கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை

0
17
Share on Facebook
Tweet on Twitter

கோவை: கோவை புறநகரான தொண்டாமுத்தூர், நரசீபுரம், மாதம்பட்டி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சுமார் 1 மணி நேரத்துக்கும் மேல் பலத்த காற்றுடன் மழை பெய்வதால் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Source: Dinakaran

SHARE
Facebook
Twitter
Previous articleபுதுச்சேரி சட்டப்பேரவையிலிருந்து என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு
Next articleசிறையில் இருந்து விடுதலை செய்ய கோரி சர்வதேச மனித உரிமை ஆணையத்தில் நளினி மனு

Leave a Reply Cancel reply