இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 6 பேர் சிறைபிடிப்பு

0
16
Share on Facebook
Tweet on Twitter

ராமேஸ்வரம்: நாகை அருகே கோடியக்கரை கடற்கரையிலிருந்து நேற்று 6 மீனவர்கள் பாக்ஜலசந்தி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நெடுந்தீவுக்கும் நாகை கடற்பகுதிக்கும் இடையே இவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது  பிற்பகல் 3 மணியளவில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர்,  தமிழக மீனவர்கள் 6 பேரையும் படகுகளுடன் சிறைபிடித்தனர். பின்னர் காங்கேசன் துறைமுகம் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர்.

Source: Dinakaran

SHARE
Facebook
Twitter
Previous articleENGLISH GK FOR GOVT EXAMS – 0077
Next articleதிருமயம் அருகே மாட்டுவண்டி பந்தயம்

Leave a Reply Cancel reply