நாகர்கோவிலில் 28 சவரன் நகை கொள்ளை

0
18
Share on Facebook
Tweet on Twitter

கன்னியாகுமரி: நாகர்கோவில் நேசமணி நகரில் கிரேஸிவர்க்கீஸ் என்பவர் வீட்டில் 28 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் கதவை உடைத்து ரூ.15,000 பணத்தையும் கொள்ளையடித்த மர்ம நபர்ககளை நேசமணி நகர் போலீசார் தேடி வருகின்றனர்.

Source: Dinakaran

SHARE
Facebook
Twitter
Previous articleவாகன சோதனையில் ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
Next articleபுதுச்சேரி சட்டப்பேரவையிலிருந்து என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு

Leave a Reply Cancel reply