கன்னியாகுமரி: நாகர்கோவில் நேசமணி நகரில் கிரேஸிவர்க்கீஸ் என்பவர் வீட்டில் 28 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் கதவை உடைத்து ரூ.15,000 பணத்தையும் கொள்ளையடித்த மர்ம நபர்ககளை நேசமணி நகர் போலீசார் தேடி வருகின்றனர்.
Source: Dinakaran
கன்னியாகுமரி: நாகர்கோவில் நேசமணி நகரில் கிரேஸிவர்க்கீஸ் என்பவர் வீட்டில் 28 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் கதவை உடைத்து ரூ.15,000 பணத்தையும் கொள்ளையடித்த மர்ம நபர்ககளை நேசமணி நகர் போலீசார் தேடி வருகின்றனர்.
Source: Dinakaran