மதுரை: மதுரை அரசு காப்பகத்தில் இருந்து குழந்தைகளை அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர். வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளார். காப்பகத்தில் இருந்து விரட்டுவதாக மாணவிகள் புகார் அளித்துள்ளனர். 35 பேர் மட்டுமே தங்க வசதி இருப்பதாக அரசு அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Source: Dinakaran