் சன்மானம் வழங்குவார்கள்.  மருத்துவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் ஏற்ற காலகட்டமிது. புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். பொருளாதாரச் சூழ்நிலைகள் செழிப்பாக மாறும். ஏழைகள் மீது கருணை கொண்டு உதவிகள் செய்தால் இறைவனின் அருள் உங்களுக்கு கிட்டும்.

உத்திரம் 1ம் பாதம்:
இந்த மாதம் ஆற்றலும் ஐஸ்வர்யமும் கூடும். துணிவும் தன்னம்பிக்கை உள்ளவர்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பார்கள். அதன்மூலம் சாதனைகளை துணிந்து செய்வீர்கள். மாணவர்களுக்கு
உற்சாகமான நாள். வேலை மாற்றம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அனுகூலமாகும். ஊதிய உயர்வுடன் கூடிய பணி மாற்றம் உண்டு. வெளிநாட்டில் பணிபுரியும் அன்பர்களுக்கு அரசு அனுகூலம் உண்டு. வியாபாரிகளுக்கு புதிய திட்டங்களை செயல்படுத்திக் கொள்ள சிறப்பான சந்தர்ப்பம் அமையும்.

சந்திராஷ்டம தினங்கள்: 7 – 8 – 9

அதிர்ஷ்ட தினங்கள்: 1 – 2 – 27 – 28 – 29

பரிகாரம்:  அருகில் இருக்கும் சிவன் ஆலயத்திற்கு சென்று வணங்கி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். மனோ பலம் கூடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய்; தேய்பிறை: ஞாயிறு, வியாழன்

(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

உழைப்பின் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெறும் கன்னி ராசி அன்பர்களே இந்த மாதம் ராசிநாதன் புதன் ராசியில் ஆட்சி உச்சமாக சஞ்சாரம் செய்கிறார். தடங்கல்கள் அகலும். திட்டமிட்டபடி  காரியங்கள் நடந்து முடியும். வீண் வாக்குவாதங்களை நீங்கும். எந்த காரியத்திலும் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். தன வாக்கு வாகன லாபம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் மீண்டும் வரும். கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும்.  பிள்ளைகள்  வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த கருத்து மோதல்கள் மறையும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான  பலன்  கிடைக்க பெறுவார்கள். புதிய பொறுப்புகள் சேரும். வேலை தேடியவர்களுக்கு  வேலை கிடைக்கும். தேவையற்ற வீண் வாக்குவாதம் ஏற்படும். மற்றவர்களிடம்  அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது  காரிய வெற்றிக்கு உதவும். வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம்.

பெண்களுக்கு வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரியங்களை  செய்து முடிப்பதில் கடினமான நிலை காணப்படும்.

கலைத்துறையினருக்கு வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. தங்கள் உடைமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். தனிமையாக இருக்க நினைப்பீர்கள்.

அரசியல் மற்றும் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது.  பழைய பாக்கிகளை  வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

உடல்நலனைப் பொறுத்தவரை காய்ச்சல் ஏற்படலாம். தண்ணீரைக் காய்ச்சி அருந்துவது நன்மையைத் தரும்.

உத்திரம் 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் சக ஊழியர்களுடன் ஒத்துப் போவீர்கள்.  பெரிய கடன்களிலிருந்து விடுபட உதவும் மாதமிது. உற்பத்தி சார்ந்த தொழிற்துறையாளர்களுக்கு தொய்வு இன்றி தொழில் நடைபெறும். பதவி உயர்வுக்குரிய அறிவிப்பு வந்து சேரும். சிலருக்கு வெளியூருக்கு மாற்றலும் வரும். உடனே கைகூடா விட்டாலும் அதற்கான விதையை இப்போது ஊன்ற வேண்டிய காலகட்டமிது.

அஸ்தம்:
இந்த மாதம் பெற்றோர் நலம் கவனிக்கப்பட வேண்டும். மக்கள் நலனிற்கு எந்த குறைபாடும் இருக்காது. கலைத்துறையினருக்கு ஓரளவு நன்மைகள் வந்து சேரும். ஓரளவு சோதனைகளும் இருக்கும். முன்னோர்கள் வழிபாடு மிகவும் முக்கியம். நம்பிக்கையுடன் செய்யும் இந்த வழிபாட்டால் நேர்மறையான செயல்கள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும்.  நிலம், வீடு, வாகனங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலிருந்து உங்களை விடுவிப்பதற்கு வழிகள் வந்து சேரும்.

சித்திரை 1, 2, பாதம்:
இந்த மாதம் ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து சேரும். மாணவர்களுக்கு பொன்னான காலகட்டமிது. எதிர்கால படிப்புகளுக்கான பணிகளை இப்போதே ஆரம்பிக்கலாம்.  குடும்பத்தில் நடைபெற இருந்த நற்காரியங்கள் ஒவ்வொன்றாக நடைபெறும். நண்பர்கள் அனுகூலமாக இருப்பார்கள். கூடிய மட்டிலும் அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிருங்கள். பெரியோர்களை  ஆலோசனைகளைக் கேட்டே எதையும் செய்வது நல்லது.

சந்திராஷ்டம தினங்கள்: 10 – 11

அதிர்ஷ்ட தினங்கள்: 3 – 4 – 30

பரிகாரம்: ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வணங்கி வர உடல் ஆரோக்கியம் பெறும். குடும்ப பிரச்சனை தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், புதன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், புதன், வியாழன்

(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

நீதிக்கு முன் அனைவரும் சமம் என்பதற்கேற்ப ஒரு பக்கம் சாதகமாகவும், மறு பக்கம் பாதகமாகவும் நடந்து கொள்ளாமல் ஒரே நிலையை கடைபிடிக்கும் துலா ராசி அன்பர்களே இந்த மாதம் மனதில் உறுதி பிறக்கும். எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பாலினத்தாரால் நன்மை உண்டாகும். வீண் செலவு உண்டாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும்.

குடும்ப நிம்மதி குறையக்கூடும். கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான நிலை ஏற்படும். வீடு வாகனங்களுக்கான செலவு கூடும். பிள்ளைகளுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். லாபம் குறையக்கூடும். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். கடித போக்குவரத்து நன்மை தரும். வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டிவரும். புதுவியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது. புதிய பொறுப்புகள் சுமையாக வரும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லது.  அலுவலகத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

பெண்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். செலவு அதிகாரிக்கும். பயணம் செல்ல நேரலாம். மற்றவர்களுக்காக பொறுப்புக்களை ஏற்பதை தவிர்ப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரியதாமதம் ஏற்படும். வீண்கவலை இருக்கும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் நன்றாக ஆலோசனை நடத்தவும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும்.  அடுத்தவர்கள் கடமைக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது.  எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும்.

மாணவர்களுக்கு கவன தடுமாற்றம் ஏற்படாமல் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் கூடும்.

உடல் ஆரோக்கியம் உண்டாகும். ஆனாலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் உணவுக் கட்டுப்பாட்டை அனுசரிப்பது நல்லது.

சித்திரை 3, 4 பாதம்:
இந்த மாதம் தம்பதிகளிடம் ஒத்த கருத்து ஏற்படும்.  வாகனங்கள், மற்றும் இயந்திரங்களை பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு பகீரதப் பிரயத்தனம் செய்வதன் மூலமாகவே நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிறிது முயற்சி செய்வதன் மூலம் சிறந்த வாய்ப்புகள் கைகூடும். மேலும் உங்கள் கௌரவம் அதிகரிக்கும்.

சுவாதி:
இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே   மனம்விட்டு பேசுவதன் மூலம்  கருத்து வேற்றுமை வருவதை தவிர்க்கலாம். பிள்ளைகளிடம் அனுசரணையாக  நடந்து கொள்வது  நன்மைதரும். துணிச்சலுடன் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வாக்கு வாதத்தை தவிர்ப்பது  நன்மைதரும்.   வீண் மனகுழப்பம்  ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுக்கு உதவபோய் வீண் பிரச்சனையில் சிக்கி கொள்ளலாம்.

விசாகம் 1, 2, 3ம்  பாதம்:
இந்த மாதம் ஆன்மிக எண்ணம்  ஏற்படும்.  விருப்பமான நபரை  சந்திப்பதன் மூலம் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படலாம். தொழில் வியாபாரம் தொடர்பான  காரியங்களில் இழுபறியான நிலை  காணப்படும். திட்டமிட்டு  செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் பெற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல்  பணிச்சுமையும், வீண் அலைச்சலும் உண்டாகும்.

சந்திராஷ்டம தினங்கள்: 12 – 13

அதிர்ஷ்ட தினங்கள்: 5 – 6

பரிகாரம்: வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாரியம்மனை வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: சந்திரன், சுக்கிரன்; தேய்பிறை: சந்திரன், சுக்கிரன்

(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும் என்பதற்கேற்றவாறு எதை செய்தாலும் அதில் உள்ள லாப நஷ்டங்களை கணக்கிடும் குணமுடைய விருச்சிக ராசி அன்பர்களே இந்த மாதம் வீண் வாக்குவாதங்கள் அகலும். மனதில் உற்சாகம் ஏற்படும். ஆனாலும் வீண் பகை உண்டாகலாம்.  நண்பர்களிடம் இருந்து பிரிய வேண்டி இருக்கும். கவுரவ பங்கம் ஏற்படாமல் கவனமாக செயல்படுவது நல்லது.

குடும்பத்தில் ஏதாவது சிறு சிறு சண்டைகள் ஏற்படலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். சகோதரர்கள், தகப்பனாரிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் ஏற்படலாம். பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நல்லது. கடன் கொடுக்கும்போது கவனம் தேவை. வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குறிக்கோளற்ற வீண் அலைச்சல், கூடுதல் உழைப்பும் இருக்கும். சக ஊழியர்களுடன்  சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள். அலுவலக விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். மேலிடத்தில்  மனம் விட்டு பேசுவது கருத்து வேற்றுமை  ஏற்படாமல் தடுக்கும்.

பெண்களுக்கு சமையல் செய்யும்போது கவனம் தேவை. எதிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது.

கலைத்துறையினருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வந்து சேரும். எதிர்பார்த்த தனவரவு கிட்டும். உங்களின் திறமை பளிச்சிடும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். ஆனாலும் எதிலும் எச்சரிக்கையாக பேசுவது நல்லது.

மாணவர்களுக்கு இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை. பாடங்களை கவனமாக படிப்பது நல்லது. உடலநலனைப் பொறுத்தமட்டில் தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை.

விசாகம் 4ம் பாதம்:
இந்த மாதம் கவனமாக   வேலைகளை செய்யாவிட்டால்  மேல் அதிகாரிகளின்  அதிருப்திக்கு ஆளாக  நேரிடலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன்  சில்லறை சண்டைகள் உண்டாகலாம் கவனம் தேவை.  கணவன், மனைவிக்கிடையே  மனவருத்தம்   ஏற்படும் நிலை உருவாகலாம். பிள்ளைகளுடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன்  அனுசரித்து  செல்வது நல்லது.

அனுஷம்:
இந்த மாதம் தொழில் நிமித்தமாக நீண்ட தூரம் பயணம் போக வேண்டி வரும். எதிரிகள் வகையில் அசட்டையாக இருத்தல் கூடாது.  கலைத் துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள்
கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். பலவிதமான பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். பின்தங்கிய நிலையிருப்பவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வார்கள்.

கேட்டை:
இந்த மாதம் தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. உங்களுடைய உடல்நலத்தை பொறுத்த வரை உஷ்ணம் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட உபாதைகள் வரலாம். சிலருக்கு ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை ஏற்படலாம். நல்ல பணப்புழக்கம் இருக்கும். எடுத்த காரியம் அனுகூலத்தைக் கொடுக்கும். மதிப்பு மரியாதை சீராக இருக்கும். வீன்விவாதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தில் தம்பதிகளிடையே இடையே இருந்து வந்த பிரச்சனைகள் சுமூகமாக மறையும். பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும்.

சந்திராஷ்டம தினங்கள்: 14 – 15

அதிர்ஷ்ட தினங்கள்: 7 – 8 – 9

பரிகாரம்:  கந்தசஷ்டி கவசம் படித்து முருகப் பெருமானை வணங்கி வர எதிர்ப்புகள் விலகும். குடும்ப பிரச்சனைகள் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை:  ஞாயிறு, புதன், வெள்ளி; தேய்பிறை: ஞாயிறு, வியாழன், வெள்ளி

(மூலம், பூராடம்,  உத்திராடம் 1ம் பாதம்)

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத உத்தமர் என்பதற்கேற்ப மனதில் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேசாத குணமுடைய தனசு ராசி அன்பர்களே இந்த மாதம் தன்னம்பிக்கை வளரும். பணவரவு திருப்தி தரும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். வாக்கு வன்மை அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். ஆனாலும் தேவையற்ற வீண் பேச்சுகளை தவிர்ப்பது நல்லது.  அறிவுத்திறன் அதிகரிக்கும். பெயருக்கும், புகழுக்கும் பங்கம் வரலாம்.

தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். இது வரை இருந்த தொய்வு நீங்கும். லாபம் அதிகரிக்கும். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்வீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்களை செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும் பணவரத்து கூடும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி தேடிவரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான உறவு காணப்படும். பிள்ளை கள் கல்வியிலும் மற்ற வகையிலும் சிறந்து விளங்குவார்கள். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். பெண்களுக்கு திட்டமிட்டப்படி எதையும் செய்து முடிப்பீர்கள். மனோதிடம் கூடும்.

கலைத்துறையினருக்கு ராசியில் சனி  இருப்பதால் கவனமாக பேசுவது நல்லது.  வீண்பழி உண்டாகலாம். வேலைகளில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம்.

அரசியலில் உள்ளவர்களுக்கு கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைக்கும். புதிய பதவிகள் வரும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். சக மாணவர்களுடன் நல்லுறவு காணப்படும்.

உடல்நலனைப் பொறுத்தமட்டில் காய்ச்சல் தலைவலி ஏற்படும். மருத்துவ செலவு அதிகரிக்கும். கவனம் தேவை.

மூலம்:
இந்த மாதம் முயற்சிகளின் பேரில் சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். குழந்தை பாக்கியம் கிட்டும். வீட்டிற்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். புதிய வீடு, மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை. ஒருமுறைக்கு இருமுறை விசாரித்து வாங்குவது நல்லது.  மதிப்பு மரியாதை கூடி செல்வாக்கு அதிகரிக்கும். முயற்சிகளில் சிறுசிறு தடைகள் வரலாம்.

பூராடம்:
இந்த மாதம் உங்களைப் பற்றி உங்கள் குடும்பத்தார் புரிந்து கொண்டு அனுசரனையாக நடந்து கொள்வர்.  தடைகளை முறியடித்து காரிய வெற்றி காணலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும்.  திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கான முயற்சிகள் இனிதே நடக்கும். நல்ல வரனாகவும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும்.

உத்திராடம் 1ம் பாதம்:
இந்த மாதம் உடல் நலனைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். சளி மற்றும் மார்புத்தொல்லை வரலாம். உடன்பணி செய்வோர், மேலதிகாரிகள் ஆகியோரிடம் மிகுந்த நல்ல பெயர் ஏற்படும். சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வேலை இல்லாமல் தவித்தவர்களுக்கு தகுந்த சம்பளத்துடன் சிறந்த வேலை கிடைக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 16 – 17

அதிர்ஷ்ட தினங்கள்: 10 – 11

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையில் நெய்தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். செயல் திறமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், புதன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி

(உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை என்று சொல்லக்கூடிய எதிலும் பின்வாங்காத அஞ்சாநெஞ்சம் உடைய மகர ராசி அன்பர்களே இந்த மாதம் வீண் செலவுகள் குறையும். பணவரத்து அதிகரிக்கும். காரியங்களில் இருந்து வந்த தாமதம் அகலும்.  மிகவும் வேண்டியவரை பிரிய நேரிடும். கண்மூடித்தனமாக எதையும் செய்யாமல் யோசித்து செய்வது நல்லது. இருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டி இருக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தடைகள் உண்டாகலாம். வீண் அலைச்சலும், பண விரயமும் இருக்கும்.  புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன்  செய்வது நல்லது. குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான ஏதாவது சம்பவங்கள் நடக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மன வருத்தம் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. நண்பர்கள் உறவினர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. தாய், தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது. எதிலும் கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு வாழ்க்கையில்  முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

அரசியலில் உள்ளவர்களுக்கு மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தனலாபம் அதிகரிக்கும். சிறப்பான  பலன்  கிடைக்க பெறுவீர்கள். புதிய பொறுப்புகள் சேரும்.

மாணவர்களுக்கு  கல்வியில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை. எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது. விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாக படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும். உடல்நலனைப் பொறுத்தமட்டில் உடற்சோர்வு மன சோர்வு வரலாம்.

உத்திராடம் 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் வீடு, மனை வாங்க தடை, சுபகாரியம் செய்வதற்கு தடை, நற்செயல்கள் எது செய்வதற்கும் தடையாக  இருந்து வந்தது. இனி அது மாறும். தாயாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். தாய் வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள், பிணக்குகள் நீங்கி புதிய விதமான உறவுகள் நீடிக்கும். வேலைவாய்ப்பில் இருந்த சுணக்கம் மாறும். உங்களது வாக்கு வன்மைகூடும். தைரியம் கூடும்.

திருவோணம்:
இந்த மாதம் பிள்ளைகளின் வளர்ப்பின் போது கவனம் தேவை. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாத்திரை செலவினங்கள் குறையும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். கவனம் தேவை. வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஏடுபட வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம்.

அவிட்டம் 1,2 பாதம்:
இந்த மாதம் தந்தையார் உடல்நிலை முன்னேற்றம் ஏற்படும். தந்தையுடன் கருத்து பரிமாற்றம் செய்யும் போது கவனம் தேவை. வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும். தூங்கப் போகும்முன் குலதெய்வத்தை வணங்கி விட்டு படுக்க செல்லவும். தேவையற்ற வீண் குழப்பங்கள், கற்பனைகள் வேண்டாம்.

சந்திராஷ்டம தினங்கள்: 18 – 19

அதிர்ஷ்ட தினங்கள்: 12 – 13

பரிகாரம்: சனிக்கிழமையில் சனி பகவானை வணங்கி காகத்திற்கு எள் சாதம் வைத்து வர உடல் ஆரோக்கிய மடையும். வீண் அலைச்சல் குறையும். கடினமான பணிகள் எளிதாக முடியும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், புதன், வெள்ளி

(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

வேதனையையும் சாதனையாக மாற்ற முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக துன்பத்தையும், இன்பமாக மாற்றும் வல்லமை பெற்ற கும்பராசியினரே இந்த மாதம் எல்லா வகையிலும் நன்மை உண்டாக்கும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்து மதிப்பு கிடைக்க பெறுவீர்கள். உடல் உழைப்பு அதிகரிக்கும். குறிக்கோளற்ற பயணங்கள் உண்டாகும். விழிப்புடன் இருப்பது நல்லது. சுப செலவுகள் உண்டாகும். கையிருப்பு கரையும். ஆன்மீக யாத்திரைகள் சென்று வருவீர்கள்.

தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் சுமூகமாக செல்வது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்யவேண்டி இருக்கும். வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்லலாமா என்று கூட தோன்றலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது. வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபம் ஏற்படலாம். பிள்ளைகள் கல்விக்கான செலவு அதிகரிக்கும். அத்துடன் தேவையானவற்றையும் வாங்கி தருவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன்முகம்  கொடுத்து பேசுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.

பெண்களுக்கு அடுத்தவர்கள் பொறுப்புகளை ஏற்காமல் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் வரலாம். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மீக பயணம் செல்வதில் விருப்பம் உண்டாகும்.

கலைத்துறையினருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் கை கூடி வரும். அதிகமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டி வரும். உடன் பணிபுரியும் பணியாளர்களால் நன்மை ஏற்படும்.

அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த பதவிகளை அடைவீர்கள். மேலிடத்தின் மூலம் உங்கள் காரியங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்படும்.

மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது அவசியம். வீண் விவகாரங்களை விட்டு விலகுவது நல்லது.

உடல்நலனைப் பொறுத்தமட்டில் ஜலதோஷ தொந்தரவு ஏற்படலாம். தலையில் நீ கோர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளவும்.

அவிட்டம் 3, 4 பாதம்:
இந்த மாதம் புகழ் பாராட்டு வந்து சேரும். நற்பெயர் எடுப்பத்ற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும். நல்ல பலன்கள் கிடைத்தாலும் அதே நேரத்தில் விழிப்புடன் செயல்படுவதும் நன்மைதரும். இழுபறியாக இருந்த சில காரியங்கள் நன்றாக நடந்து முடியும். கையிருப்பு கூடும்.  தடங்கல் இன்றி எல்லா காரியத்தையும் முடிப்பீர்கள். பண தட்டுப்பாடு நீங்கும்.

சதயம்:
இந்த மாதம் குழப்பங்கள் தீரும். எந்த ஒரு காரியத்திலம் எதிர்பார்த்த வெற்றி தாமதமாக கிடைக்கும். ஒதுங்கி இருந்தால் கூட வலுக்கட்டாயமாக எதிலாவது ஈடுபட சுற்றமும், நட்பும் தூண்டுவார்கள். கவனமாக அதை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் வருமானம் வந்து சேரும். புதிய முயற்சிகள் காலதாமதமாக முடியும்.

பூரட்டாதி 1, 2, 3  பாதம்:
இந்த மாதம் வாடிக்கையாளர்களிடம்  வாக்கு வாதத்தை  தவிர்த்து அனுசரித்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணியை  கவனிக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் அமைதி ஏற்பட குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது.

சந்திராஷ்டம தினங்கள்: 20 – 21 – 22

அதிர்ஷ்ட தினங்கள்: 14 – 15

பரிகாரம்: பகவத்கீதை படித்து ஸ்ரீகிருஷ்ணனை வணங்கி வர எல்லா பிரச்சனைகளும் தீரும். மன மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய், வியாழன்;  தேய்பிறை: செவ்வாய், வியாழன்

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது போல மற்றவர்களுக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் தான் செல்வது தான் சரி என்று உறுதியாக கூறும் மீன ராசிஅன்பர்களே இந்த மாதம் காரிய அனுகூலம் உண்டாகும். மனோதிடம் அதிகரிக்கும். பயன் தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். செல்வம் சேரும். வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். லாபம் அதிகாரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும். அரசாங்கத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு உண்டாகும். வேலைப்பளு குறையும். திடீர் நெருக்கடிகள் ஏற்படலாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.  பயனற்ற பயணங்கள் உண்டாகலாம்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கணவன், மனைவிக் கிடையே நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்கள் சந்தோஷத்தை தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி திருப்தியடைவீர்கள். எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.  விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

பெண்களுக்கு மனதில் துணிச்சல் அதிகரிக்கும். திட்டமிட்டபடி செய லாற்றி காரிய அனுகூலம் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். புது ஒப்பந்தங்கள் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். புதிய பொறுப்புகள் சுமையாக வரும். நிதானம் தேவை.

அரசியல்துறையினருக்கு அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை.

மாணவர்களுக்கு பாடங்களை படிப்பது வேகம் பெறும். கல்வியில் வெற்றி பெறுவீர்கள்.

உடல்நலனைப் பொறுத்தவரை பசியின்மை ஏற்படலாம்.

பூரட்டாதி 4ம் பாதம்:
இந்த மாதம் விருந்தினர்கள் வருகையும் அதனால் செலவும் உண்டாகலாம். வழக்குகளை தள்ளி போடுவதும் பேசி தீர்த்துக் கொள்வதும் நல்லது. ஆயுதம், தீ ஆகியவற்றில் கவனம் தேவை. அடுத்தவர்கள் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மை தரும். வீண் அலைச்சலும், செலவும் உண்டாகலாம் கவனம் தேவை. குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.

உத்திரட்டாதி:
இந்த மாதம் வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன்  சென்று கலந்து கொள்ள நேரிடும். சிலருக்கு திருமணம் கைகூடும்.  கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும்.  பிள்ளைகளால் நன்மை கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருளை வாங்கி மகிழ்வீர்கள். பணவரவை சேமிப்பீர்கள்.  மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது.

ரேவதி:
இந்த மாதம் வீண்பழி உண்டாகலாம். வேலைகளில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். உத்தியோகஸ்தர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவது பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவுகள் கூடும். பொறுப்புகள் அதிகரிக்கும்.  வீட்டைவிட்டு வெளியே தங்க நேரிடும்.

சந்திராஷ்டம தினங்கள்: 23 – 24

அதிர்ஷ்ட தினங்கள்: 16 – 17

பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கும். மன நிம்மதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய், வியாழன்; தேய்பிறை: செவ்வாய், வியாழன், வெள்ளி

இந்த வார ராசிபலன் 31/08/2017 முதல் 06/09/2017 வரை | Weekly Astrology Forecast

0
astrology forecast | ராசிபலன்

மேஷ ராசி வாசகர்களே

ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் நல்ல பலன்களைப் பெறப் போகிறீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனக்கவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்கப் பெறுவீர்கள். அஷ்டமத்தில் சனி இருப்பதால் திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும்.

அலுவலக வேலைகள் இழுபறியாக இருக்கும். குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளைக் கேட்பதை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு அலுவலகத்தில் தேவையில்லாத படபடப்பு ஏற்படலாம். மாணவர்களுக்குக்  கல்வியில் மேன்மை அடையக் கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம். கலைத்துறையினர் எந்தக் காரியத்திலும் திட்டமிடுதல் அவசியம். அரசியல்துறையினர் முடிவெடுக்கும் போது ஆலோசனை அவசியம்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: சிவப்பு, பழுப்பு | எண்கள்: 1, 9

பரிகாரம்: செவ்வாய்கிழமையில் சிவனுக்கு அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வணங்குவது வாழ்வில் முன்னேற்றம் தரும்.

ரிஷப ராசி வாசகர்களே

ராசிநாதன் சுக்கிரன் ராசிக்குத் தைரிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். நல்ல யோகமான பலன்களைப் பெறப் போகிறீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மனத்தில் கவலை உண்டாகும். சொத்துக்கள் தொடர்பாக அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்கள்  சாதகமாக  நடக்கும். அலுவலகத்தில் பொருட்களைக் கவனமாக வைப்பது நல்லது.

குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். பெண்களுக்குக் காரிய அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு மனதில்  ஏதாவது கவலை இருந்து வரும். அரசியல்வாதிகளுக்குப் புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். மாணவர்களுக்கு  வீண் அலைச்சல் ஏற்படலாம். பாடங்களில் கவனம் குறையக் கூடும். விழிப்புடன் இருப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: வெள்ளை, நீலம் | எண்கள்: 2, 6

பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று நவக்கிரகத்தில் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் நிகழும் குரு மாற்றம் உங்களுக்குச் சாதகமான அமைப்பைக் காட்டுகிறது. வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பயண வாய்ப்புகள் உண்டு. மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு அதிகரிக்கும். பாராட்டும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப் புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாகச் செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள்.

குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். பெண்கள் மனதிருப்தியுடன் காரியங்களைச் செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு புத்தி சாதுரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். அரசியல்துறையினருக்குப் புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும். மாணவர்கள் பாடங்களைக் கவனமாகப் படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன்

திசைகள்: மேற்கு, வடகிழக்கு

நிறங்கள்: பச்சை, சிவப்பு | எண்கள்: 1, 5

பரிகாரம்: புதன்கிழமை அன்று சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து வணங்கத் திருமணத் தடை நீங்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

 

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். சுபச்செலவுகள் ஏற்படும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம்.  திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். வாகன யோகம் உண்டாகும். வழக்குகளில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். தொழில், வியாபாரம், வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம்.  உத்தியோகஸ்தர்கள் புத்தி சாதுரியத்தால் மேலதிகாரிகள் கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்து முடிப்பார்கள். மேலிடத்துடன் இருந்துவந்த மனக்கசப்புகள் அகலும்.

குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். கலைத்துறையினருக்குப் பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். அரசியல்வாதிகளுக்கு பெரியோர்களின் நேசம் கிடைக்கும். மாணவர்களின்  புத்திசாதுரியம் வெளிப்படும். கல்வியில் இருந்த தொய்வு நீங்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: வடக்கு, வடகிழக்கு

நிறங்கள்:  வெள்ளை, நீலம் | எண்கள்: 2, 4

பரிகாரம்: திங்களன்று அம்மனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்க எல்லா காரியங்களும் கைகூடும். எதிர்ப்புகள் நீங்கும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தைரியம் அதிகரிக்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் செலவு  ஏற்படும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். விற்பனை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்தி சாதுரியத்தால் வேலைகளைத் திறமையாகச் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.

பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பெண்கள், உதவி கேட்டு நாடி வருபவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வார்கள். திடீர் செலவு உண்டாகலாம். கலைத்துறையினருக்குப் பணவரத்து கூடும். அரசியல்வாதிகள் கோபத்தைத் தவிர்க்கவும். சில்லறைச் சண்டைகள் வரலாம். மாணவர்கள் சகமாணவர்களுடன் கவனமாகப் பழகவேண்டும். கல்வியில் அதிக கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, சிவப்பு | எண்கள்: 1, 6, 9

பரிகாரம்:  தினமும் சிவனை திருவாசகம் சொல்லி வணங்கப் பிரச்சினைகள் குறையும். காரிய வெற்றி உண்டாகும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும். விருப்பங்கள் கைகூடும். நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும்.  மற்றவர்களிடம் பேசும்போது கோபத்தைக் குறைத்துப் பேசுவது நல்லது. பணவரத்து இருக்கும். சுணங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும். பேச்சில் இனிமை அதிகரிக்கும்.  தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.

அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். மேலதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள். பெண்கள் நிதானமாகப் பேசுவது நல்லது. கலைத்துறையினருக்கு லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் பேச்சில் அவசரம் கூடாது. மாணவர்கள் சக மாணவர்களுடன் பழகும் போது கவனம் தேவை.  பாடங்கள் எளிமையாக தோன்றும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: பச்சை, வெள்ளை | எண்கள்: 5, 6

பரிகாரம்:  புதன்கிழமை அன்று பெருமாளுக்கு பாலபிஷேகம் செய்து வணங்கக் கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் உங்கள் ராசிக்கு மாறவிருக்கும் தேவகுருவால் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கும். மனத்தில் மகிழ்ச்சி ஏற்படுத்தும் காரியங்கள் நடக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோதைரியம் அதிகரிக்கும். புத்தித்தெளிவு உண்டாகும். தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் இருந்து வந்த தடைகள் நீங்கும். அக்கம்பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.  பெண்களுக்கு மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிக நாட்டம் ஏற்படும். கலைத்துறையினருக்கு சந்தோஷம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் எடுக்கும் முடிவுகளுக்கு ஆலோசனைகள் அவசியம். மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றம் உண்டு. நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 3, 6

பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமியை வணங்க  கடன் பிரச்சினை தீரும். மனநிம்மதி கிடைக்கும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் வீடு, மனை, வாகனம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிட்டும். மனம் மகிழும்படி எல்லாம் நடந்து முடியும். தொழில், வியாபாரம் நன்றாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். உங்களுக்கு நற்பெயர் கிடைப்பதில் எந்த இடையூறும் இருக்காது. குடும்பத்தில் இருந்து வந்த மனம் நோகும்படியான சூழ்நிலைகள் மாறும்.

நிதானமாகச் செய்யும் செயல்கள் வெற்றியை தரும். பெண்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.  கலைத்துறையினருக்குப் பணவரத்து இருக்கும். அரசியல்வாதிகளுக்குக் கொடுக்கல், வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும். மாணவர்களுக்குக்  கல்வி பற்றிய கவலை குறையும். அதிக மதிப்பெண் எடுக்க ஆர்வமாகப் படிப்பீர்கள்.வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

திசைகள்: வடக்கு, வடகிழக்கு

நிறங்கள்: சிவப்பு, வெள்ளை | எண்கள்: 6, 9

பரிகாரம்: திருப்புகழ் பாராயணம் செய்து வர கந்தன் அருளால் கண்டபிணி நீங்கும். குடும்பக் கஷ்டம் தீரும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் குரு லாபஸ்தானத்திற்கு மாறுவதன் மூலம் மிகச் சிறந்த பலன்களைப் பெற போகிறீர்கள். பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள்  அலுவலக வேலையாக அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்குக் கிடைக்கலாம்.

குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். குடும்பத்தினருடன் ஆன்மிகப் பயணம் செல்லும் நிலை உருவாகும்.  மற்றவர்கள் உங்களை ஆலோசனை கேட்க நாடி வருவார்கள். பெண்கள் கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன்களைத் தரும். கலைத்துறையினருக்குச் சொத்து சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும். மாணவர்கள் மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கல்வியில் திருப்தியான நிலை காணப்படும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 3, 6

பரிகாரம்: வியாழக்கிழமை அன்று அம்பாளுக்கு முல்லை மலர் அர்ப்பணித்து வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். ராசியில் கேதுவின் சஞ்சாரம் அனுகூலமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும்.  நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விரும்பிய காரியங்களைச் செய்து சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்கள்  சாதகமாக நடந்து முடியும். வியாபாரப் போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள். பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டி வரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் நன்மை நடக்கும். பெண்களுக்கு எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கலைத்துறையினருக்குப் போட்டிகள் குறையும். அரசியல்வாதிகளுக்குப் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். உற்சாகமாகக் காணப்படுவீர்கள்.

 அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: வெளிர் நீலம், மஞ்சள் | எண்கள்: 3, 5, 6

பரிகாரம்: சனிக்கிழமை அன்று விநாயகருக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கி வர கஷ்டங்கள் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் நீண்ட நாட்களாக வீணாக மனதை உறுத்திக் கொண்டிருந்த கவலை நீங்கும். எவ்வளவு திறமையுடன்  செயல்பட்டாலும் நீடித்த காரியத் தடங்கல்கள் நீங்கும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. பயணத்தால் லாபமும் பெருமையும் உண்டாகும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்த இழுபறியான நிலை மாறும். புதிய ஆர்டர்கள் தொடர்பாக அலையும்படி இருந்தாலும் சாதகமாக முடியும்.

பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். புதிதாக வீடு  மனை வாங்குவதற்கான வேலைகளைத் தொடங்குவீர்கள். பெண்கள் மற்றவர்களுக்கான பொறுப்புகளை ஏற்பதைத் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்குக் கவலைகள் அகலும். அரசியல்துறையினருக்கு உடைமைகளில் கவனம் தேவை. மாணவர்கள் பாடங்களைப் படிப்பதில் முழுமூச்சுடன் ஈடுபடுவீர்கள். உங்களது பொருட்களின் மீது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: நீலம், மஞ்சள் | எண்கள்: 2, 3, 6

பரிகாரம்: சனிக்கிழமை அன்று மஹாலக்ஷ்மிக்கு தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுவது காரியத் தடைகளைப் போக்கும். நன்மை கிடைக்கும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் கிரக சூழ்நிலை உங்களுக்கு நல்ல பலனை அள்ளித்தரும் நிலையில் இருக்கிறது. நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதை மறையும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. தாயின் உடல்நிலையில் கவனம் அவசியம்.  திட்டமிட்டபடி காரியங்களைச் செய்ய முடியாமல் தடங்கல்கள் ஏற்படலாம். எனவே எந்த ஒரு வேலையை செய்வதாய் இருந்தாலும் தகுந்த முன்னேற்பாடுகள் தேவை.

தொழில், வியாபாரத்தில் பணவரத்து இருக்கும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும். பெண்களுக்குத் திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடை, தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக கிடைக்கும். அரசியல்வாதிகள் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவர்கள் மிகவும் கவனமாகப் பாடங்களை படிப்பது முன்னேற்றத்திற்கு உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: வடக்கு, வடகிழக்கு

நிறங்கள்: வெள்ளை, சிவப்பு | எண்கள்: 1, 3, 9

பரிகாரம்: நவகிரகத்தில் குருவிற்கு கொண்டைக் கடலையை கட்டி நெய் தீபம் ஏற்றி வழிபட செல்வம் சேரும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.

இந்த வார ராசிபலன் 24-08-2017 முதல் 30-08-20177 வரை | Weekly Astrology Forecast

0
astrology forecast | ராசிபலன்

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தின் மூலம் வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் சாதகமாக நடந்து முடியும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் ஏற்படும்.

குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சினைகள் நீங்கி அமைதி ஏற்படும். பெண்களுக்குக் காரியத்தடை நீங்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடமிருந்து வேண்டிய ஒத்துழைப்பு கிடைக்கும். கலைத்துறையினருக்கு எதிர்ப்புகள் விலகும். அரசியல்வாதிகளுக்குப் பணவரத்து கூடும். மாணவர்களுக்குக் கல்வி தொடர்பான கவலைகள் நீங்கும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும். ஆசிரியர்கள் வேண்டிய உதவிகளைச் செய்வார்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் எண்கள்: 1, 3, 9

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை அன்று அருகிலிருக்கும் முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து வணங்க மனதில் நிம்மதி பிறக்கும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் தனாதிபதி புதனின் மூலம் பணவரத்து கூடும். செயல்திறமை அதிகரிக்கும். அரசுப் பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும். தொழில், வியாபார விரிவாக்கம் பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பணிச்சுமை குறையும். உயர்நிலை உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஊழியர்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பை பெறுவீர்கள். பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். ஆடைகள், அணிகலன்கள் சேரும். கலைத்துறையினருக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும்.   அரசியல்வாதிகளின் செயல் திறமை அதிகரிக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் திறமை அதிகரிக்கும். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர் ஆதரவு கிடைக்கும். கல்விப் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, வெண் மஞ்சள் எண்கள்: 3, 6

பரிகாரம்:  வெள்ளிக்கிழமையன்று அம்மனுக்கு தீபம் ஏற்றி வணங்கி வலம் வரப் பொருளாதார நிலை ஓங்கும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்றுத் தாமதமாகலாம். வெளியூர் பயணத்தால் அலைச்சல் உண்டாகலாம். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும். எதிர்கால சேமிப்பு குறித்த முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். பெண்கள் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. கலைத்துறையினருக்குப் பண உதவி சற்றுத் தாமதமாக கிடைக்கலாம். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். தலைமையுடன் ஆச்சரியச் சந்திப்பு நிகழலாம். மாணவர்களுக்குக் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை பாடங்களைப் படிப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்

திசைகள்: மேற்கு, வடமேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: பச்சை, சிவப்பு எண்கள்: 1, 5

பரிகாரம்: புதன்கிழமையன்று பெருமாளை வணங்குவதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பித்ருக்களை வணங்கிவிட்டு எந்தக் காரியத்தையும் தொடங்கவும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் இஷ்டத்திற்கு விரோதமாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும். வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் யோசித்துச் செய்வது நல்லது. தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது.

குடும்பத்தில் சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போதும் கவனம் தேவை. பெண்களுக்கு எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. கலைத்துறையினருக்கு எதையும் திட்டமிட்டுச் செய்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் இழுபறிக்குப் பின்னர் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள் வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறத் திட்டமிட்டு பாடங்களை படிப்பதும் தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. பெற்றோரின் சொல்லை மீற வேண்டாம்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன்

திசைகள்: வடக்கு, வடகிழக்கு

நிறங்கள்: வெள்ளை, நீலம் எண்கள்: 2, 3

பரிகாரம்: திங்களன்று ஆதிபராசக்தியை வணங்க எல்லா நன்மைகளும் வரும். மனோதிடம் உண்டாகும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சூரியனின் ஆட்சி சஞ்சாரத்தால் எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். மனம் சஞ்சலமற்று அமைதியாகக் காணப்படும். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.  உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது.

தலைக்கு மேல் நெருக்கடிகள் வந்தாலும் பதற்றம் வேண்டாம். காத்திருந்தால் பலன் உண்டு.  உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மன வலிமை அதிகரிக்கும். பெண்கள் தைரியமாக எதையும் செய்வார்கள். கலைத்துறையினர் நட்பு வகையில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு விபரீதமான எண்ணம் தோன்றலாம். எச்சரிக்கை தேவை.  மாணவர்களுக்குப் பாடங்களில் இருந்த சந்தேகம் நீங்கும்.  உற்சாகமாகப் படிப்பீர்கள். சக மாணவர்களிடம் பழகும்போது கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் எண்கள்: 1, 3

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை அன்று பைரவரை வணங்கி வர எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் புத்தி சாதுரியமும் அறிவுத்திறனும் அதிகரிக்கும். பண வரவு தாமதப்படும். திடீர் சோர்வு உண்டாகும். அடுத்தவரிடம் தங்கள் செயல்திட்டங்களைப் பற்றிக் கூறுவதைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களின் பேச்சாற்றலால் லாபம் கூடும். போட்டிகளைத் தவிர்க்க துணிச்சலான முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள், மேலதிகாரிகள் கூறுவதைக் கேட்டுத் தடுமாற்றம் அடையலாம். நிதானமாக இருங்கள். தெளிவு உண்டு.

குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தைத் தூண்டலாம். பெண்கள் எந்தவொரு காரியத்தை செய்யும் முன்பும் அதுதொடர்பாக தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். பெற்றோர், பெரியோரின் ஆசிர்வாதத்தைப் பெறவும். கலைத்துறையினர் நிதானமாக எதிலும் யோசித்து ஈடுபடுவது நல்லது. அரசியல்வாதிகள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்கள் எதிர்காலக் கல்வி பற்றி முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். கல்விக்கடன் குறித்த நல்ல தகவல் வந்துசேரும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வியாழன்

திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: பச்சை, நீலம் எண்கள்: 3, 5

பரிகாரம்: புதன்கிழமை அன்று துர்க்கை அம்மனை அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லா பிரச்சினைகளையும் தீர்க்கும். எதிர்ப்புகள் அகலும். பித்ரு வழிபாடு சிறப்பு தரும்.

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் ஆக்கப்பூர்வமான யோசனைகளை செயல்படுத்தி எதிலும் வெற்றி காண்பீர்கள். தெளிவான மனநிலை இருக்கும். ராசிநாதன் சுக்கிரன் சஞ்சாரத்தால் சாமர்த்தியமாகச் செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். வழக்கு விவகாரங்களில் காலதாமதமான நிலை காணப்படும்.  கலைத்துறையினருக்கு செயல்திறன் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு  எதிராகச் சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை.

பொது இடத்தில் பேசும்போது கவனம் தேவை. தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்கப் பெறுவார்கள். வீட்டில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சியும் உல்லாசமும் இருக்கும். பெண்கள் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். மாணவர்களுக்குச் செயல்திறன் அதிகரிக்கும். உயர்கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: மஞ்சள், வெள்ளை எண்கள்: 5, 6

பரிகாரம்: வெள்ளிக்கிழமையன்று சரஸ்வதி தேவதையை பூஜித்து வர அறிவு திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி உண்டாகும். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுங்கள்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். எதிர்ப்புகள் குறையும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு ஊழியர்களால் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும்.

குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம். பெற்றோர் வகையில் ஆறுதல் உண்டு. பெண்கள் திறமையான பேச்சின்மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். கணவன் வழி உறவினர்களிடம் செல்வாக்கு ஏற்படும்.  கலைத்துறையினருக்கு காரிய வெற்றி ஏற்படும். அரசியல்துறையினருக்கு பணவரத்து கூடும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி பெறவும் கூடுதல் மதிப்பெண் பெறவும் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்

திசைகள்: வடக்கு, தென்மேற்கு

நிறங்கள்: மஞ்சள், நீலம் எண்கள்: 3, 9

பரிகாரம்: சனிக்கிழமை அன்று பைரவரைத் தீபம் ஏற்றி வழிபட்டுவர எல்லா நன்மைகளும் உண்டாகும். தடைகள் நீங்கிக் காரியங்கள் வெற்றிகரமாக நடந்து முடியும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த ஒரு காரியத்தில் சாதகமான பலன் கிடைக்கும். பேச்சினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கிப் பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பணவரத்து அதிகரிக்கும். மனத்தில் புதுதெம்பும் உற்சாகமும் தோன்றும். தொழில், வியாபாரம் தொடர்பாக இழுபறியாக இருந்த சில பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். புதிய பொறுப்புகள் ஏற்படலாம். தயங்காமல் ஏற்றுக்கொள்ளவும்.

சக ஊழியர்களால் உதவியும் இருக்கும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். பெண்களுக்கு மனதில் புதுத் தெம்பும் உற்சாகமும் அதிகரிக்கும். கலைத்துறையினர் மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள்.  அரசியல்வாதிகளுக்கு  முன்கோபம் குறையும். ஆலய வழிபாடு ஆக்கம் தரும்.  மாணவர்களுக்குப் பாதியில் நின்ற கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: மஞ்சள், சிவப்பு எண்கள்: 1, 3

பரிகாரம்: வியாழன்று ராமாயணத்தில் சுந்தரகாண்டம் பாராயணம் செய்வது மனகுழப்பத்தைப் போக்கும். காரிய வெற்றி உண்டாகும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பது தாமதமாகும். பூர்விகச் சொத்துக்களில் இருந்து பிரச்சனைகள் தீரும். போட்டிகளைச் சமாளிக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலைச் சந்திக்க நேரிடும். நிதானமாக இருக்கவும். தொழில், வியாபாரத்தில் குறுக்கீடுகள் ஏற்பட்டு விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் சிரத்தையாக தங்களது வேலைகளை செய்வது நல்லது. குடும்பத்தில் விருந்தினர்கள் வருகை இருக்கும்.

உறவினர்கள், நண்பர்களிடம் கோபத்தைக் காண்பிக்காமல் நிதானமாகப் பேசுவது நல்லது. பெண்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதில் தாமதம் உண்டாகும். கணவர் வழி உறவினர்களிடம் வாக்குவாதம் வேண்டாம். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். அரசியல்வாதிகள், அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பதும் நல்லது. மாணவர்களுக்குக் கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும். சகமாணவர்கள், நண்பர்கள் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: நீலம், அடர் சிவப்பு எண்கள்: 5, 6

பரிகாரம்: சனியன்று கிருஷ்ண பகவானைப் பிராத்தனை செய்து வழிபட்டு வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் வீண் செலவுகள் உண்டாகும். தேவையற்ற மன சஞ்சலம் உண்டாகலாம். யாரையும் நேருக்கு நேர் எதிர்க்காமல் அனுசரித்துச் செல்வது நன்மைதரும். கெட்டக் கனவுகள் தோன்றலாம். வயிறு தொடர்பான நோய்கள் ஏற்பட்டு நீங்கும். தொழில் வியாபாரம் மெத்தனமாகக் காணப்பட்டாலும் பணவரவு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், பதற்றமும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் கருத்து வேற்றுமை உண்டாகலாம். கணவன் அல்லது மனைவி மூலம் இருந்த பிரச்சினைகள் நல்ல முடிவைத் தரும்.  பெண்கள் யாரையும் எதிர்க்காமல் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். கலைத்துறையினர் போட்டிகளைக் கண்டு கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. பெரிய ஒப்பந்தங்களுக்கான சூழ்நிலை உருவாகும். மற்றவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம். அரசியல்வாதிகள் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும். மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும்போது கவனமாக இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடகிழக்கு

நிறங்கள்: நீலம், வெள்ளை எண்கள்: 5, 6

பரிகாரம்: சரபேஸ்வரரை ஞாயிற்றுக்கிழமை அன்று தீபம் ஏற்றி வழிபட்டு வர எல்லாத் தடங்கல்களும் நீங்கும். காரிய வெற்றி ஏற்படும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிலும் சாதகமான நிலை காணப்படும். எல்லா நன்மைகளும் உண்டாகும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவிசாய்ப்பார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக எதையும் செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். பரபரப்பு நீங்கி அமைதியாகப் பணிகளைக் கவனிப்பார்கள்.

குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்க முற்படுவீர்கள்.குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வாகனம் வாங்கும் அல்லது புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். பெண்களின் வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். கலைத்துறையினருக்குப் பணவரத்து அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் வாக்கு வன்மை அதிகரிக்கும். எதிர்பார்த்த சந்திப்பு கிட்டும். மாணவர்களுக்குக் கல்வியில் திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்குப் பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

திசைகள்: வடக்கு, வடகிழக்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் எண்கள்: 3, 5, 6

பரிகாரம்: வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்தியை வணங்குவதும் வயதானவர்களுக்கு உதவிகள் செய்வதும் எல்லா நன்மைகளையும் தரும். செல்வச் சேர்க்கை உண்டாகும்.

இந்த வார ராசிபலன் 17-08-2017 முதல் 23-08-2017 வரை | Weekly Astrology Forecast

0
astrology forecast | ராசிபலன்

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் மனதில் தெம்பு  உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய்  வரலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களைத் திட்டமிட்டுச் செய்வது நல்ல பலன்களைத் தரும்.  வாடிக்கையாளர்கள் பற்றிய வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பணவரத்து திருப்தி தரும். குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.

புத்தி சாதூர்யத்தால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி  காண்பீர்கள். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். பெண்களுக்கு முயற்சிகள் சாதகமாகும். கலைத்துறையினருக்குப் பணவரத்து  இருக்கும். அரசியல்துறையினருக்குப் புதிய முயற்சிகள் வெற்றி தரும். மாணவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.  வீண்கவலையைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன் திசைகள்:

கிழக்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, சிவப்பு | எண்கள்: 2, 3

பரிகாரம்: திங்களன்று அருகிலிருக்கும் முருகன் ஆலயத்துக்குச் சென்று அரளி மலரை அர்ப்பணித்து வணங்கவும். நல்ல மனநிலை நிலவும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் உங்கள் கருத்துக்கு  மற்றவர்களிடம்  வரவேற்பு இருக்கும். தனாதிபதி புதனால் பணவரத்து இருக்கும். எதிர்ப்புகள் விலகும். தடைபட்ட காரியங்களை மீண்டும் செய்து முடிக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மனத்தில் புதிய உற்சாகமும், தைரியமும் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள்  குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்த  பிரச்சினைகள் குறையும்.

குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் குறையும்.  மனகசப்பு மாறும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் உதவி உண்டாகும்.  பெண்களுக்கு தடைபட்ட காரியங்களை செய்து முடிக்க மீண்டும் முயற்சிகளை  மேற்கொள்வீர்கள். மாணவர்களுக்குக் கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். கலைத்துறையினருக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்துறையினருக்கு மனதில் உற்சாகம் ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, வெளிர்நீலம் | எண்கள்: 2, 6

பரிகாரம்:  வெள்ளிக்கிழமையன்று பெருமாளுக்குத் தேங்காய் தீபம் ஏற்றி வணங்கி வலம் வர சுபநிகழ்ச்சிகளில் இருந்த தடை நீங்கும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மதிப்பும், மரியாதையும் கிடைக்கப் பெறுவீர்கள். பணவரவு திருப்தி தரும். சிக்கலான சில விஷயங்களை சாதுரியமாகப் பேசி முடித்து விடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம்  காண்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்களது  சாமர்த்தியமான பேச்சால்  எல்லாவற்றையும்  திறம்படச் செய்து முடித்துப் பாராட்டுகள் கிடைக்கப் பெறுவார்கள். மேலிடத்தின் கரிசனப் பார்வை உங்கள் மீது விழும்.

குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். பெண்களுக்குச் சாதூரியமான பேச்சின் மூலம் சிக்கலான பிரச்சினைகளையும் தீர்த்து விடுவீர்கள். கலைத்துறையினர் வீண்பயத்தைத் தவிர்ப்பது நல்லது.  மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய பாடுபடுவீர்கள். அரசியல்துறையினர் பயணங்கள் செல்ல நேரிடும். கல்விப் பயணம் செல்ல வாய்ப்புண்டு.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

திசைகள்: மேற்கு, வடகிழக்கு

நிறங்கள்: பச்சை, மஞ்சள் | எண்கள்: 3, 5

பரிகாரம்: புதன்கிழமையன்று நவக்கிரகத்தில் இருக்கும் புதனை வணங்குவதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் மற்றவர்களுக்கு உதவி  செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். வீண் பிரச்சினைகளில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. சுணங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும்.  தொழில், வியாபாரம் தொடர்பான மனக்கவலை தோன்றி மறையும். லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிலும் நிதானமாகச் செயல்படுவதும் மற்றவர்களை அனுசரித்துப் போவதும் நல்லது. குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற நபர் மீண்டும் வந்து போவார்கள்.

கோபத்தைக் குறைத்து இனிமையாகப் பேசுவதன் மூலம் குடும்பத்தில் அமைதி உண்டாகும். பெண்கள், அடுத்தவர்களுக்கு உதவி  செய்யும்போது கவனமாக இருக்கவும். கலைத்துறையினருக்கு அலைச்சல் அதிகரிக்கும். அரசியல்துறையினர் அடுத்தவர்களிடம் பழகும்போது கவனம் தேவை. மாணவர்களுக்குப் பாடங்களை மிகவும் நிதானமாகப் படித்து மனதில் பதிய வைத்துக்கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, வெளிர்பச்சை | எண்கள்: 2, 5

பரிகாரம்: திங்களன்று விரதம் இருந்து அம்மனுக்கு வேப்பிலை மாலை கட்டி அர்ப்பணித்து வணங்க நல்ல மாற்றம் ஏற்படும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நல்லது எது கெட்டது எது என்று பிரித்துப் பார்த்து செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம்  திருப்தி தரும். தொழிலில் முன்னேற்றம் காண வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பதவி கிடைக்கலாம். குடும்பத்தில் திடீர் செலவு ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து அதன் மூலம் அவர்களின் நன்மதிப்பைப்  பெறுவீர்கள்.

பெண்களுக்குத் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். உடல்  ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கலைத்துறையினருக்குப் புத்தித் தெளிவு உண்டாகும்.  அரசியல் துறையினருக்கு  எதிர்பாராத சில திருப்பங்களால் காரிய வெற்றி கிடைக்கும்.  மாணவர்களுக்குக் கல்வியில் வெற்றி பெற கூடுதல் முயற்சி மேற்கொள்வது நல்லது. சக மாணவர்களுடன்  நிதானமாகப் பேசி பழகுவது நன்மை தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 1, 3, 6

பரிகாரம்: ஞாயிறன்று விரதம் இருந்து சிவனுக்கு வில்வ இலை அர்ப்பணித்து வணங்க மனத்தில் தெம்பு ஏற்படும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும். எடுக்கும் முயற்சிகளில்  நன்மை உண்டாகும். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடச் சற்று நிதானமாகவே நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்ற நிலை காண்பார்கள். மனத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கித் தெளிவு உண்டாகும்.

குடும்பத்தில் கலகலப்பு காணப்படும். வாழ்க்கைத் துணை உங்களை அனுசரித்துச் செல்வார். உறவினர்கள் வருகை இருக்கும். வழக்குகளில் நிதானப் போக்கு  காணப்படும். பெண்களுக்கு எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் நன்மை உண்டாகும். கலைத்துறையினர் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள். அரசியல்வாதிகளுக்கு கவலைகள் நீங்கும். மாணவர்களுக்குக் கல்வி தொடர்பான சந்தேகங்கள் உண்டாகலாம். உடனுக்குடன் அவற்றைக் கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: பச்சை, மஞ்சள் | எண்கள்: 2, 3, 5

பரிகாரம்: புதன்கிழமை அன்று ஏதேனும் காவல் தெய்வத்தை வணங்கக் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் எல்லாம் கைகூடும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். எதிர்ப்புகள் விலகும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பேச்சின் இனிமை புத்திசாலித்தனம் இவற்றால் முன்னேற்றம் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பேச்சால் மேல் அதிகாரிகளைக் கவர்ந்துவிடுவார்கள். குடும்பத்தில் இருந்த இறுக்கம் நீங்கி மனம் மகிழ்ச்சியடையும் விதமாகச் சம்பவங்கள் நடக்கலாம்.

உறவினர் மூலம் தேவையான உதவியும் கிடைக்கும். பெண்களுக்கு எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கலைத் துறையினருக்குப் பயணம் மூலம் லாபம் கிடைக்கக்கூடும். அரசியல்வாதிகளுக்குப் புதிய நபர்கள் நட்பு கிடைக்கும். மாணவர்கள் மற்றவர்கள் கூறுவதைக் கேட்டு அதன்படி நடக்கும் முன்பு அது சரியா தவறா என்று யோசித்துப் பார்ப்பது நல்லது. பாடங்களைப்  படிப்பதில் கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை | எண்கள்: 2, 5, 6

பரிகாரம்: வெள்ளிக்கிழமையன்று ஸ்ரீமஹாலக்ஷ்மியை வணங்க மனதில் தைரியம் ஏற்படும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் எல்லா வகையிலும் நல்லதே  நடக்கும். நீண்ட நாட்களாகத் தடைபட்டு வந்த காரியத்தை மீண்டும் செய்து முடிக்க முயற்சிகள் மேற்கொள்வீர்கள். கடிதப் போக்குவரத்து சாதகமான பலன் தரும். வெளியூர் தகவல்கள் சாதகமானதாக இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் வேகமாக நடைபெறும். தடைகள் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். சக ஊழியர்களால் உதவியும் இருக்கும்.

குடும்ப உறுப்பினர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். வழக்கு விவகாரங்களில் காலதாமதமான நிலை காணப்படும். பெண்களுக்குத் தடைபட்டு வந்த காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினருக்குப் பணவரத்து கூடும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்புகள் விலகும். மாணவர்களுக்குப் பாடங்களைப் படிப்பது பற்றிய கவலை நீங்கும். மனதில் உற்சாகம் பிறக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், செவ்வாய்

திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: சிவப்பு, அடர் நீலம்

எண்கள்: 2, 9

பரிகாரம்: திங்களன்று விரதம் இருந்து முருகனை வணங்க காரியத் தடைகள் நீங்கும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் சகோதரர்கள் வகையில் ஏதாவது மனத்தாங்கல் ஏற்பட்டு மறையும். பூமி தொடர்பான பிரச்சினைகளில் இழுபறியான நிலை காணப்படும். வழக்குகளில் சுணக்கம் இருக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்தமான நிலை காணப்படும். வர வேண்டிய பணம் கைக்குக் கிடைக்கத் தாமதமாகலாம். போட்டிகளைச் சமாளிக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலைச் சந்திக்க நேரிடும்.

நிதானமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி அமைதி காணப்படும். கணவன் அல்லது மனைவி மூலம் இருந்த பிரச்சினைகள் நல்ல முடிவைத் தரும். பெண்களுக்கு மனதில் தைரியமும் மகிழ்ச்சியும் உண்டாகும். அரசியல்வாதிகள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. கலைத் துறையினருக்கு மனத் தெம்பும் மகிழ்ச்சியும் தரும். மாணவர்களுக்குப் பாடங்களைப் படிப்பது பற்றிய கவலை நீங்கும். உற்சாகமான மனநிலை காணப்படும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 1, 3, 6

பரிகாரம்: வியாழன்று நவக்கிரக் குருவை வணங்கப் பொருளாதாரத்தில் மந்த நிலை மாறும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் உடல் ஆரோக்கியம் மேம்படும். பூமி, வீடு தொடர்பான பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இருந்த மன வருத்தங்கள் நீங்கும். தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல் ஏற்பட்டு சரியாகும். பணவரத்துத் தடைபட்டாலும் வந்து சேரும். வியாபாரப் பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும்போது கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பொறுப்புகளைக் கவனமாகச் செய்வது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களது பேச்சுக்கு எதிர்த்துப் பேசுவதைத் தவிர்ப்பது நன்மை தரும். பெண்களுக்குக் கோபம், படபடப்பு குறையும். கலைத் துறையினருக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். மாணவர்களுக்கு  உயர்கல்வி படிப்பவர்களுக்குத் திடீர் பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகும்

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெளிர் நீலம், பச்சை | எண்கள்: 2, 5, 6

பரிகாரம்: சனியன்று அருகிலிருக்கும் ஆஞ்சநேயர் ஆலயத்துக்குச் சென்று வெண்ணெய் சாற்றி வர நன்மைகள் ஏற்படும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் கோபமான பேச்சு, டென்ஷன் குறையும். எடுத்த காரியத்தைச் செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகும். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். பேச்சில் நிதானம் தேவை. வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவார்கள்.

லாபம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாகப் பணிகளைக் கவனிப்பார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்க முற்படுவீர்கள். பெண்களுக்கு எடுத்த காரியத்தை எப்படியும் முடித்து விட வேண்டும் என்பதில் உறுதி காணப்படும். கலைத்துறையினருக்கு அதிக அலைச்சல் இருக்கும். அரசியல்வாதிகளுக்கு மன உறுதி ஏற்படும். மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றம் காண உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு, வடகிழக்கு

நிறங்கள்: நீலம், பச்சை | எண்கள்: 2, 6

பரிகாரம்: அருகிலிருக்கும் விநாயகர் ஆலயத்துக்குச் சென்று வர பணவரவில் திருப்தி இருக்கும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் திடீர் கோபம் உண்டானாலும் சமாளித்துவிடுவீர்கள். எடுத்த காரியம் உடனே முடியவில்லையே என்ற டென்ஷன் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதம் போன்றவை உண்டாகலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் கெடுபிடிகளைச் சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் திடீர் பிரச்சினைகள் தலைதூக்கலாம். பெண்களுக்கு எப்படிப்பட்ட சிக்கலையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். கலைத்துறையினருக்கு நட்பின் மூலம் நன்மைகள் நடக்கும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் மூலம் அனுகூலம் ஏற்படும். மாணவர்களுக்கு எப்படிப் பாடங்களைப் படித்து முடிப்பது என்ற டென்ஷன் உண்டாகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 1, 3

பரிகாரம்: வியாழக்கிழமையன்று அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்துக்குச் சென்று வலம் வருவதன் மூலம் மனதில் இருந்த கவலைகள் நீங்கும்.

குருப்பெயர்ச்சி பலன்கள் | Guru Peyarchi Palangal | 2.9.17 to 2.10.18

0

சாதுர்யமாகப் பேசி சாதிக்கும் அன்பர்களே!

உங்கள் ராசிக்கு 7-ல் 2.9.17 முதல் 2.10.18 வரை குரு பகவான் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். அறிவாற்றலை வெளிப் படுத்த வாய்ப்புகள் அமையும். உடல் நலம் சீராகும். தடைப்பட்ட காரியங்கள் முடியும். வி.ஐ.பி-க்களின் அறிமுகம் கிடைக்கும். கொடுத்த கடன் திரும்ப வரும். பண வரவும் அதிகரிக்கும். கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனை நிறைவேறும். வழக்குகள் சாதகமாகும்.

குரு பகவானின் பார்வை:  குரு பகவான் தனது 5-ம் பார்வையால் லாப வீட்டைப் பார்ப்பதால் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். விலை உயர்ந்த பொருள்கள் வாங்குவீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். 7-ம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். மகளின் திருமணம் சிறப்பாக நடைபெறும். வாழ்க்கைத்துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். 9-ம் பார்வையால் 3-ம் இடத்தைப் பார்ப்பதால் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். தன்னம்பிக்கைக் கூடும். கடன் பிரச்னைகள் தீரும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசியாதிபதியும் அஷ்டமாதி பதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குரு பகவான் செல்வதால் திடீர் யோகம்  உண்டாகும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு பெருகும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். ஆனால், எதிர்பாராத செலவுகளும் பயணங்களும் இருந்துகொண்டே இருக்கும். 6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் செல்வதால் மனதில் இனம் தெரியாத கவலை ஏற்படும். தம்பதியர் அனுசரித்துச் செல்வது நல்லது. பணப் பற்றாக்குறை ஏற்படும். பிறமொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டாகும்.

உங்கள் ராசிக்கு 9 மற்றும் 12-ம் இடங்களுக்கு உரிய குரு பகவான், தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 4.7.18 வரை சஞ்சரிப்பதால் எதிலும் வெற்றி உண்டாகும். மகனுக்கு வேலை கிடைக்கும். வீடு கட்டும் பணியை முடித்து கிரக பிரவேசம் செய்வீர்கள்.

குரு பகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்
: 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் ராசிக்கு 8-ம் இடத்தில் செல்வதால் செலவுகள் ஏற்படும். வேலைச் சுமையால் மனதில் சோர்வு ஏற்படும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்: 7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்கிர கதியில் செல்வதால் வீண் பிரச்னை, வழக்கால் நிம்மதியின்மை வந்து செல்லும்.வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்வீர்கள். காலத்துக்கு ஏற்ப முதலீடு செய்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். அனுபவம்மிக்க வேலையாட் களைப் பணியில் அமர்த்துவீர்கள். வேலைச்சுமை குறையும். தடைப்பட்ட பணிகள் முடியும். ஆளுமைத் திறனும் நிர்வாகத் திறனும் பாராட்டப்படும்.

மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பீர்கள். விரும்பிய கல்விப் பிரிவில் சேருவீர்கள். உங்களுடைய தனித் திறமையை வளர்த்துக்கொள்வீர்கள். கலைத்துறையினரே! உங்கள் படைப்பு களால் புகழ் அடைவீர்கள். விருதுக்கு உங்கள் பெயர் பரிசீலிக்கப்படும். வர வேண்டிய சம்பளப் பாக்கி வந்து சேரும்.

இந்த குருப்பெயர்ச்சி பட்டுப்போன உங்கள் வாழ்க்கையைப் பசுமையாக மாற்றி, எங்கும் புகழைப் பெற்றுத் தரும்.

பரிகாரம்:

திருவாதிரை நட்சத்திரத்தன்று  மயிலாடுதுறைக்குச் சென்று, ஸ்ரீவதாரண்யேஸ்வரர் கோயிலில் அருளும் ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தியை வணங்கி வாருங்கள்; தேவைகள் பூர்த்தியாகும்.


முயற்சியை எப்போதும் கைவிடாத அன்பர்களே! 

2.9.17 முதல் 2.10.18 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் பிரவேசிக்க இருக்கிறார். சகட குரு கலக்கத்தைத் தருவாரே என்று அச்சப்பட வேண்டாம். சின்னச் சின்னப் போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருந்தாலும், அதனால் பெரிதும் பாதிப்பு ஏற்படாது. செலவுகளும் துரத்தும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தம்பதிகள் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்லவும். கடன்கள் கவலை தரும். புதியவர்களை நம்பி முடிவு எடுக்க வேண்டாம்.

குரு பகவானின் பார்வை குரு பகவான் தனது 5-ம் பார்வையால் 10-ம் வீட்டைப் பார்ப்பதால் தடைப்பட்ட வேலைகள் முடியும். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். வி.ஐ.பி-க்களின் அறிமுகம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். குரு பகவான் தன்னுடைய 7-ம் பார்வையால் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். சிலருக்கு விசா கிடைக்கும். காணாமல் போன முக்கியமான ஆவணம் திரும்பக் கிடைக்கும். குரு பகவான் தன்னுடைய 9-ம் பார்வையால் 2-ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்பார்த்த வகையில் பணம் வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 2.9.17 முதல் 5.10.17 வரை உங்கள் ராசிக்கு 7 மற்றும் 12 ஆகிய வீடுகளுக்கு உரிய செவ்வாயின் நட்சத்திரமான சித்திரை 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் செல்வதால் கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். நீண்ட காலமாகச் செல்ல நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாகும்.

6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் செல்வதால் பிரச்னைகளைப் போராடி சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும். வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். உங்கள் ராசிக்கு 8 மற்றும் 11-ம் இடங்களுக்கு அதிபதியான குரு பகவானின் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை செல்வதால் பரபரப்பாகச் செயல்படுவீர்கள். செலவுகள் அதிகமாகும். பண  விவகாரத்தில் கவனமாக இருக்கவும்.

குரு பகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்
: 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் குரு பகவான் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்ப்பதால் திறமைகள் வெளிப்படும். பணவரவு அதிகரிக்கும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வழக்கு சாதகமாகும். திருமணம் தள்ளிப்போனவர்களுக்குக் கூடி வரும்.

குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்: 7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய நட்சத்திரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்கிர கதியில் செல்வதால் மனதில் இனம் தெரியாத கவலைகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் மிகுந்த கவனம் தேவை. உத்தியோகத்தில் எவ்வளவுதான் உழைத்தாலும் உரிய அங்கீகாரம் கிடைக்காது. சக ஊழியர்களுடன் அனுசரித்துச் செல்லவும். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருப்பது மிகவும் அவசியம். விளையாட்டுப் போட்டிகளில் அடிபடக்கூடும் என்பதால் எச்சரிக்கை யாக இருக்கவும்.

கலைத்துறையினர்களே! புதிய வாய்ப்புகளை அலைந்து திரிந்துதான் பெறவேண்டி இருக்கும். மூத்த கலைஞர்கள் உதவி செய்வார்கள்.

இந்த குருப்பெயர்ச்சி அவ்வப்போது சுகவீனங்களையும் தோல்விகளையும் தந்தாலும், ஆராய்ந்து செயல்படவேண்டிய அவசியத்தை வலியுறுத்துவதாக அமையும்.

பரிகாரம்:

அமாவாசை தினத்தன்று தென்குடித்திட்டை திருத்தலத்துக்குச் சென்று, பசுபதிநாதரையும் தட்சிணாமூர்த்தி பகவானையும்  வணங்கி வாருங்கள்; முயற்சிகள் பலிதமாகும்.


மற்றவர்களை மகிழ்வித்து மகிழ்பவர்களே!

உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமாகிய 5-ம் வீட்டில் 2.9.17 முதல் 2.10.18 வரை குரு பகவான் அமர இருக்கிறார். எனவே, அடிப்படை வசதிகள் பெருகும். பிரச்னை களுக்குத் தீர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தாயாரின் உடல் நலம் சீராகும். வழக்கு சாதகமாகும். விலகிச் சென்றவர்கள் மீண்டும் வந்து பேசுவார்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

குரு பகவானின் பார்வை  குரு பகவான் 5-ம் பார்வையால் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும்.  வெளிநாட்டுப் பயணம் அமையும். குரு பகவான் தன்னுடைய 7-ம் பார்வையால் உங்கள் லாப வீடான 11-ம் வீட்டைப் பார்ப்பதால் புகழ், கௌரவம் உயரும். கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வீடு வாங்கி கிரக பிரவேசம் செய்வீர்கள். குரு பகவான் தன் 9-ம் பார்வையால் ராசியைப் பார்ப்ப தால் எவரையும் வசீகரிப்பீர்கள். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். விலை உயர்ந்த பொருள்கள் வாங்குவீர்கள்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்
: உங்கள் ராசிக்கு 6 மற்றும் 11-ம் வீட்டுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குரு பகவான் செல்வதால் எதிர்ப்புகளும் விமர்சனங்களும் இருந்தாலும் அஞ்ச வேண்டாம். முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. சகோதரர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும்.

6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பூர்வீகச் சொத்தில் பிரச்னை ஏற்படக்கூடும். உறவினர் களுடன் அளவோடு பழகவும்.

உங்களின் ராசிக்கு 7 மற்றும் 10-ம் வீடுகளுக்கு உரிய குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் நட்சத்திரம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை செல்வதால் எதையும் திட்டமிட்டுச் செய்வீர்கள். வாழ்க்கைத் துணை உங்களுடைய முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருப்பார். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும்.

குரு பகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்
: 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரமாக குரு சென்று மறைவதால் ஆரோக்கியம் பற்றிய கவலை வந்து செல்லும். அரசாங்கக் காரியங்கள் தடைப்பட்டு முடியும்.

குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்: 7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்கிர கதியில் செல்வதால் புதிய முயற்சிகள் வெற்றி அடையும். செலவுகளும் துரத்தும். புதிய நட்பால் ஆதாயமும் உண்டாகும். கோயில் விழாக்களில் கலந்துகொள்வீர்கள்.

வியாபாரத்தில் நஷ்டங்களைச் சரிசெய்வீர்கள். உத்தியோகத்தில் செல்வாக்கு கூடும். புதிய வாய்ப்புகள் வரும். பதவி உயர்வு உண்டு.  மாணவர்கள்  அதிக மதிப்பெண் பெறுவார்கள். விளையாட்டு, கலை, இலக்கியப் போட்டிகளில் பரிசும் பாராட்டும் பெறுவார்கள்.

கலைத்துறையினரே! வதந்திகளி லிருந்து விடுபடுவீர்கள். உங்களுடைய படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக் கும். மக்கள் மத்தியில் பிரபலமாவீர்கள்.

இந்த குருப்பெயர்ச்சி விரக்தியின் விளம்பிலிருந்த உங்களுக்கு புதிய சகாப்தத்தைத் தொடங்கிவைத்துச் சாதனையாளராக மாற்றும்.

பரிகாரம்:

பூரம் நட்சத்திரத்தில், மதுரை மாவட்டம் திடியன் மலை எனும் ஊரில் அருளும் ஸ்ரீகயிலாசநாதரையும், ஸ்ரீதட்சிணா மூர்த்தியையும் வணங்கி வாருங்கள்; நினைத்தது நிறைவேறும்.


 மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்பவர்களே!

உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் 2.9.17 முதல் 2.10.18 வரை குரு பகவான் அமர்ந்து பலன் தர இருக்கிறார். பொறுமை காப்பது நல்லது. நல்லவர்களின் தொடர்பை வளர்த்துக்கொள்ளுங்கள். வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

குரு பகவானின் பார்வை குரு பகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டை பார்ப்பதால் செலவுகள் அதிகரிக்கும். உறவினர், நண்பர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.  குரு பகவான் தன் 7-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் புதிய வேலை கிடைக்கும். சிலர் வேலையில் இருந்துகொண்டே பகுதி நேரமாகத் தொழில் தொடங்கவும் வாய்ப்பு அமையும். அடகில் இருந்த நகை, பத்திரங்களை மீட்பீர்கள். குரு பகவான் தனது 9-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டைப் பார்ப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும்.

வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். நீண்டகாலமாகச் செல்ல நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

 குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் பிரபல யோகாதிபதி யான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குரு பகவான் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும். 6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் பாதியில் நின்ற கட்டட வேலையை மறுபடியும் தொடங்குவீர்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்க வேண்டாம்.
உங்களின் ராசிக்கு 6 மற்றும் 9-ம் இடங்களுக்கு உரிய குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால் புகழ், கௌரவம் உயரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம் படும். வழக்கில் நெருக்கடிகள் நீங்கும்.

குரு பகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்
: 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் குரு பகவான் சென்று அமர்வதால் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். வருமானம் உயரும். கடன்கள் அடைபடும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். பூர்வீகச் சொத்து பிரச்னை முடிவுக்கு வரும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்: 7.3.18 முதல் 3.7.18 வரை தன்னுடைய நட்சத்திரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் பயணிப்பதால் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். உங்கள்மீது வீண்பழி சுமத்தப்படும். புதிய நபர்களை நம்ப வேண்டாம். எதிலும் மாற்று வழியை யோசிப்பது நெருக்கடிகள் ஏற்படாமல் இருக்க உதவும்.

வியாபாரத்தில் கடினமாக உழைக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் கவனம் தேவை. மாணவர்களே!  படிப்பில் தீவிர கவனம் தேவை.கலைத் துறையினரே! சின்ன படங்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களுடைய படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள்.

இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு பிரச்னைகளையும், இடப்பெயர்ச்சியையும் தந்தாலும் ஓரளவு முன்னேற வைக்கும்.

பரிகாரம்:

அஸ்தம் நட்சத்திர நாளில், சென்னை திருவலிதாயம்  (பாடி) தலத்துக்குச் சென்று, அங்கே அருள்பாலிக்கும்  குருபகவானை வழிபட்டு வாருங்கள். நல்லது நடக்கும்.


தன்னம்பிக்கையும் இரக்கமும் கொண்டவர்களே !

குரு பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் 2.9.17 முதல் 2.10.18 வரை அமர்ந்துகொண்டு பலன் தர இருக்கிறார். சகிப்புத் தன்மை அவசியம்.பணப் பற்றாக்குறை நீடிக்கும். முக்கிய விஷயங்களில் ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது. குடும்ப விஷயத்தில் மற்றவர்களின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம்.

குரு பகவானின் பார்வை: குரு தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தைப் பார்ப்பதால் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் இருந்துவந்த மனக்கசப்பு நீங்கும். புது வேலை அமையும். திருமணம் கூடி வரும். குரு பகவான் தன் 7-ம் பார்வையால் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் சிந்தித்துச் சாதிப்பீர்கள். தந்தையின் ஆரோக்கியம் சீராகும். சொத்துப் பிரச்னை தீரும்.  செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். கடன்களைத் தீர்க்க யோசிப்பீர்கள்.

குரு பகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். வழக்கு சாதகமாகும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள்  ராசிக்கு 4 மற்றும் 9-ம் இடங்களுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குரு பகவான் செல்வதால் காரியத்தில் கண்ணாக இருப்பீர்கள். வீட்டை மாற்றியமைக்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியம் சீர்படும்.

06.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் முக்கிய முடிவுகளைத் தைரியமாக எடுப்பீர்கள். பிறமொழி பேசுபவர்களால் அனுகூலம் உண்டாகும். வீடு களைகட்டும்.  உங்கள் ராசிக்கு 5 மற்றும் 8-ம் வீடுகளுக்கு உரிய குரு பகவானின் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை செல்வதால் பண வரவு உண்டு. சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். பிள்ளைகளால் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும்.

குரு பகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்: 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் குரு பகவான் அதிசார வக்கிரமாகச் செல்வதால் சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தூக்கமின்மை, நெஞ்சு எரிச்சல் வந்து நீங்கும்.

குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்: 7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்கிர கதியில் செல்வதால் உடல் அசதியும் மனச் சோர்வும் ஏற்படக்கூடும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாதீர்கள்.

வியாபாரத்தில் யாரையும் நம்பாமல் நீங்களே முடிவெடுங்கள்.உத்தியோகத் தில் கடினமாக உழைத்தாலும்; யோசித்தே செயல்படவும்.

மாணவர்களே! தொடக்கத்தில் இருந்தே படிப்பில் கவனம் செலுத்துங்கள். கஷ்டப்பட்டுப் படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண் பெற முடியும். கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பரிசும் பாராட்டும் பெறுவீர்கள்.

கலைத்துறையினரே! விமர்சனங் களும் வதந்திகளும் இருந்துகொண்டு தான் இருக்கும். ஆனாலும், கலைநயம் மிகுந்த உங்களின் படைப்புகள் பேசப்படும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி உங்களை சில நேரம் தவிக்க வைத்தாலும், அனுபவ அறிவாலும், கடின உழைப்பாலும் சாதிக்க வைக்கும்.

பரிகாரம்:

சித்திரை நட்சத்திர நாளில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலம் தலத்துக்குச் சென்று ஸ்ரீசுந்தரேஸ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியை யும் வழிபடுங்கள்; துன்பங்கள் தீரும்.


சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்பவர்களே!

உங்கள் ராசிக்கு தனஸ்தானமான 2-ம் இடத்தில் குரு பகவான் 2.9.17 முதல் 2.10.18 வரை அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். மனதில் உற்சாகம் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவார்கள். கட்டடப் பணியை மீண்டும் தொடங்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

குரு பகவானின் பார்வை: குரு தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டைப் பார்ப்பதால் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். அதிகச் சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். குரு தனது 7-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் திட்டமிட்டுச் செய்வது நல்லது. உடன்பிறந்தவர்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.  புண்ணிய ஸ்தலங் களுக்குச் செல்வீர்கள். குரு பகவான் தனது 9-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் சவாலான காரியங்களையும் செய்வீர்கள். புதிய பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். பணிச் சுமை குறையும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிக்கு 3 மற்றும் 8-ம் வீடுகளுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குரு பகவான் செல்வதால் அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள். சொத்துப் பிரச்னைக்குத் தீர்வு காண்பது நல்லது.

6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். உங்கள் ராசிக்கு 4 மற்றும் 7-ம் இடங்களுக்கு உரிய குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால் கணவன் மனைவிக்குள் வாக்குவாதங்கள் வந்து செல்லும். தாயாருடன் மனவருத்தம் ஏற்படக்கூடும். தாயாரின் உடல் ஆரோக்கியமும் சிறு அளவில் பாதிக்கப்படக்கூடும்.

குரு பகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்: 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரமாகச் செல்வதால் முயற்சிகள் நிறைவேறுவதில் தடை, தாமதம் ஏற்படும். வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். சொத்து விஷயத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம்.

குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்: 7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய நட்சத்திரமான விசாகம் நட்சத்திரத்தில் வக்கிரகதியில் செல்வதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தடைப் பட்டிருந்த நீங்கி திருமணம் கூடிவரும்.

வியாபாரத்தில் மாற்றங்கள் செய்வ தால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத் தில் முக்கியத்துவம் கிடைக்கும். மாணவர்களே! படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். எழுத்துப் போட்டி, ஓவியப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசும் பாராட்டும் பெறுவீர்கள். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள்.  கலைத்துறையினரே! தடைகளைத் தாண்டி சாதிப்பீர்கள்.

இந்த குருப்பெயர்ச்சி, பொறுப்பு களையும் புதிய அனுபவங்களையும் தருவதோடு, எதிர்பார்த்த பலன்களைப் பெற்றுத் தருவதாகவும் அமையும்.

பரிகாரம்:

பெளர்ணமி திதியில் தக்கோலம் தலத்துக்குச் சென்று, அங்கே அருளும் ஸ்ரீஜலநாதஸ்வரர்,  ஸ்ரீநர்த்தன தட்சிணா மூர்த்தி ஆகிய இருவரையும் வழிபடுங்கள்;
வளம் பெருகும்.


மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்பவர்களே!

குரு பகவான் 2.9.17 முதல் 2.10.18 வரை உங்கள் ராசியில் ஜன்ம குருவாக அமர்வதால் சகிப்புத் தன்மையுடன் நடந்துகொள்வது நல்லது. வேலைச் சுமை அதிகரிக்கும். தம்பதிகள் அனுசரித்துச் செல்வது நல்லது. நண்பர்களை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்க வேண்டாம்.  சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும்.

குரு பகவானின் பார்வை:  குரு பகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தைப் பார்ப்பதால் எதிலும் தெளிவு பிறக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணம் நல்லபடி நடக்கும். மகனுக்கு வேலை கிடைக்கும்.குலதெய்வப் பிரார்த்தனைகளை  நிறைவேற்றுவீர்கள். குரு பகவான் தன் 7-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தைப் பார்ப்பதால் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். தங்க நகைகள் வாங்குவீர்கள். ஜன்ம குருவால் கணவன் மனைவிக்கு இடையில் சின்னச் சின்ன கசப்பு உணர்வுகள் ஏற்பட்டாலும் அன்பு குறையாது. ஒருவரின் முயற்சிக்கு மற்றவர் உறுதுணையாக இருப்பார்.

குரு பகவான் தனது 9-ம் பார்வையால் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.  சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். மதிப்பு கூடும். காணாமல்போன முக்கிய ஆவணம் கிடைக்கும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிக்கு 2 மற்றும் 7-ம் இடத்துக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குரு பகவான் செல்வதால் பண வரவு அதிகரிக்கும். அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். ஆனாலும் வாழ்க்கைத் துணையுடன் விவாதங்கள், அவருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக் கூடும்.

6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் வந்து செல்லும். சுப செலவுகள் அதிகரிக்கும்.  ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
உங்கள் ராசிக்கு 3 மற்றும் 6-க்கு உடைய குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால் தடைகளையும் கடந்து முன்னேறுவீர்கள்.

குரு பகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்: 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் உங்கள் ராசிக்கு 2-ல் அமர்வதால் நோய்களிலிருந்து விடுபடுவீர்கள். ஆளுமைத் திறன் அதிகரிக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வசதியான வீட்டுக்குக் குடி புகுவீர்கள்.

குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்:  7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய நட்சத்திரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்கிர கதியில் செல்வதால் வாக்குவாதங்கள் வந்து செல்லும். வேலைச்சுமை அதிகரிக்கும். திடீர்ப் பயணங்களும் ஏற்படும். கடனாகக் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.

வியாபாரத்தில் லாபம் சுமாராகத்தான் இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி களிடம் பணிவாக நடந்துகொள்ளவும்.

மாணவர்களுக்குத் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த கடின முயற்சி அவசியம். கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளைப் போராடி வெளியிட வேண்டிவரும்.

மொத்தத்தில் இந்த குரு மாற்றம் சற்றே சோதனைகளைத் தந்தாலும், விட்டுக்கொடுத்துப் போவதன்மூலம் காரியம் சாதிக்கவைக்கும்.

பரிகாரம்:

வளர்பிறை மூன்றாம் பிறை நாளில், ஆலங்குடியில் வீற்றிருக்கும் ஸ்ரீஆபத்சகாயேஸ்வரரையும், குரு பகவானையும் வழிபடுங்கள். தடைகள் நீங்கும்.


மனசாட்சிக்கு மதிப்பளித்து நடப்பவர்களே!

உங்கள் ராசிக்கு விரயஸ்தானமாகிய 12-ம் வீட்டில் குரு பகவான் 2.9.17 முதல் 2.10.18 வரை அமர்வதால் சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். செலவுகள் துரத்தும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். சொத்துப் பிரச்னைக்குச் சுமுகமாகத் தீர்வு காண முயலவும். பணப்பற்றாக் குறையின் காரணமாக வெளியில் கடன் வாங்கவும் நேரிடும். வீடு கட்ட வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

குரு பகவானின் பார்வை: குரு பகவான் தன் 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டைப் பார்ப்பதால் எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். தாயாரின் ஆரோக்கியம் சீராகும். தாய்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். புது வீட்டுக்குக் குடிபுகுவீர்கள்.

உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டை குரு பகவான் தனது 7-ம் பார்வையால் பார்ப்பதால் எடுத்த வேலைகளை முடிக்காமல் விடமாட்டீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நல்ல வேலை கிடைக்கும். உங்களை நம்பி புது பொறுப்புகள் ஒப்படைக்கப்படும்.

குரு பகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 8-ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.  குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வீர் கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிநாதனும் 6-ம் வீட்டுக்கு அதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் குரு பகவான் செல்வதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும்.  வருமானம் உயரும்.  சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் மனோபலம் அதிகரிக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். உங்களின் ராசிக்கு 2 மற்றும் 5-ம் வீடுகளுக்கு உரிய குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

குரு பகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்: 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் உங்கள் ராசியிலேயே செல்வதால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். கர்ப்பிணிகள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. செலவுகளும் அதிகரிக்கும்.

குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்: 7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்கிர கதியில் செல்வதால் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதியவர் களின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். மகான்கள், சித்தர்களைச் சந்தித்து ஆசி பெறுவீர்கள்.

வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மாணவர்களே!  படிப்பில் அலட்சியம் கூடாது. கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளை மற்றவர்களிடம் சொல்லாதீர்கள்.

இந்த குருப்பெயர்ச்சி அலைச்சல், செலவினங்களைத் தந்தாலும், சந்தர்ப்பச் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் நடந்துகொண்டு முன்னேற வைக்கும்.

பரிகாரம்:

சஷ்டி திதியன்று திருச்செந்தூர் ஸ்ரீமுருகப் பெருமானையும், ஸ்ரீதட்சிணா மூர்த்தியையும் வணங்கி வழிபட்டு வாருங்கள். மகிழ்ச்சி பொங்கும்.


எதிலும் தனித்து நிற்பவர்களே!

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமாகிய 11-ம் வீட்டில் குரு பகவான் 2.9.17  முதல் 2.10.18 வரை அமர்வதால் கடினமான வேலைகளையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் தொடர்பான முயற்சிகள் வெற்றி பெறும். அரசாங்கக் காரியங்கள் சாதகமாக முடியும். வழக்குகள் சாதகமாகும்.

குரு பகவானின் பார்வை:  குரு பகவான் தனது 5-ம் பார்வையால் ராசிக்கு 3-ம் வீட்டைப் பார்ப்பதால் நினைத்தது நிறைவேறும். மனதில் தைரியம் கூடும். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.  குரு பகவான் தனது 7-ம் பார்வையால் ராசிக்கு 5-ம் வீட்டைப் பார்ப்பதால் மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

குரு பகவான் தனது 9-ம் பார்வையால் ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் உங்களுடைய தனித் திறமை வெளிப்படும். வாழ்க்கைத்துணைக்கு புது வேலை அமையும். செல்வாக்குக் கூடும். பிரபலங்கள் நண்பர்கள் ஆவார்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிக்கு 5 மற்றும் 12-ம் இடங்களுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் குரு பகவான் 2.9.17 முதல் 5.10.17 வரை செல்வதால் மாறுபட்ட சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிப்புக் கூடும்.  வழக்குகளில் வெற்றி உண்டு.

6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் உங்களின் புகழ் உயரும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். அரசால் அனுகூலம் உண்டு. நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். உங்களின் ராசிநாதனும் சுகாதிபதியுமான குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால் உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். ஏமாந்த தொகை வரும். தாய்வழி உறவினர்களால் திடீர் நன்மைகள் உண்டாகும்.

குரு பகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்: 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரமாக உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் குரு பகவான் சென்று மறைவதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். வேலைச் சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். கடன் பிரச்னை களால் கலக்கம் உண்டாகும்.

குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்: 7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்கிர கதியில் செல்வதால் விமர்சனங்களைப் பொறுமையாக ஏற்றுக்கொள்ளவும். வீடு மாற வேண்டிய நிலை ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

வியாபாரம் மேம்படும். உத்தியோகத் தில் உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். மாணவர்களே! உயர்கல்வியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பும் அமையும். கலைத்துறையினரே! இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

மொத்தத்தில் இந்த குரு மாற்றம் தோல்விகளால் துவண்டுகிடந்த உங்களைச் சிலிர்த்தெழச் செய்வதுடன், வசதி வாய்ப்புகளையும் அள்ளித் தருவதாக அமையும்.

பரிகாரம்:

தசமி திதியன்று, கும்பகோணத்துக்கு அருகேயுள்ள தேப்பெருமா நல்லூரில் அருளும் ஸ்ரீவிஸ்வநாதரையும், ஸ்ரீஅன்னதான குருவையும் வணங்குங்கள்; தொட்டது துலங்கும்.


தோல்விகளால் சோர்வு அடையாத வர்களே!

உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் 2.9.17 முதல் 2.10.18 வரை குரு பகவான் அமர்வதால் வேலைகளைத் திட்டமிட்டபடி முடிக்க முடியாது. உழைப்புக்கான அங்கீகாரமோ, பாராட்டோ கிடைக்காது. பல வேலை களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். தன்னம்பிக்கை குறையும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். சிலர் பணியின் காரணமாகக் குடும்பத்தைப் பிரிந்து செல்ல நேரிடும்.

குரு பகவானின் பார்வை: குரு பகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தைப் பார்ப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சிலருக்குப் புது வேலை கிடைக்கும்.

குரு பகவான் தன் 7-ம் பார்வையால் ராசிக்கு 4-ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாரின் ஆதரவு கிடைக்கும். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். வீடு, மனை வாங்கக் கடனுதவி கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். குரு பகவான் தன் 9-ம் பார்வையால் உங்களின் 6-ம் வீட்டைப் பார்ப்பதால் செயலில் வேகம் கூடும். தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். செலவுகள் குறையும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிக்கு 4 மற்றும் 11 ஆகிய இடங்களுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குரு பகவான் செல்வதால் அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள். வழக்கில் தீர்ப்பு சாதகமாகும். 6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். திருமணம் கூடி வரும். உங்கள் ராசிக்கு 3, 12-ம் இடங்களுக்கு உரிய குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் நட்சத்திரம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால், திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். எனினும், மனதிலே ஒருவித அச்ச உணர்வு வந்து நீங்கும். பிள்ளை களிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் தாமதமாக கிடைக்கும். முன்கோபம் கூடாது. மற்றவர்களுக்காக சாட்சிக் கையொப்பமிட வேண்டாம். அரசாங்கத்தால் நெருக்கடிகள் வந்து நீங்கும். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்.

குரு பகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்: 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டில் குரு பகவான் அமர்வதால் புகழ், கௌரவம் கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். கணவன் மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.

குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்: 7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்கிர கதியில் செல்வதால் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். பயணங்களால் ஆதாயமடைவீர்கள்.

வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.   உத்தியோக ஸ்தானமான 10-ம் வீட்டில் குரு அமர்வதால் உங்கள் உழைப்புக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவர். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும். மாணவர்களே! படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கலைத்துறையினர்களே! இழந்த புகழை மீண்டும் பெற யதார்த்த படைப்புகளைக் கொடுக்கவும்.

இந்த குரு மாற்றம் உங்களின் முன்னேற்றப் பாதையில் சிறுசிறு தடைகளை ஏற்படுத்தினாலும், உங்களைக் கொஞ்சம் செம்மைப் படுத்துவதாக அமையும்.

பரிகாரம்:

புனர்பூசம் நட்சத்திர  நாளில், அரியலூர் மாவட்டம் திருமழபாடி எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவைத்தியநாத சுவாமி கோயிலுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள்; வாழ்வில் திருப்பம் உண்டாகும்.


ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு அஞ்சாதவர்களே!

 உங்கள் ராசிக்கு 2.9.17 முதல் 2.10.18 வரை குரு பகவான் 9-ம் இடத்தில் அமர்ந்து பலன் தர இருக்கிறார். வாழ்க்கையின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். பேச்சில் கனிவு பிறக்கும். முடியாத காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். கணவன்  மனைவிக்கு இடையில் அந்நியோன்யம்  அதிகரிக்கும். கோயில்களுக்குச் சென்று வருவீர்கள்.

குரு பகவானின் பார்வை:  குரு பகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால் தோற்றப் பொலிவு கூடும். ஆடை ஆபரணம் வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.  முக்கியப் பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். பங்குச் சந்தை மூலமாகப் பணம் வரும். குரு பகவான் 7-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டைப் பார்ப்பதால் தைரியம் கூடும். சொத்துப் பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவியாக  இருப்பார்கள்.  அதிகாரிகளின் நட்பு  கிடைக்கும். பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

குரு பகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். மகனின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்லவிதத்தில் முடியும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிக்கு 3 மற்றும் 10-ம் இடங்களுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் குரு பகவான் பயணிப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். சொத்து கைக்கு வரும்.  6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் ஒருவித தயக்கம், படபடப்பு, எதிர்காலம் குறித்த பயம், தாழ்வு மனப்பான்மை வந்து செல்லும். பிறமொழி பேசுபவர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.  அயல்நாட்டில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும்.  உங்களின் ராசிக்கு 2 மற்றும் 11-ம் வீடுகளுக்கு உரிய குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1,2,3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால் வசதி வாய்ப்புகள் பெருகும். குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் கூடி வரும்.

குரு பகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்: 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் குரு பகவான் சென்று அமர்வதால் வேலைச் சுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும். இடமாற்றங்கள் உண்டாகும். தர்ம சங்கடமான சூழ்நிலை ஏற்படும்.

குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்: 7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்கிர கதியில் செல்வதால் எதிர்பார்ப்புகள் சற்று தாமதமாகி முடியும். அடிக்கடி மனதில் குழப்பம் ஏற்படும்.

வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை மாறும். சிலர் சில்லறை வியாபாரத்தில் இருந்து மொத்த வியாபாரத்துக்கு மாறுவீர்கள். உத்தியோகத்தில் அலுவலகச் சூழ்நிலை நிம்மதி தரும். உங்களின் நிர்வாகத் திறமை பளிச்சிடும்.

மாணவர்களே! படிப்பில் முன்னேறுவீர்கள். பொது அறிவை வளர்த்துக்கொள்வீர்கள். கலைத்துறையினர்களே! வேற்று மொழி வாய்ப்புகளால் புகழ் அடைவீர்கள். பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும்  அளவுக்குப் பிரபலமாவீர்கள். மூத்த கலைஞர்களிடம் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.

இந்த குரு மாற்றம் மன நிம்மதியைத் தருவதுடன், எதிலும் வெற்றி பெறுவோம் என்கிற தன்னம்பிக்கையை அதிகப்படுத்துவதாக அமையும்.

பரிகாரம்:

பூசம் நட்சத்திர நாளில், சிதம்பரம் அருகிலுள்ள ஓமாம்புலியூர் எனும் ஊரில் அருளும் ஸ்ரீபிரணவ வியாக்ர புரீஸ்வரரையும் தட்சிணாமூர்த்தியையும் வில்வ அர்ச்சனை செய்து வழிபடுங்கள்; சுபிட்சம் உண்டாகும்.


எப்போதும் நல்லவழியில் செல்பவர்களே!

குரு பகவான் 2.9.17 முதல் 2.10.18 வரை உங்கள் ராசிக்கு 8-ல் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கடன்களால் கலக்கம் உண்டாகும். திடீர்ப் பயணங்களால் அலைச்சலும் டென்ஷனும் ஏற்படும். வழக்குகள் சுமுகமாகும்.

குரு பகவானின் பார்வை:  குரு பகவான்  தனது 5-ம் பார்வையால் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் பணப்புழக்கம் கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். அரசால் அனுகூலம் உண்டு. பூர்வீகச் சொத்து கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குரு பகவான் தனது 7-ம் பார்வையால் 2-ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாரின் ஆரோக்கியம் சீராகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.  குரு பகவான் தனது 9-ம் பார்வையால் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.உங்கள் ரசனைக்கேற்ப வீடு வாங்குவீர்கள்.

குரு பகவானின் சஞ்சாரம்
: உங்கள் ராசிக்கு 2, 9-ம் இடங்களுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குரு பகவான் பயணிப்பதால் பண வரவு திருப்திகரமாக இருக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது நல்லபடி முடியும். தடைப்பட்ட காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். 6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் அடிக்கடி சச்சரவுகள் வரக்கூடும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. பிற மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டாகும். உங்களின் ராசிக்கு 10-ம் இடத்துக்கும் உரிய குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால் வங்கிக் கடன் கிடைக்கும். சுப காரியங்கள் ஏற்பாடாகும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள்  நல்லவிதத்தில் முடியும்.

குரு பகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்: 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் குரு பகவான் சென்று அமர்வதால் அரசாங்க விஷயம் சாதகமாகும். வெளிவட்டாரத்தில் மரியாதை கூடும். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பெரிய பதவிகளுக்கு உங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும்.

குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்: 7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்கிர கதியில் செல்வதால் பூர்வீகச் சொத்து கைக்கு வரும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர் கள். புதிய வீட்டுக்கு மாறுவீர்கள்.

வியாபாரத்தில் அவசர முதலீடுகள் வேண்டாம். உத்தியோகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். மாணவர்களே! முதலில் இருந்தே பாடங்களை கவனமாகப் படிப்பது அவசியம். உங்கள் தனித் திறமையை வளர்த்துக்கொள்ளப் பாருங்கள். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள்.

இந்த குரு மாற்றம் கடின உழைப்பு, குறைந்த வருமானம் என ஒருபக்கம் அலைக்கழித்தாலும், சின்னச் சின்ன ஆசைகளையும் நிறைவேற்றுவதாக அமையும்.

பரிகாரம்:

மகம் நட்சத்திர நாளில், உத்திரமேரூர் அருகிலுள்ள திருப்புலிவனம் ஸ்ரீவியாக்ர புரீஸ்வரரையும் ஸ்ரீசிம்மகுரு தட்சிணா மூர்த்தியையும் வணங்குங்கள்; வாழ்வில் சாதிப்பீர்கள்.

இந்த வார ராசிபலன் 10-08-2017 முதல் 16-08-2017 வரை | Weekly Astrology Forecast

0
astrology forecast | ராசிபலன்

மேஷம்

இந்த வாரம் வீண்செலவுகள் ஏற்படும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு வலிய சென்று உதவிகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. விருப்பம் இல்லாத இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண மிகவும் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்தபடி பணிகள் முடியாமல் மனசங்கடத்திற்கு ஆளாக நேரிடும். குடும்பத்தில் இருப்பவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பாடுபடுவீர்கள். பெண்களுக்கு விருப்பம் இல்லாமல் பயணம் செல்ல நேரிடலாம். மாணவர்களுக்கு  விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்கள் எளிமையாக தோன்றினாலும் கவனத்தை சிதற விடாமல் படிப்பது அவசியம். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த பதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: வெள்ளை, சிவப்பு.

எண்கள்: 1, 6

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை அன்று சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்வதால் பிணிகள் நீங்கும். காரிய தடை, எதிர்ப்புகள் அகலும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும்.

ரிஷபம்

இந்த வாரம் தேவையற்ற பயணங்கள் அதன் மூலம் அலைச்சல், உடல்நலக் கேடு போன்றவை ஏற்படலாம். மனதில் வீண்கவலைகள் உண்டாகக் கூடும். அடுத்தவரை நம்பி எதையும் ஒப்படைப்பதை  தவிர்ப்பது நல்லது.  சுபசெலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி  நடக்கும். சரக்குகளை  வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படலாம். போட்டிகள் தலைதூக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான வேலை பளுவால் உடல் சோர்வடைவார்கள். குடும்பத்தில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும். பெண்களுக்கு வீண்கவலைகள் ஏற்படலாம்.  எதையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் ஏற்பட்டு நீங்கும். தெளிவாக பாடங்களை படிப்பது நல்லது.  கலைத்துறையினருக்கு பணவரவு ஏற்படும். அரசியல்துறையினருக்கு மேலிடத்துடன் இருந்து வந்த இறுக்க நிலை அகலும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வ்டமேற்கு

நிறங்கள்: வெள்ளை, பச்சை

எண்கள்: 5, 6

பரிகாரம்:  வெள்ளிக்கிழமையன்று விநாயக பெருமானை தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்கி வர வீண் அலைச்சல் குறையும். காரிய தடை நீங்கும். கல்வி அறிவு அதிகரிக்கும்.

மிதுனம்

இந்த வாரம் நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக திட்டமிட்ட வாகனம் சொத்து மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பயணங்கள் சாதகமான பலன் தருவதாக இருக்கும். உடல் ஆரோக்யம் மேம்படும். தெய்வ பக்தி அதிகரிக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து மன மகிழ்ச்சியடைவார்கள்.

புதிய வேலைக்கான முயற்சிகளில் சாதகம் ஏற்படும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். பெண்களுக்கு பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கஷ்டமாக தோன்றிய பாடங்களை எளிதாக படித்து முடிப்பீர்கள். கலைத்துறையினர் எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும். அரசியல்துறையினருக்கு பணவரத்து திருப்தி தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

திசைகள்: வடக்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, பச்சை

எண்கள்: 2, 5

பரிகாரம்: புதன்கிழமையன்று அம்மனை வழிபடுவது நன்மை தரும்.

கடகம்

இந்த வாரம் முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பிடிக்கும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் கை கொடுப்பார்கள். மனதில் இருந்து வந்த சஞ்சல நிலை மாறும். தருமசிந்தனை உண்டாகும். தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். தாயார் தாய் வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் ஏற்படலாம். பெண்களுக்கு பணத்தேவை பூர்த்தியாகும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.  மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். சக  மாணவர்களின் ஒத்துழைப்பு மனதிருப்தியை தரும். அரசியல்துறையினருக்கு பணநெருக்கடி குறையும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

திசைகள்: மேற்கு, வடகிழக்கு

நிறங்கள்: வெள்ளை

எண்கள்: 2, 6

பரிகாரம்: திங்களன்று விரதம் இருந்து அம்மனை தீபம் ஏற்றி வணங்கி வர காரியத் தடைகள் நீங்கும்.

சிம்மம்

இந்த வாரம் எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் இருந்த தடுமாற்றம் நீங்கும். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் டென்ஷனுடன் காணப்படுவார்கள்.  மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். வாகனங்களில் செல்லும் போதும் பயணங்களின் போதும் கூடுதல் கவனம் தேவை. நண்பர்கள் உறவினர்களிடம் சிறு மனத்தாங்கல்கள் வரலாம். பெண்களுக்கு எந்த இக்கட்டான சூழ்நிலையையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை ஏற்படும். டென்ஷனை குறைத்து பாடங்களில் கவனம் செலுத்தி படிப்பது நல்லது. அரசியல்துறையினருக்கு எதிர்ப்புகள் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: வெள்ளை, சிவப்பு

எண்கள்: 1, 3

பரிகாரம்: ஞாயிறன்று விரதம் இருந்து முருகனை வணங்கி வர காரியத் தடைகள் நீங்கும்.

கன்னி

இந்த வாரம் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். வாக்குவன்மையால் நன்மையை தரும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப் பளு, வீண் அலைச்சல் குறையும். அதிகாரம் அந்தஸ்து கிடைக்கும்.

சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பெண்களுக்கு உங்களது முயற்சிகளுக்கு இருந்த முட்டுகட்டைகள் அகலும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் நீங்கும். எதிர்காலம் பற்றிய திட்டம் தோன்றும். ஆசிரியர்களின் உதவி கிடைக்கும். கலைத்துறையினருக்கு நிதி உதவி கிடைக்கும். அரசியல்துறையினருக்கு அரசாங்கம் மூலம் சாதகமான உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

திசைகள்: தெற்கு, தென்மேற்கு

நிறங்கள்: பச்சை, வெளிர் நீலம்

எண்கள்: 2, 5

பரிகாரம்: புதன்கிழமை அன்று ஸ்ரீஐயப்பனை வணங்கி வர தடங்கல்கள் அகலும்.

துலாம்

இந்த வாரம் வீண் வாக்குவாதம் ஏற்படும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். கடித போக்குவரத்து நன்மை தரும். பழைய வீட்டை புதுப்பிப்பதற்கு வாய்ப்புகள் ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் சுமையாக வரும். சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள்.

குடும்ப விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். வாகன வசதி ஏற்படும். பெண்களுக்கு அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு  பதற்றம் கொள்ளாமல் நிதானமாக பாடங்களை  படிப்பது நல்லது. ஆசிரியர்களால் அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு வெளியூர் பயணம் ஏற்படும். அரசியல்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, பச்சை

எண்கள்: 5, 6

பரிகாரம்: வெள்ளிக்கிழமையன்று ஸ்ரீகாளியம்மனை வணங்கி வலம் வந்தால் தொழிலில் ஏற்றம் ஏற்படும்.

விருச்சிகம்

இந்த வாரம் தடைபட்டிருந்த பணவரத்து வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சீராகும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் கூடுதல் செலவை சந்திக்க நேரிடும். தேவையான உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி காரணமாக உடல் சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

 குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது. பெண்களுக்கு கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவது பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் அலட்சியம் காட்டாமல் இருப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும்போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு செலவுகள் கூடும்.  அரசியல்துறையினருக்கு பேச்சில் நிதானம் அவசியம்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்.

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, சிவப்பு

எண்கள்: 2, 9

பரிகாரம்: செவ்வாயன்று விரதம் இருந்து முருகனை வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். நன்மை ஏற்படும்.

தனுசு

இந்த வாரம் பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டை விட்டு வெளியே தங்க நேரிடும். தேவையில்லாத வீண் செலவுகள் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் மனதில் இறுக்கம் இருக்கும்.

உறவினர்களிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு  பயணங்கள் செல்ல நேரலாம். காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு  நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். அரசியல்துறையினருக்கு நிலுவையில் உள்ள பணம் வரும். கலைத்துறையினருக்கு ஓய்வில்லாமல் உழைக்க வேண்டியதிருக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: மஞ்சள், வெள்ளை

எண்கள்: 3, 5

பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று பெருமாளை வணங்க வாழ்வு வளம் பெறும்.

மகரம்

இந்த வாரம் தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் மூலம்  நன்மை உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி  இருக்கும். வாகனங்களை  ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். எந்த காரியத்திலும் விட்டு கொடுத்துச் செல்வது நல்லது. தொழில், வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். பெண்களுக்கு மனத்துணிவு அதிகரிக்கும். மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும். அரசியல்துறையினருக்கு எந்த காரியத்திலும் அவசரம் காட்ட தோன்றும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: வெள்ளை, நீலம்.

எண்கள்: 2, 5

பரிகாரம்: திங்களன்று அருகிலிருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று பாலபிஷேகம் செய்து வணங்கி வர நன்மைகள் ஏற்படும்.

கும்பம்

இந்த வாரம் எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பகைவர்களால் ஏற்படும் சிறு தொல்லைகளை சமாளிக்க வேண்டி இருக்கும். புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை  சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலக பணிகள் மூலம் பதற்றம் உண்டாகும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. பெண்கள் அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியை பற்றி டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். பாடங்களை ஒருமுறைக்கு  இருமுறை படித்து புரிந்து கொள்வது நல்லது. கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் பலன் தரும். அரசியல்துறையினருக்கு மேலிடத்துடன் வாக்குவாதம் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: நீலம்

எண்கள்: 6, 9

பரிகாரம்: தினமும் ராம நாமம் ஜெபித்து வருவதன் மூலம் எதிர்மறை எண்ணங்கள் மறையும்.

மீனம்

இந்த வாரம் ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். மற்றவர்களுடன்  கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் சிறிது காலம் தள்ளிப் போடுவது சிறந்தது. குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கலாம்.

எல்லோரையும் அனுசரித்து செல்வது நன்மை தரும். பெண்களுக்கு மனதடுமாற்றம் இல்லாமல் நிதானமாக செயல்படுவது நன்மைதரும். மாணவர்களுக்கு  கல்விக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது பற்றிய கவலை நீங்கும். படிப்பில் ஆர்வம் உண்டாகும்.  கலைத்துறையினருக்கு வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது  நல்லது.  அரசியல் துறையினருக்கு எதிர்காலம் தொடர்பாக ஆலோசனைகள் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

திசைகள்: வடக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

எண்கள்: 3, 9

பரிகாரம்: வியாழக்கிழமையன்று அருகிலிருக்கும் சிவன் ஆலயத்திற்குச் சென்று வலம் வருவதன் மூலம் சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.

இந்த வார ராசிபலன் 03-08-2017 முதல் 09-08-2017 வரை | Weekly Astrology Forecast

0

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் பல வகையிலும் நற்பலன்கள் வரும். தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சிதரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் மாற்றம் உண்டாகலாம். மருத்துவச் செலவு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலைச் சந்திக்க வேண்டிவரும். பணவரத்து தாமதப்படலாம். உத்தியோகத்திலிருப்பவர்கள் கூடுதல் பணிச் சுமையை ஏற்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம்.

கணவன், மனைவி மனம்விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பெண்களுக்குத் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்களால் காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்குக் கல்வியில் வெற்றிபெறும் நம்பிக்கை அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு வாய்ப்புகள் குவியும். அரசியல் துறையினருக்குப் பதவிகள் கிடைக்கும். அயல்நாட்டுப் பணிகளுக்காகக் காத்திருந்தவர்களுக்கு வாய்ப்புகள் கதவைத் தட்டும். சுபச்செலவுகள் குடும்பத்தில் இருக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்.
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு.
எண்கள்: 2, 9.
பரிகாரம்: ஞாயிறன்று விரதம் இருந்து முருகனை வணங்கி வர காரியத் தடைகள் நீங்கும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் செய்யப்போகும் காரியங்களுக்குத் தடை ஏற்படலாம். மனதில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சாமர்த்தியமான பேச்சு கைகொடுக்கும். பணவரத்து திருப்தியாக இருக்கும். வீண் பிரச்சினைகள் வந்து நீங்கும். மரியாதை, அந்தஸ்து உயரும். வெளிநாட்டுப் பயணங்கள் கைகூடும். வியாபாரச் சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும்.

சிலருக்குப் புதிய பதவிகளோ கூடுதல் பொறுப்புகளோ கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். பெண்களுக்குத் திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்கள் முழு முயற்சியுடன் படிப்பீர்கள். கலைத் துறையினருக்கு வெளிநாட்டுப் பயணம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். உத்தியோகஸ்தர்கள், மேலதிகாரிகளிடம் நன்மதிப்பைப் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.
திசைகள்: தெற்கு, தென்மேற்கு.
நிறங்கள்: வெள்ளை, பச்சை.
எண்கள்: 5, 6.
பரிகாரம்: திங்கள்கிழமையில் சந்திரனுக்குத் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த பணவரத்து இருக்கும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிர்பார்த்திருந்த உதவிகள் வந்துசேரும். பணவரத்து அதிகரிக்கும். உழைப்பு அதிகரிக்கும். பயணங்களால் வீண் செலவு ஏற்பட வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களைத் திருப்திபடுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாகப் பணிகளை மேற்கொள்வது நல்லது. மேலதிகாரிகள், சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வதால் நன்மை உண்டு.

குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாகப் பேசிப் பழகுவது நல்லது. பொருட்களைப் பாதுகாப்பாக வைப்பது அவசியம். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கிப் பாடங்களைப் படிக்க வேண்டி இருக்கும். கலைத் துறையினர் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அரசியல்வாதிகள் பேச்சில் கவனம் தேவை. தந்தைவழியில் அனுகூலம் உண்டு.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி.
திசைகள்: மேற்கு, வடமேற்கு.
நிறங்கள்: சிவப்பு, பச்சை.
எண்கள்: 5, 9.
பரிகாரம்: பெருமாளைப் புதன்கிழமையன்று தரிசித்து அர்ச்சனை செய்ய எல்லா நலனும் உண்டாகும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பயணம் மூலம் நன்மை கிடைக்கும். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். புத்திசாதுரியம் கூடும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாகப் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள்.

மேலிடத்துடன் இருந்துவந்த கருத்துமோதல்கள் மறையும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். வாய்க்கு ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பெண்களுக்குப் புத்திசாதுரியம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். மாணவர்களுக்குக் கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் பாடங்களைப் படிப்பீர்கள். கலைத் துறையினர், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். அரசியல் துறையினருக்கு இருந்துவந்த சுணக்க நிலை மாறும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்.
திசைகள்: வடக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: வெள்ளை, நீலம்.
எண்கள்: 2, 9.
பரிகாரம்: அம்மனை வணங்கி வரக் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.

சிம்ம ராசி வாசகர்களே

வேகத்திலும் விவேகம் தேவை என்பதை உணரும் வாரம் இது. இந்த வாரம் பிரயாணத்தில் தடங்கல் ஏற்படும். திட்டமிட்டபடி காரியங்கள் நடந்து முடியாமல் இழுபறியாக இருக்கும். வீண் வாக்குவாதங்களை ஏற்படுத்தும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான பலன் கிடைக்கப் பெறுவார்கள்.

குடும்பத்தில் காணாமல்போன சந்தோஷம் மீண்டும் வரும். தம்பதிகளுக்குள் இருந்து வந்த கருத்துமோதல்கள் மறையும். உடல் ஆரோக்கியம் ஏற்படும். பெண்கள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்கள், கல்வியில் வெற்றிபெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். கலைத் துறையினர் லாபம் பெறுவார்கள். அரசியல் துறையினருக்கு மனோபலம் கூடும். தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டு. முடிவெடுக்காமல் இருந்த விஷயங்களுக்கு எதிர்பாராத வகையில் தீர்வு ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்.
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: சிவப்பு, நீலம்.
எண்கள்: 1, 3.
பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து வணங்கி வர உடல் ஆரோக்கியம் பெறும். குடும்பப் பிரச்சினை தீரும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் தொட்ட காரியமெல்லாம் துலங்கும். பணவகையில் லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண்கவலை நீங்கும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரம் விருத்தியடையும். தடைபட்ட நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்துவந்த வேலைப்பளு, வீண் அலைச்சல் குறையும்.

குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். புதிய வீடு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பெண்களுக்கு மனக்குழப்பம் தீரும். தைரியமாக எந்தக் காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். மாணவர்கள், மிகக் கவனமாகப் பாடங்களைப் படித்துக் கூடுதல் மதிப்பெண் பெற முயல்வீர்கள். கலைத் துறையினருக்கு நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்.
எண்கள்: 2, 5.
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெள்ளை, பச்சை.
பரிகாரம்: வெள்ளிக்கிழமையன்று மஹாலட்சுமி ஆலயத்துக்குச் சென்று தீபம் ஏற்றி வழிபடத் துன்பங்கள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் வீண்செலவு குறையும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி நிம்மதி உண்டாகும். சாமர்த்தியமான பேச்சால் காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலனைத் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் குறித்த நேரத்தில் பணிகளை முடித்து மனநிறைவு அடைவார்கள். குடும்பத்தில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கிச் சுமுகமான நிலை காணப்படும்.

உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். யாருக்கும் உத்திரவாதக் கையெழுத்திட வேண்டாம். பெண்கள் திறமையான பேச்சின் மூலம் காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். பெற்றோர் வகையில் இனிமையான சம்பவங்கள் நேரும். மாணவர்களுக்குப் பாடங்களைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கலாம். கலைத் துறையினர் நல்ல முன்னேற்றம் காண்பர். அரசியலில் இருப்பவர்களுக்கு அலைச்சல் இருக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளை.
திசைகள்: மேற்கு, வடமேற்கு.
நிறங்கள்: சிவப்பு, வெள்ளை.
எண்கள்: 5, 6.
பரிகாரம்: சனிக்கிழமையன்று விநாயகருக்கு அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வணங்கவும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் நீண்ட நாளாக இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக நடந்து முடியும். நோய் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறைந்து வீண் அலைச்சலும் குறையும். குடும்பத்தில் திடீர் பிரச்சினைகள் தலைதூக்கிப் பின்னர் சரியாகும்.

கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பெண்களுக்கு அனைத்துக் காரியங்களிலும் தடைநீங்கிச் சாதகமாக நடக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். கலைத் துறையினர் மற்றவர்களிடம் கருத்துகளைப் பரிமாறும் முன்பு பொறுமையையும் நிதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். மவுனமாய் இருத்தல் நன்று. அரசியலில் இருப்பவர்கள் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி.
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: சிவப்பு.
எண்கள்: 6, 9.
பரிகாரம்: தினமும் பெருமாளை வணங்க வறுமை நீங்கி வாழ்வு வளம்பெறும் வகைகள் ஏற்படும். பகை விலகும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் மனக்கவலை குறையும். பணவரவு இருக்கும். பயணங்கள் நேரும். குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாகப் பேசிப் பழகவும். பொருட்களைப் பாதுகாப்பாக வைப்பது அவசியம். தொழில், வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாகப் பணிகளை மேற்கொள்வது நல்லது.

மேலிடத்திலிருந்து வரும் செய்திகள் நல்லவையாக இருக்கும். பெண்கள் சேமிப்புகளில் ஈடுபடும்போது தகுந்த ஆலோசனைகளைக் கேட்டுக்கொள்ளவும். கலைத் துறையினருக்குக் கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். மாணவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கிப் பாடங்களைப் படிக்க வேண்டி இருக்கும். பெற்றோர் சொல்படி கேட்டு நடப்பீர்கள். ஆசிரியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்.
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்.
எண்கள்: 3, 9.
பரிகாரம்: குலதெய்வத்தைப் பெற்றோருடன் சேர்ந்து சென்று பூஜித்து வரவும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் செய்யத் திட்டமிட்டிருந்த காரியங்களில் தடங்கல் ஏற்படலாம். உடல் ஆரோக்கியம் மேம்படும். நிலம், வீடு தொடர்பான பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கோபம், படபடப்பு குறையும். வாழ்வில் முன்னேற்றம் காண்பதற்கான முயற்சிகளை எடுப்பீர்கள். மனத்துணிவு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் திடீர் சிக்கல் ஏற்பட்டுச் சரியாகும். பணவரத்து தடைபட்டாலும் உரிய நேரத்தில் வந்துசேரும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பொறுப்புகளைக் கவனமாகச் செய்வது நல்லது. குடும்பத்தினரிடம் எதிர்த்துப் பேசுவதைத் தவிர்ப்பது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பெண்களுக்குக் கோபம், படபடப்பு குறையும். மாணவர்களுக்கும் உயர்கல்வி கற்பவர்களுக்கும் திடீர் பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். படிப்பில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். கலைத் துறையினருக்கு மன வருத்தம் குறையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி.
திசைகள்: கிழக்கு, வடமேற்கு.
நிறங்கள்: சிவப்பு, நீலம்.
எண்கள்: 3, 9.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையன்று துர்க்கை அம்மனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் கோபமான பேச்சும் படபடப்பும் குறையும். எடுத்த காரியத்தைச் செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகும். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். மனத்தில் துணிச்சல் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள், பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாகப் பணிகளைக் கவனிப்பார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

கணவன் மனைவிக்கிடையில் இருந்த சங்கடங்கள் தீரும். பெண்களுக்கு எடுத்த காரியத்தை எப்படியும் முடித்துவிட வேண்டும் என்பதில் மன உறுதி காணப்படும். மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றம் காண எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனக்குழப்பம் நீங்கிப் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். அரசியல்வாதிகள் பேச்சில் நிதானம் தேவை. கலைத் துறையினர் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.
எண்கள்: 5, 6.
திசைகள்: மேற்கு, வடமேற்கு.
நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்.
பரிகாரம்: நவகிரகத்தில் சனியை பூஜிக்க வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் எடுத்த காரியம் உடனே முடியவில்லையே என்ற பதற்றம் இருக்கும். வீண்பழிவர வாய்ப்பு உள்ளதால் உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு வீண் அலைச்சல், வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதம் போன்றவை உண்டாகலாம். வாராக் கடன்கள் வசூலாகும் வாரம் இது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் கெடுபிடிகளைச் சந்திக்க வேண்டி இருக்கும்.

நிதானத்துடன் கடந்தால் எதிர்காலத்தில் அதற்குரிய பலனைக் காணலாம். குடும்பத்தில் திடீர் பிரச்சினைகள் தலைதூக்கலாம். வீட்டில் உள்ள பொருட்களைக் கவனமாகப் பாதுகாப்பது நல்லது. பெண்களுக்கு எப்படிப்பட்ட சிக்கலையும் சமாளிக்கும் மனபக்குவம் உண்டாகும். மாணவர்களுக்கு எப்படிப் பாடங்களை படித்து முடிப்பது என்ற கவலை உண்டாகும். கலைத் துறையினர் எந்தச் சூழ்நிலையிலும் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு யோகமான பலன்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமை: வியாழன், வெள்ளி.
திசைகள்: கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: மஞ்சள்.
எண்கள்: 3, 6.
பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வணங்கி வர எல்லா பிரச்சினைகளும் தீரும். செல்வச் செழிப்பும், ஆரோக்கியமும் உண்டாகும்.

2017 ஆகஸ்ட் மாத பலன்கள் | Angila Madha Rasipalan | 2017 AUGUST Madha Rasipalan

0
astrology forecast | ராசிபலன்

(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்)

தீவிர உழைப்பும், அதிக முயற்சிகளுடன் காரியங்களில் ஈடுபடும் மேஷ ராசியினரே இந்த மாதம் நல்ல பலன்களை பெறப் போகிறீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனகவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்கப் பெறுவீர்கள். சற்று கூடுதலாக எதிலும் கவனம் செலுத்துவது நல்லது. திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம்.

தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும். அலுவலக வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். நல்ல பெயர் கிடைக்கப் பெறுவீர்கள்.

குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது.  கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுவதன் மூலம் இடைவெளி குறையும். பிள்ளைகள்  நலனுக்காக செலவுகள் செய்ய வேண்டி இருக்கும்.

பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பாராமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம்.

கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தைக் குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும்.

அரசியல் துறையினர் தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும்  நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும்  சந்திக்க நேரலாம்.

மாணவர்களுக்கு  கல்வியில் மேன்மை அடைய கூடுதல்  கவனத்துடன்  படிப்பது அவசியம்.

அஸ்வினி:
இந்த மாதம் உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே தேவையில்லாத ஒரு விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளால் திடீர் செலவு உண்டாகலாம்.

பரணி:
இந்த மாதம் யாரையும் எதிர்த்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் மனக்கவலை, காரிய தாமதம் உண்டாகலாம் கவனம் தேவை. பணவரத்து அதிகரிக்கும். வாக்கு வன்மை ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவிசாய்ப்பார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும்.

கார்த்திகை 1ம் பாதம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம், தொழில் தொடர்பான கடிதபோக்கு சாதகமான பலன் தரும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக எதையும் செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். கவுரவம் கூடும். நிலுவை தொகை வந்து சேரும். பதவி உயர்வு கிடைக்கலாம்.

பரிகாரம்: செவ்வாய்கிழமையில் நவகிரகத்தில் செவ்வாயை அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வணங்குவது வாழ்வில் முன்னேற்றத்தை தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – செவ்வாய் – வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 1 – 2 – 3 – 29 – 30

அதிர்ஷ்ட தினங்கள்: 22 – 23

(கார்த்திகை 2, 3, 4-ம் பாதங்கள், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2-ம் பாதங்கள்)

பிரச்சனைகள் மற்றும் விவகாரங்களில் தீர ஆலோசனைகளை செய்து பக்குவமான அணுகுமுறையால் வெற்றி காணும் ரிஷப ராசியினரே இந்த மாதம் நல்ல யோகமான பலன்களைப் பெற போகிறீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும். சொத்துக்கள் சம்பந்தமான காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். புதிய நபர்களின்  நட்பு கிடைக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான  விஷயங்கள்  சாதகமாக  நடக்கும். நயமாக பேசுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது.

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவு பலப்படும். பிள்ளைகள் மகிழ்ச்சியடைய தேவையானவற்றை செய்வீர்கள்.

பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். மனதில்  ஏதாவது கவலை இருந்து வரும்.

கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும்.

அரசியல் துறையினருக்கு தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும்  நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும்  சந்திக்க நேரலாம்.

மாணவர்களுக்கு  வீண் அலைச்சல் ஏற்படலாம். பாடங்களில் கவனம் செலுத்துவது குறைய கூடும். நன்கு படிப்பது நல்லது. பெற்றோர் ஆதரவு பெருகும். வெளிநாடு சம்பந்தமான படிப்புகளுக்கு உரிய முயற்சிகளை மேற்கொள்வது நல்லது.

கார்த்திகை 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வாகனம் வாங்கும் அல்லது புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். பயணம் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும்.

ரோகிணி:
இந்த மாதம் உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். தொலை தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். எதிர்பார்த்த பணம் வரும் வாய்ப்பு உள்ளது. திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும்.

மிருகசிரீஷம் 1, 2, பாதம்:
இந்த மாதம் செல்வ சேர்க்கை உண்டாகும். எந்த ஒரு  வேலையும் மன திருப்தியுடன் செய்வீர்கள். புத்தி சாதுரியமும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தனாதிபதி சுக்கிரன் சஞ்சாரத்தால் பண வரவு அதிகரிக்கும்.

பரிகாரம்:  வெள்ளிக்கிழமையில் நவக்கிரகத்தில்  சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய செல்வம் சேரும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் – வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 4 – 5 – 31

அதிர்ஷ்ட தினங்கள்: 24 – 25

(மிருகசிரீஷம் 3, 4-ம் பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ம் பாதங்கள்)

கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் திறமை உடைய  மிதுன ராசியினரே இந்த மாதம் வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பயணங்கள் செல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும் பாராட்டு கிடைக்கும். உடல்சோர்வு உண்டாகும். எனினும் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.

தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும்.

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள்.

பெண்கள் மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம்.

அரசியல்வாதிகள் கட்சித் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவார்கள். உங்கள் செயல்பாடுகளை மேலிடம் உற்று நோக்கும். கட்சியில் உங்களைப் பற்றிய சலசலப்பு நீங்கும். தொண்டர்கள் உங்கள் சொல்படி நடந்து உங்கள் மனதில் இடம்பிடிப்பார்கள்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். வருமானம் உயர வழி பிறக்கும். விமர்சனக்களையும் தாண்டி முன்னேறுவார்கள். வேலைப்பளு காரணமாக வெளியில் தங்க நேரலாம்.
மாணவர்கள் பாடங்களை கவனமாக படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும்.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் தொழில், வியாபாரத்தை மாற்றலாமா என்ற எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்க பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில்  வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வாகனங்கள் மூலம்  லாபம் கிடைக்கும். சரக்குகளை வெளியூர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை.

திருவாதிரை:
இந்த மாதம் குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான துணி போன்றவைகளை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை குறையும். உங்களை பற்றி யாராவது வீண் அவதூறு பேசினால் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுவது நல்லது. விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ருசியான உணவை உண்பீர்கள்.

புனர்பூசம் 1, 2, 3 பாதம்:
இந்த மாதம் எந்த ஒரு வேலையையும் மனதிருப்தியுடன் செய்வீர்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பணவரத்து கூடும். கடுமையான முயற்சிகள் மேற்கொள்வது குறையும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத  செலவு உண்டாகும்.

பரிகாரம்: பெருமாளை புதன்கிழமைகளில் அர்ச்சனை செய்து வணங்க திருமண தடை நீங்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – புதன் – வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: 6 – 7 – 8

அதிர்ஷ்ட தினங்கள்: 26 – 27 – 28

(புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்)

அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சாமர்த்தியம் உடைய கடக ராசியினரே இந்த மாதம் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். சுப செலவுகள் ஏற்படும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம்.  திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும்.

தொழில் வியாபாரம் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம்.  புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகம் தொடர்பான பயணங்கள்  செல்ல நேரலாம். உத்தியோகஸ்தர்கள் புத்தி சாதூரியத்தால் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.

குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே  இருந்த மனவருத்தம்  நீங்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள்.

பெண்களுக்கு காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.

அரசியல்வாதிகள் கட்சி ரகசியங்களை வெளியிட வேண்டாம். தொகுதியில் மதிப்பு கூடும். கோஷ்டிப் பூசலையும் தாண்டி சாதிப்பீர்கள்.

கலைத்துறையினர் யதார்த்தமான படைப்புகளால் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள். வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவார்கள். சம்பளப் பாக்கி கைக்கு வரும்.

மாணவர்களுக்கு  புத்திசாதூரியம் வெளிப்படும். கல்வியில் இருந்த தொய்வு நீங்கும்.

புனர்பூசம் 4ம் பாதம்:
இந்த மாதம் உடற்சோர்வு உண்டாகலாம். பூர்வீக சொத்துக்கள் மூலம் வரும் வருமானம் தாமதப்படும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான நிலை இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் எதிர்பாராத தடை ஏற்பட்டு நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்பார்த்த பண உதவி வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

பூசம்:
இந்த மாதம் அலுவலகம் தொடர்பான பணிகள் தாமதப்படும். எதிலும் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து சாதாரணமாக பேசுவது நல்லது. வாழ்க்கை துணையுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும்.  நண்பர்கள், உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

ஆயில்யம்:
இந்த மாதம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கடும் முயற்சிகள் பலன் தரும். செலவு அதிகரிக்கும். சாதகமான சூழ்நிலை காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். விட்டு சென்ற நண்பர் மீண்டும் வந்து சேர்வார். அதனால் மகிழ்ச்சி உண்டாகும்.

பரிகாரம்: அம்மனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்க எல்லா காரியங்களும் கைகூடும். எதிர்ப்புகள் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் – புதன் – வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 9 – 10

அதிர்ஷ்ட தினங்கள்: 1 – 2 – 3 – 29 – 30

(மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்)

உங்களது பணிகளை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் நேரிடையாக செய்யும் குணமுடைய சிம்ம ராசியினரே இந்த மாதம் எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். தனலாபத்தை தருவார். அடுத்தவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் செலவு  ஏற்படும். கோபத்தால் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். விற்பனை அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்தி சாதூரியத்தால் வேலைகளை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கலாம்.

குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளின் செயல்களால் பெருமை அடைவீர்கள்.

பெண்களுக்கு உதவி கேட்டு உங்களை நாடி வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். திடீர் செலவு உண்டாகலாம்.

அரசியல்வாதிகள் சகாக்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். கட்சித் தலைமையின் ஆதரவு கிட்டும். கட்சி மேல்மட்டத்தால் அலைக்கழிக்கப்படுவர்.

கலைத்துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். நல்ல வரவேற்பு கிடைக்கும். உங்களது கலைத்திறன் வளரும்.

மாணவர்கள் சகமாணவர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. கல்வியில் அதிக கவனம் தேவை.

மகம்:
இந்த மாதம் வீண் மனக்கவலையை  உண்டாக்கும். எதிர்பாராத செலவு ஏற்படும். அலைச்சலால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை ஏற்படலாம். பணவரவு இருக்கும். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும்.

பூரம்:
இந்த மாதம் தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத போட்டிகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடு  செய்யும் முன் யோசிப்பது நல்லது. கடன் விஷயங்களில் கவனம் தேவை. பழைய பாக்கிகள் சிறிது தாமதத்திற்கு பின் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.

உத்திரம் 1ம் பாதம்:
இந்த மாதம் குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். விருந்தினர்கள் வருகையால் செலவு கூடும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களல் செல்லும் போதும், நெடுந்தூர பயணங்களின் போதும் கவனமாக இருப்பது நல்லது.

பரிகாரம்:  தினமும் சூரிய நமஸ்காரம் செய்து சிவனை வணங்க பிரச்சனைகள் குறையும். காரிய வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: 11 – 12

அதிர்ஷ்ட தினங்கள்: 4 – 5 – 31

(உத்திரம் 2, 3, 4-ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ம் பாதங்கள்)

எந்த ஒரு வேலையையும் மிகவும் பொறுமையாகவும், பொறுப்புடனும் செய்து முடிக்கும் கன்னி ராசியினரே இந்த மாதம் எல்லா காரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும்.   விருப்பங்கள்  கைகூடும். நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும்.  மற்றவர்களிடம் பேசும்போது கோபத்தை குறைத்து பேசுவது நல்லது. பணவரத்து இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். மேல் அதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும்.
குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். உங்கள் சொல்படி பிள்ளைகள் நடந்து கொள்வது மனதுக்கு இதமளிக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள்.

பெண்கள் நிதானமாக பேசுவது நன்மை தரும். பணவரத்து திருப்தி தரும்.  எதிர்பார்த்த தகவல்கள் வரும்.

அரசியல்வாதிகள் கோஷ்டி சண்டையிலிருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. சகாக்களுடன் உரிமையாகப் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். எனினும் கட்சி மேல்மட்டத்தில் மதிக்கப் படுவீர்கள்.

கலைத்துறையினர் மூத்த கலைஞர்களால் ஆதாயமடைவர். பழைய நிறுவனத்திலிருந்து புதிய வாய்ப்பு தேடிவரும். சம்பள விஷயத்தில் கறாராக இருப்பது அவசியம்.

மாணவர்கள் சக மாணவர்களுடன் பழகும் போது கவனம் தேவை.  பாடங்கள் எளிமையாக தோன்றும்.

உத்திரம் 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் வீண் அலைச்சல் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் ஏற்படும். வாக்குவன்மையால் அனுகூலம் உண்டாகும். எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நல்லது. பணம் சார்ந்த கஷ்டங்கள் குறையும். காரிய வெற்றியும், நன்மையும் உண்டாகும்.

அஸ்தம்:
இந்த மாதம் காரிய அனுகூலம் உண்டாகும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். சுய நம்பிக்கை அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். எந்த பிரச்சனையும் எதிர்கொள்ளும் தைரியம் உண்டாகும்.

சித்திரை 1, 2, பாதம்:
இந்த மாதம் மனதை கவலை கொள்ளச் செய்த பிரச்சனைகளில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு சாதகமான பலன் கிடைக்க பெறலாம். தொழில், வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும், சிறப்பாக செயல்பட முடியும்  என்ற நம்பிக்கை ஏற்படும். எதிர்பார்த்த பண உதவியும் கிடைக்க பெறும். வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு உத்தியோக வாய்ப்புகள் வரும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும்.

பரிகாரம்:  கிருஷ்ண பரமாத்மாவை வணங்க கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் – வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 13 – 14

அதிர்ஷ்ட தினங்கள்: 6 – 7 – 8

(சித்திரை 3, 4-ம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ம் பாதங்கள்)

துணிச்சலாக காரியங்களில் ஈடுபடும் அதே நேரத்தில் நியாயமாகவும், நேர்மையாகவும அதனை செய்து முடிக்கும் குணமுடைய துலா ராசியினரே இந்த காலகட்டத்தில் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும்.

தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே  இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் மனம் மகிழும் படி தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

பெண்களுக்கு மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிக நாட்டம் ஏற்படும்.

அரசியல்வாதிகள் கட்சிப் பிரச்சனைகளில் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. எதிர்க்கட்சியினரின் உதவி கிடைக்கும். கட்சித் தலைமை உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்பை ஒப்படைக்கும்.

கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளில் வெற்றி அடைவர். உங்களை உதாசீனப்படுத்திய நிறுவனமே அழைத்துப் பேசும். மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்களை கற்றுத் தெளிவீர்கள்.

மாணவர்களுக்கு கல்வியில்  முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள்  மத்தியில் மதிப்பு கூடும்.

சித்திரை 3, 4 பாதம்:
இந்த மாதம் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகளை தலை தூக்கச் செய்யும். எனவே சாதுரியமாக பேசி எதையும்  சமாளிப்பது  நல்லது. பொதுவான காரியங்களில் ஈடுபடும் போது கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

சுவாதி:
இந்த மாதம் எந்த ஒரு விவகாரத்தையும் எதிர் கொள்ளும் மன வலிமை உண்டாகும். எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. எதிர்பாராத  சம்பவங்களால் இழுபறியாக நின்ற காரியங்கள் நல்ல முடிவுக்கு வரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். சந்திரன் சஞ்சாரம் உடல் ஆரோக்கியம் மனதில் உற்சாகத்தை  தரும்.

விசாகம் 1, 2, 3ம்  பாதம்:
இந்த மாதம் அவ்வப்போது ஏதாவது தடங்கல் ஏற்பட்டு நீங்கும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சற்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். போட்டிகள் நீங்கும். வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். திறமையான செயல்கள் மூலம் பாராட்டு கிடைக்கும்.

பரிகாரம்: மகாலட்சுமியை வணங்க  கடன் பிரச்சனை தீரும். மன நிம்மதி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் – வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 15 – 16 – 17

அதிர்ஷ்ட தினங்கள்: 9 – 10

(விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை)

எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் காட்டினாலும் அதே நேரத்தில் அதில் உள்ள நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுக்கும் விருச்சிக ராசியினரே இந்த மாதம் வீடு – மனை – வாகனம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிட்டும். காரிய தடை தாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும். ஆனாலும் மனமகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும்.

தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும். பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். உங்களுக்கு நற்பெயர் கிடைப்பதில் எந்த இடையூறும் இருக்காது.

குடும்பத்தில் இருந்து வந்த மனம் நோகும்படியான சூழ்நிலைகள் மாறும். ஆனாலும் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே  எதிர்பாராத
மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும்.

பெண்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.

அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது அவசியம். கட்சித் தலைமையின் அன்புக்கு பாத்திரமாவீர்கள்.

கலைத்துறையினர் புதுமையான சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பர். படைப்புகளை வெளியிட சில போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும்.

மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை குறையும். அதிக மதிப்பெண் எடுக்க ஆர்வமாக படிப்பீர்கள்.

விசாகம் 4ம் பாதம்:
இந்த மாதம் குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும் எதை பற்றியும் கவலைப்படாமல் நினைத்த காரியத்தை செய்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகளுக்காக பாடுபடுவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் கவுரவம் கூடும்.

அனுஷம்:
இந்த மாதம் இழுபறியாக இருந்த பிரச்சனைகள் சாதகமான முடிவு பெறும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். தேவையான உதவி கிடைக்கும். கடன் பிரச்சனை குறையும். முன்னேற தேவையான உதவிகள் கிடைக்கும்.

கேட்டை:
இந்த மாதம் வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் விமர்சனம் கிடைக்கும். திடீர் கோபம் ஏற்படும். வீண் செலவும் இருக்கும். பிடிவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும்.

பரிகாரம்: திருமுருகாற்றுபடையை பாராயணம் செய்து வர கந்தன் அருளால் கண்டபிணி நீங்கும். குடும்ப கஷ்டம் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் – வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 18 – 19

அதிர்ஷ்ட தினங்கள்: 11 – 12

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்)

எந்த நேரத்திலும் தகுதி குறையாமல் செயல்படும் தனுசு ராசியினரே நீங்கள் உயர்ந்த எண்ணங்களை உடையவர்கள். இந்த மாதம் பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். சுப பலன்கள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆனாலும் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள்  அலுவலக வேலையாக அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம். வெளிநாடு முயற்சிப்பவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும்.

குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். குடும்பத்தினருடன் ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும்.  மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள். உங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும்.

அரசியல்வாதிகள் கட்சித் தலைமையின் ஆணையை மீறி தனி ஆவர்த்தனம் காட்ட வேண்டாம். தொகுதி மக்களிடம் நெருங்கி பழகுவது அவசியம்.

கலைத்துறையினருக்கு வெளிநாட்டு புது நிறுவனங்கள் உங்களுக்கு வாய்ப்பளிக்கும். அயராத உழைப்பால் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.

மாணவர்களுக்கு மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கல்வியில் திருப்தி உண்டாகும்.

மூலம்:
இந்த மாதம் மனதில் தன்னம்பிக்கை கூடும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். சந்திரன் சஞ்சாரம் உங்களது எண்ணப்படியே எதையும் செய்து முடிக்கும் சூழ்நிலை ஏற்படும். மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் நாட்டம் செல்லும். கவுரவம் அந்தஸ்து உயரும். வீண் செலவுகள் உண்டாகும்.

பூராடம்:
இந்த மாதம் தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதற்கு தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். ஆனால் போட்டிகள் பற்றிய கவலைகள் தோன்றும். சமாளிக்க முயல்வீர்கள்.

உத்திராடம் 1ம் பாதம்:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது திறமையால் அலுவலக பணியை சிறப்பாக செய்வார்கள். புதிய தொடர்புகள் மகிழ்ச்சியை  தருவதாக இருக்கும். குடும்பத்தில்  சுபகாரியம் நடைபெறும். மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக  பொழுதை கழிப்பீர்கள். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

பரிகாரம்: குருவிற்கு சாமந்தி மலரை சமர்பித்து வியாழக்கிழமையில் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – வியாழன் – வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 20 – 21

அதிர்ஷ்ட தினங்கள்: 13 – 14

(உத்திராடம் 2, 3, 4-ம் பாதங்கள், திருவோணம் அவிட்டம் 1, 2-ம் பாதங்கள்)

எத்தனை தடைவந்தாலும் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் பின்வாங்காத மகர ராசியினரே இந்த மாதம் நன்மை வரும். எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். அனுகூலமான பலன் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும்.  நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விரும்பிய காரியங்களை செய்து சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள்  சாதகமாக நடந்து முடியும். வியாபார போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் விரிவாக்கத்திற்கு தேவையான பண உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள். பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டி வரும்.
குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு திருப்தி தரும். உறவினர்கள் – நண்பர்கள் மூலம் நன்மை நடக்கும்.

பெண்களுக்கு பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும். எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் எதிர்ப்புகளையும் மீறி முன்னேறுவர். சகாக்கள் மத்தியில் ஆதரவு பெருகும். வீண், வறட்டு கௌரவத்துக்காக சேமிப்புகளை கரைத்துக்கொள்ள வேண்டாம்.

கலைத்துறையினரின் படைப்புத் திறன் வளரும். பொது நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குமளவுக்குப் பிரபலமாவார்கள். நல்ல வாய்ப்புகள் வரும். உங்கல் முன்னேற்றத்திற்கு பாதை வகுக்கும் காலமாக இருக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள்.

உத்திராடம் 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன லாபம் ஏற்படும். தகப்பனாருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளி தொடர்புகளில் எச்சரிக்கை தேவை. எண்ணப்படி காரியங்களை செய்து முடிக்க சூழ்நிலை ஏற்படும். செலவுகளை குறைக்க திட்டமிடுவது நல்லது. கவுரவம் உயரும்.

திருவோணம்:
இந்த மாதம் எடுத்துக் கொண்ட காரியங்களில் ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது போக்கிக் கொள்வது நல்லது. திட்டமிட்டு செயலாற்றுவது முனனேற்றத்திற்கு உதவும். சிக்கலான பிரச்சனைகளையும் எளிதாக தீர்ப்பீர்கள். பணவரத்து இருக்கும். திறமையான செயல்களால் புகழும், அந்தஸ்தும் உயரும்.

அவிட்டம் 1,2 பாதம்:
இந்த மாதம் பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடும் பயணங்கள்  ஏற்படலாம். ஆன்மீக பணிகளில் நாட்டம் செல்லும். உங்களது பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போதும், ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் கவனம் தேவை.

பரிகாரம்: சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வணங்கி வர கஷ்டங்கள் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – செவ்வாய் – வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 22 – 23

அதிர்ஷ்ட தினங்கள்: 15 – 16 – 17

(அவிட்டம் 3, 4-ம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ம் பாதங்கள்)

எந்த காரியம் செய்தாலும் அதில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் உடைய கும்பராசியினரே நீங்கள் உழைப்பதற்கு அஞ்சாதவர். இந்த மாதம் நல்ல பலன்களைப் பெறுவதில் சிரமம் இருக்காது.  வீணாக மனதை உறுத்திக் கொண்டிருந்த கவலை நீங்கும். எவ்வளவு திறமையுடன்  செயல்பட்டாலும் காரிய தடங்கல் ஏற்படலாம். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. பயணத்தினால் வீண் செலவும், அலைச்சலும் உண்டாகும்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். புதிய ஆர்டர்கள் தொடர்பாக அலையும்படி இருந்தாலும் சாதகமாக முடியும். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். பயணங்களின் போது உடமைகளை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது.
குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவீர்கள். புதிதாக வீடு – மனை வாங்குவதற்கான வேலைகளைத் தொடங்குவீர்கள்.

பெண்களுக்கு மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகலாம்.

அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களால் ஆதாயம் ஏற்படும். மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மேலிடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.

கலைத்துறையினருக்கு பணவரத்து இருக்கும். வராமல் இழுபறியாக இருந்த பணம் வந்து சேரும். வேலைப்பளு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும்.

மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் முழுமூச்சுடன் ஈடுபடுவீர்கள். உங்களது பொருட்களின் மீது கூடுதல் கவனம் இருப்பது நல்லது.

அவிட்டம் 3, 4 பாதம்:
இந்த மாதம் தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டும். ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும். பணவரத்து இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. புதிய பதவிகள் தொடர்பான விஷயங்கள் தாமதப்பட்டாலும் பொறுப்புகள் அதிகரிக்கும்.

சதயம்:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். வாழ்க்கை துணையின் உடல் நலனில்  அக்கறை தேவை. சிறிய விஷயங்களுக்கு கூட கோபம் வரலாம். அதனால் உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக  பேசுவது நல்லது. விபரீத ஆசைகள் ஏற்படலாம். கவனம் தேவை.

பூரட்டாதி 1, 2, 3  பாதம்:
இந்த மாதம் பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்களில் சாதகமான பலன் பெறுவீர்கள். உங்களது பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. உங்கள் பொருட்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது.

பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுவது காரிய தடைகளை போக்கும். நன்மை கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: 24 – 25

அதிர்ஷ்ட தினங்கள்: 18 – 19

(பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

குடும்பத்தில் அக்கறை காட்டும் மீன ராசியினரே நீங்கள் கவலை, பயம் இல்லாமல் செயல்படக்கூடியவர். எல்லா விஷயத்திற்கும் மனசாட்சியை நம்புபவர். இந்த மாதம் உங்களுக்கு நல்ல பலனை அள்ளித்தரும் நிலையில் இருக்கிறது. நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதை மறையும். எல்லாவற்றிலும் இருந்து வந்த மனகவலையை நீங்கும். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. தாயின் உடல்நிலையில் கவனம் அவசியம்.  திட்டமிட்டபடி காரியங்களை செய்ய முடியாமல் தடங்கல்கள் ஏற்படலாம். எனவே எந்த ஒரு வேலையை செய்வதாய் இருந்தாலும் தகுந்த முன்னேற்பாடுகள் தேவை.

தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணவரத்து இருக்கும். பாக்கிகள் வசூலாகும்.  உத்தியோகத்தில்  இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து  செல்வது நல்லது.  பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

பெண்களுக்கு திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை.

அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். எதிர்க்கட்சியினர் உதவுவார்கள். மறைமுக போட்டிகள் இருக்கும். தொண்டர்களின் உதவியுடன் செயலாற்றுவீர்கள்.

கலைத்துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உங்கள் உழைப்பினை தொடர்ந்து செய்வதன் மூலம் வெற்றியை உங்கள் பக்கம் தக்க வைத்துக் கொள்ளலாம்.

மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது முன்னேற்றத்திற்கு உதவும்.

பூரட்டாதி 4ம் பாதம்:
இந்த மாதம் விரும்பியது கிடைக்க கூடுதல் முயற்சி தேவை. சந்திரன் சஞ்சாரத்தால் பணவரத்து அதிகரிக்கும். பயணம் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்கள் நட்பு உண்டாகும். வாகன மூலம் லாபம் வரும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

உத்திரட்டாதி:
இந்த மாதம் பல விதத்திலும் புகழ் கூடும். மற்றவர்கள் பிரச்சனைகளில் வாதாடி வெற்றி பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த  போட்டிகள் விலகும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் விரிவாக்கம் செய்ய தேவையான பண உதவியும் கிடைக்க  பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். மேல் அதிகாரிகள் உதவி கிடைக்கும்.  சக ஊழியர் மத்தியில் இருந்து எதிர்ப்புகள் விலகும்.

ரேவதி:
இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வருகை இருக்கும். திருமணம்  போன்ற சுப காரியம் நடக்கும். நிலம், வீடு மூலம் லாபம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுவையான உணவு கிடைக்கும். மனோ பலம் கூடும்.

பரிகாரம்: நவகிரகத்தில் குருவுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட செல்வம் சேரும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் – வியாழன் – வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 26 – 27 – 28

அதிர்ஷ்ட தினங்கள்: 20 – 21

Tamil GK For Government Exams – 0105

0
TNPSC General Knowledge Questions and Answers

321.  குறுந்தொகையில் பாடல் அடியால் பெயர் பெற்றவர்கள் -குப்பைக்கோழியார், காக்கைப்பாடினியார்,செம்புலப்பெயல் நீரார்
322.  குறுந்தொகையில் யாருடைய பாடல் அடிகளில் வரலாற்று செய்திகள் உள்ளன – பரணர்
323.  குறுந்தொகையின் அடிவரையறை – 4 -8 அடிகள்
324.  குறுந்தொகையின் மொத்தப் பாடல்கள் – 440
325.  குறுந்தொகையைத் தொகுத்தவர் – உப்பூரிக்குடிக்கிழார் மகனார் பூரிக்கோ
326.  குறுந்தொகையைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை – 205
327.  கூத்துக்களைப் பற்றிக் கூறிய உரையாசிரியர்  – அடியார்க்கு நல்லார்
328.  கூழங்கைத் தம்பிரான் உரை எழுதிய நூல் -நன்னூல்
329.  கைந்நிலை பாடியவர் – புல்லங்காடனார்
330.  கைவல்ய நவ நீதம் எழுதியவர்            – தாண்டவராயர்
331.  கொங்கு தேர் வாழ்க்கை எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் –  இறையனார்
332.  கொங்கு நாடு நூலாசிரியர் – புலவர் குழந்தை
333.  கொடிமுல்லை கவிதை நூலாசிரியர் – வாணிதாசன்
334.  கொற்ற வள்ளை – உலக்கைப் பாட்டு
335.  கோகிலாம்பாள் கடிதங்கள் நாவலாசிரியர் – மறைமலைடிகள்
336.  கோவூர்கிழார் நூலாசிரியர் – கு.திருமேனி
337.  சகாராவைத்தாண்டாத ஒட்டகங்கள் கவிதை நூலாசிரியர் – நா.காமராசன்
338.  சங்க அகப்பாடல்களில் வரலாற்று க் குறிப்புகள் அதிகமாகக் குறிப்பிடும் புலவர்– பரணர்
339.  சங்க இலக்கிய நூல்களை அழைக்கும் விதம் – பதினெண்மேற்கணக்கு நூல்கள்
340.  சங்க இலக்கியங்கள் – பத்துப்பாட்டு,எட்டுத்தொகை

ENGLISH GK FOR GOVT EXAMS – 0099

0
TNPSC General Knowledge Questions and Answers

11. Which Indian shooter won 3 medals in the ISSF World Cup held in Munich?
(A) Abhinav Bindra (B) Gagan Narang (C) Jitu Rai 
(D) Samarjit Singh (E) Apoorva Lakhtokia (Ans : C)

12. Which of the following is the capital of Brazil?
(A) Brasilia (B) Sao Paulo (C) Rio de Janerio 
(D) Curitiba (E) Recife (Ans : A)

13. Which of the following services is NOT provided by the post offices of India?
(A) Savings Bank Scheme (B) Retailing of Mutual Funds
(C) Sale of Stamp Papers (Judicial) (D) Issuance of Demand Drafts
(E) Life Insurance Cover (Ans : E)

14. Which of the following diseases is not covered under Integrated Disease Surveillance Project?
(A) Cholera (B) Tuberculosis (C) AIDS (D) Polio (E) Cancer (Ans : A)

15. Shushil Kumar who won a Gold Medal at an international event is a famous–
(A) Wrestling Champion (B) Golf Player (C) Table Tennis Player
(D) Weight Lifter (E) None of these (Ans : A)

16. Who amongst the following is the author of the book ‘‘The Name Sake”?
(A) Vikram Seth (B) V.S.Naipaul (C) Arun Bhagat 
(D) Anita Desai (E) Jhumpa Lahiri (Ans : E)

17. Indian citizens generally make investments in many schemes. Which of the following is not the name of any such scheme in which investment for the purpose of saving income tax can be made ?
(A) National Savings Certificate (B) White Papers (C) Mutual Funds
(D) Infrastructure Bonds (E) LIC policies (Ans : B)

18. Which of the following has written the book ‘Between the Lines’ ?
(A) V. S. Naipaul (B) Prem Bhatia (C) Kuldeep Nayyar 
(D) C. Rangarajan (E) Saul Bellow (Ans : C)

19. Which of the following countries has decided to use the revenue collected from newly discovered oil field to make a Special Sovereign Fund ?
(A) Iraq (B) Russia (C) Iran (D) Indonesia (E) Brazil (Ans : E)

20. Which of the following terms is used in banking and finance ?
(A) Abiotic (B) Demand Deposit (C) Fat scales (D) A diabetic (E) Cathode (Ans : B)

21. Which of the following cups/trophies is NOT related with the game of cricket?
(A) Deodhar Trophy (B) Irani Trophy (C) Subroto Cup 
(D) Ranji Trophy (E) ICC Trophy (Ans : C)

22. Which of the following operations is conducted after a gap of every ten years?
(A) Economic survey (B) Estimates of Foreign Direct Investment (FDI) (C) Compilation of Human Development Report
(D) Census of Small Scale Enterprises (E) General Census (Ans : E)

23. A Bank’s fixed deposit is also referred to as a– 
(A) Term Deposit (B) Savings Bank Deposit (C) Current Deposit 
(D) Demand Deposit (E) Home Saving Deposit (Ans : D)

24. Which of the following is not a Credit rating agency of India ?
(A) CIBIL (B) ICRA Limited (C) Fitch (D) Onicra (E) Experian (Ans : C)

25. Names of which of the following rates/ratios cannot be seen in financial newspapers ?
(A) Bank Rate (B) Repo Rate (C) Cash Reserve Ratio
(D) Pulse Rate (E) Statutory Liquidity Ratio (Ans : D) 

Tamil GK For Government Exams – 0104

0

301.  கிரவுஞ்சம் என்பது – பறவை
302.  கிரேக்கத்திலிருந்து புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்தவர் – தெமெலோ  1750
303.  கில்லாடி எனும் சொல்லின் மொழி – மராத்தி
304.  கீழெண்கள் எனப்படுபவை – ஒன்றிற்கும் கீழ்ப்பட்ட பின்ன எண்கள்
305.  குட்டித் தொல்காப்பியம் – தொன்னூல் விளக்கம்
306.  குடவோலைத் தேர்தல் முறையைக் கூறும் நூல் –அகநானூறு – 77 வது பாடல்
307.  குண்டலகேசியில் கிடைத்துள்ள ப்படல் எண்ணிக்கை – 72
308.  குணவீர பண்டிதரின் ஆசிரியர் –வச்சநந்தி
309.  குதிரைப் படையின் மற மாண்பினைக் கூறல் – குதிரை மறம்
310.  குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் – திருவஞ்சைகளம்
311.  குறட்டை ஒலி சிறுகதையாசிரியர் – மு.வரதராசன்
312.  குறிஞ்சிக் கிழவன் – முருகன்
313.  குறிஞ்சித் தேன் ஆசிரியர் – நா.பார்த்தசாரதி
314.  குறிஞ்சிப்பாட்டு பாடியவர் – கபிலர்
315.  குறுந்தொகை கடவுள்வாழ்த்துப் பாடியவர் – பாரதம்பாடிய பெருந்தேவனார்
316.  குறுந்தொகைக்கு உரை எழுதி பதிப்பித்தவர் – உ.வே.சாமிநாதையர்
317.  குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை – 400
318.  குறுந்தொகையில் எந்தப் பொருளுக்கு அதிக முக்கியத்துவம் உள்லது – உரிப்பொருள்
319.  குறுந்தொகையில் ஒன்பது அடிகளால் அமைந்த பாடல்கள் – 307,309
320.  குறுந்தொகையில் பாடல் அடிகளால் இடம்  பெறும் புலவர்கள் – 18 பேர்

ENGLISH GK FOR GOVT EXAMS – 0098

0
TNPSC General Knowledge Questions and Answers

1. To which of the following clients of the Reserve Bank of India does its rates (Bank Rate and Repo Rate) apply ?
(A) Union Government (B) State Government (C) NABARD
(D) NBFCs (E) All of the above (Ans : E)

2. Which of the following terms is used in the field of economics?
(A) Ampere (B) Horse Power (C) Relative Density
(D) Arbitrage (E) Joule’s Law (Ans : D)

3. Wasim Jaffer’s name was in news recently. He is a well known–
(A) Chess player (B) Table Tennis player (C) Lawn Tennis player
(D) Golf player (E) Cricket player (Ans : E)

4. Who among the following is the Chief Justice of India at present?
(A) Justice Sujata Manohar (B) Justice Altamas Kabir (C) Justice G. S. Singhvi
(D) Justice S. H. Kapadia (E) None of these (Ans : D)

5. Which of the following comes under Demand Liabilities?
(A) Current deposits (B) Demand liabilities portion of savings bank deposits
(C) Margins held against letters of credit /guarantees (D) Balances in overdue fixed deposits
(E) All of the above (Ans : E)

6. The Reserve Bank of India recently released Report of the GIRO Advisory Group. Who heads this Advisory Group?
(A) Umesh Bhullar (B) Dinesh Mathur (C) S. Khullar (D) Brahm Dutt (E) B.N. Satpathy (Ans : A)

7. Cheraw, the bamboo dance, is of which Indian State ?
(A) Mizoram (B) Sikkim (C) Arunachal Pradesh
(D) Manipur (E) Assam (Ans : A)

8. Who amongst the following Indian Prime Ministers was honoured posthumously by the Government of Bangladesh for his/her contributions to the independence of the nation ?
(A) Rajiv Gandhi (B) Jawaharlal Nehru (C) Indira Gandhi 
(D) Lal Bahadur Shastri (E) None of these (Ans : C)

9. Who among the following is currently the Union Minister of Chemical and Fertilizers?
(A) Ananth Kumar (B) Ramvilas Paswan (C) Jitendra Singh 
(D) Manoj Sinha (E) V. K. Singh (Ans : A)

10. Name the person who, at present, is heading the SIT established for Black Money?
(A) R. M. Lodha (B) P. Sathasivam (C) Altamas Kabir 
(D) M. B. Shah (E) S. Rajendra Babu (Ans : D)

Tamil GK For Government Exams – 0103

0

281.  கவிமணி மொழிபெயர்த்த உமர்கய்யாம் நூல்  மொழிபெயர்ப்பு – உமர்கய்யாம் – ரூபாயாத் –பாரசீக மொழி
282.  கவியின் கனவு ஆசிரியர் – எஸ்.டி.சுந்தரம்
283.  கவிராட்சசன் எனப்படுபவர் – ஒட்டக்கூத்தர்
284.  கவிராஜன் கதையாசிரியர்    – வைரமுத்து
285.  கற்றறிந்தார் ஏத்தும் நூல் – கலித்தொகை
286.  கனகாம்பரம் சிறுகதைத்தொகுப்பு ஆசிரியர் – கு.ப.ராஜகோபாலன்
287.  கனகை எழுதியவர்- கா.அரங்கசாமி
288.  கன்னட மொழியின் முதல் நாவல் – கவிராஜமார்க்கம்
289.  கன்னற்சுவைதரும் தமிழே, நீ ஓர் பூக்காடு,நானோர் தும்பி என்று பாடியவர்– பாரதிதாசன்
290.  கன்னிமாடம் நாவலாசிரியர் – சாண்டில்யன்
291.  காக்கைப் பாடினியத்தின் வழி நூல் –யாப்பருங்கலம்
292.  காஞ்சி புராணம் ஆசிரியர் – சிவஞானமுனிவர்
293.  காந்திபுராணம் நூலாசிரியர் – அசலாம்பிகை அம்மையார்
294.  காந்தியக் கவிஞர்                     –  நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை
295.  காய்சின வழுதி மன்னனின் காலம் – கடைச்சங்க காலம்
296.  காரி  (கலுழ்ம்)  – காரிக்குருவி
297.  காரிகை எனப் பெயர் பெறும் யாப்பு வகை – கட்டளைக் கலித்துறை
298.  காழிவள்ளல் என அழைக்கப்படுபவர் – திருஞானசம்பந்தர்
299.  காளக்கவி எனப்படுபவர் – காளமேகம்
300.  காளமேகப் புலவரின் இயர் பெயர் – காளமேகம்

ENGLISH GK FOR GOVT EXAMS – 0097

0
TNPSC General Knowledge Questions and Answers
  1. INDIAN TEAM WINS SILVER IN WORLD ROBOT OLYMPIAD
  2. Team “High Voltage” from India (Gurugram) won a silver in the 13th World Robot Olympiad.
  3. Over 2,000 students from over 50 countries showcased innovative solutions using robotics technology to reduce, manage and recycle waste.
  1. INDIA BEAT MALAYSIA TO FINISH THIRD IN FOUR NATIONS HOCKEY TOURNAMENT
  2. Indian Hockey team defeated Malaysia  in the third-place playoff match to secure bronze in the 4 Nations Tournament in Melbourne.
  3. Akashdeep, captain VR Raghunath, Talwinder Singh and Rupinder Pal Singh scored goals for the country.
  1. ICICI BANK’S ADOPTED AKODARA VILLAGE BECOMES INDIA’S FIRST DIGITAL VILLAGE
  2. A tiny village Akodara in Sabarkantha district of Gujarat has become the first Digital Village in India.
  3. The village is adopted by the ICICI Bank under Digital Village project in 2015 that developed it as a digitized village with a rural branch of the bank.India’s First Digital Village

iii. The campaign was committed to connect rural India with high speed internet networks, create a digital infrastructure, and improve digital literacy in the country.

  1. ANDHRA PRADESH CM CHANDRABABU NAIDU TO HEAD CMS COMMITTEE ON DEMONETISATION
  2. Andhra Pradesh Chief Minister N. Chandrababu Naidu has been nominated by the Central Government to head the sub-committee of Chief Ministers of five States constituted to deal with the situation arising out of Rs 500 and Rs 1,000 denomination notes.
  3. Union Finance Minister Arun Jaitley requested Chandrabab Naidu to head the committee which would study various aspects after demonetization and how it has affected different sections of the people.

iii. Chief Ministers Sivaraj Singh Chauhan, Nitish Kumar, Narayana Swamy and Manik Sirkar will be the other members

  1. The main aims is to stop the Opposition’s attack on the Centre’s demonetization decision.
  2. The Opposition organised ‘Jan Aakrosh Diwas’ on November 28 to protest against the move.
  1. ASIA’S FIRST CYCLE HIGHWAY INAUGURATED IN UP
  2. Uttar Pradesh Chief Minister Akhilesh Yadav has inaugurated India’s first and Asia’s longest bicycle highway between Agra and Etawah in UP.
  3. A rally of 90 cyclists from five countries and across India followed the inauguration ceremony at the Lion Safari in Etawah.
  1. TELANGANA VILLAGE RENAMED ‘KAVITHAPURAM’ 
  2. Villagers of Khanapur in Telangana’s Nizamabad district have renamed their village as ‘Kavithapuram’ after the daughter of CM K Chandrasekhar Rao.
  3. The residents of Khanapur gram panchayat passed the resolution as a “token of reverence” towards TRS MP Kalvakuntla Kavitha.

iii. She helped the villagers when they were displaced by the Sri Ram Sagar reservoir on Godavari River.