மதுரை அரசு காப்பகத்தில் இருந்து வலுக்கட்டாயமாக குழந்தைகள் வெளியேற்றம்: பெற்றோர்கள் புகார்

0
18
Share on Facebook
Tweet on Twitter

மதுரை: மதுரை அரசு காப்பகத்தில் இருந்து குழந்தைகளை அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர். வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளார். காப்பகத்தில் இருந்து விரட்டுவதாக மாணவிகள் புகார் அளித்துள்ளனர். 35 பேர் மட்டுமே தங்க வசதி இருப்பதாக அரசு அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Source: Dinakaran

SHARE
Facebook
Twitter
Previous articleசட்டமன்றத்துக்கு புதிய கட்டிடம்: புதுச்சேரி முதல்வர் தகவல்
Next articleஓமலூரில் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி காப்பகத்தில் ஒப்படைப்பு

Leave a Reply Cancel reply