கோவை மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அனுமதி

0
19
Share on Facebook
Tweet on Twitter

கோவை : கோவை ஆரிய வைத்திய சாலை மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அனுமதிக்கப்பட்டுள்ளார். 2 நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓ.பன்னீர்செல்வம் சிகிச்சை பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Source: Dinakaran

SHARE
Facebook
Twitter
Previous articleநெடுவாசலில் 43வது நாளாக மக்கள் போராட்டம்: திருமாவளவன் பங்கேற்பு
Next articleதிருப்பூரில் தடம் மாறி இயங்கும் மினி பஸ்கள்: ஆர்.டி.ஓ.,க்கள் அலட்சியம்

Leave a Reply Cancel reply